Search This Blog

3.11.08

சிந்திப்பது கிடையாது




"ஒவ்வொரு மனிதனும் செத்தபின் சொர்க்கத்திற்குப் போவதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றானே தவிர, இப்போதுள்ள வாழ்வைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது; சிந்திப்பது கிடையாது."

--------------- தந்தைபெரியார் - "விடுதலை", 21.10.1970

0 comments: