Search This Blog

12.6.08

பொதுவுடைமை பாலபாடம்




பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்’’ என்பது பொது உடைமைத் தத்துவத்துக்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணரவேண்டும்.

---------- தந்தைபெரியார் - "குடிஅரசு", 25.3.1944

0 comments: