Search This Blog

11.6.08

"கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி’’ - காந்தியார்


விபச்சார விடுதி

``காந்தியார் ஆயிரம் புரட்டு, பித்தலாட்டம் பேசி இருந்தாலும், ஏதோ தவறி ஓர் இடத்தில் உண் மையையும் கூறி இருக்கின்றார். ``இந்தக் கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி’’ என்றார். பார்ப்பான் திட்டினான். ``உன் கோயில் மட்டும் அல்ல, உன் கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியதுதான்’’ என்று கூறியுள்ளார்.’’


----------- தந்தைபெரியார் - "விடுதலை", 13.5.1959

0 comments: