Search This Blog

8.11.08

கருமாதி பத்திரிகை என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்ட தினமலர்

அவாள் விரிக்கும் நடை பாவாடை!



பார்ப்பனர்கள் பேசும் எழுதும் விஷயங்களில் சில மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது நியாயத் தொனி போல தோன்றும். சற்று ஆழமாகப் பார்த்தால் அது இடமாறு தோற்றப் பிழையாக இருக்கும்.

இலங்கையில் நடக்கும் பிரச்சினைகள்பற்றி இந்தப் பார்ப்பன ஏடுகள், இதழ்களின் நடத்தைகளைக் கவனித்தால் இந்த உண்மை புரியாமல் போகாது.

எடுத்துக்காட்டாக, இவ்வார கல்கி இதழில் (9.11.2008) தலையங்கத்தைப் படித்து பார்த்தால் இந்த உண்மை வெளிப்படாமல் போகாது.

ராஜபக்சே இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி யில் வடக்கு - கிழக்குப் பிராந்திய தமிழர் பகுதிகளுக்கு படிப்படியாக அதிகாரமும், அந்தஸ்தும் வழங்க ஒரு திட்டத்தை விவரித்துள்ளார். இது வெளியான 24 மணி நேரத்தில் புலிகள் தலைநகரைத் தாக்கியிருப்பதால், இந்தத் திட்டம் செயலாற்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் சேர்ந்தே தாக்கப்பட்டுள்ளன என்று கல்கி கவலை தெரிவிப்பது போல் பாசாங்கு செய்கிறது.

ராஜபக்சே இதுவரை எந்த வார்த்தையைக் காப்பாற்றி யிருக்கிறார்? அவர் என்றைக்காவது நம்பகத் தன்மையுடன் நடந்து கொண்டது உண்டா?

இவர் அதிபராகப் பொறுப்பேற்ற நிலையிலேயே இலங்கையில் ஒற்றை ஆட்சிமுறைதான் (Unitarystate) என்று அறிவித்தார்.

அவர் யாருடன் கூட்டுச் சேர்ந்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்? ஜனதா விமுக்த பெரமுனா (ஜெ.வி.பி)வுடன் கூட்டணி வைத்து ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அக்கட்சி ஒற்றை ஆட்சி முறையை முக்கியமாக வலியுறுத்தக் கூடிய சிங்கள வெறி கொண்டதாகும். அக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோதே, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே எதிர்த்தார். இது கட்சியின் கொள்கைக்கு விரோதமானது என்றும் கூறினார். அவர் அளித்த பேட்டி டெய்லி மிரர் என்னும் இதழில் வெளிவந்தது (10.11.2005)

இன்றைக்கு எந்த இந்து ஏட்டில் ராஜபக்சே கொடுத்த பேட்டியை எடுத்துக்காட்டி கல்கி ராஜ பக்சே நல்லெண்ணத்துடன் கூறுவதாகக் காட்ட முயலுகிறதோ அந்த இந்து ஏட்டுக்குக் (9.11.2005) கட்சியின் தலைவரான சந்திரிகா அளித்த பேட்டியை ஒரு முறை புரட்டிப் பார்ப்பது நல்லது.

ஜனதா விமுக்த பெரமுனா (ஜெ.வி.பி.) ஜாதிகா ஹெலா உருமயா (ஜே.எச்.யு) சிங்கள உருமயா ஆகிய மூன்று கட்சிகள் சிங்களத் தீவிரவாத கட்சிகள் என்று பேட்டியளித்த சந்திரிகா இக்கட்சிகளுடன் கூட்டு வைத்திருப்பது அடால்ஃப் ஹிட்லருடன் ஒத்துப் போவதற்குச் சமம் என்றாரே!

வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் முக்கியமாக இடம் பெற்ற ஒன்றாகும் (1987).

அதன் நிலை இப்பொழுது என்ன? ஜெ.வி.பி. மூலம் வழக்குத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் மூலம் அது செல்லாது என்று தீர்ப்பினையும் பெற்றுக் கொண்டு விட்டாரே!

இதுதான் ராஜபக்சேயின் நல்லெண்ணத்துக்கான எடுத்துக்காட்டா? கிழக்கு மாகாணத்தில் வெறும் எட்டு விழுக்காடு இருந்த சிங்களவர்கள் இப்பொழுது 30 விழுக்காடாக எண்ணிக்கையில் அதிகமானது எப்படி? அது திட்டமிட்ட வகையில் சிங்களவர்களைக் குடியேற்றச் செய்த ஏற்பாடு அல்லவா!

இந்தக் கொடுமையாளரிடம் ஏதோ தமிழர்களுக்கான திட்டம் இருக்கிறதாம் - கல்கி எழுதுகிறது - இதனை நம்பிடத் தமிழர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா?

போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில் அதனைத் தானடித்த மூப்பாக முறியச் செய்தது யார்? கல்கிக்குத் தெரியாதா?

இலங்கையின் தலைநகரான கொழும்பில் விடுதலைப்புலிகள் குண்டு போட்ட காரணத்தால் தமிழர்களுக்காக ராஜபக்சே வைத்திருந்த திட்டம் தகர்க்கப்பட்டு விட்டதாம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களையெல்லாம் இலங்கை இராணுவம் மீட்டு விட்டது. இன்னும் சில நாள்களில் அனைத்துப் பகுதிகளும் இராணுவ வசம் வந்துவிடும். விடுதலைப்புலி களின் தலைவர் பிரபாகரன் இருக்கும் இடத்தை நோக்கி இராணுவம் நெருங்கிவிட்டது. அவரும் பிடிபடுவார் என்றெல்லாம் பார்ப்பன ஏடுகள் பலவாறு எழுதிக் குவித்தன.

புலிகள் பலகீனம் அடைந்துவிடவில்லை - நாங்கள் பலமாக இருக்கிறோம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் கொழும்பின் மீது புலிகள் விமானம் நடத்திய தாக்குதல்!

இவ்வளவு பாதுகாப்பு இருக்கும் பொழுது எப்படி அது சாத்தியமானது என்று இலங்கையின் உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் மூளையைக் கசக்கிப் பிழிந்து ஆராய்ச்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.

கல்கி வகையறாக்களுக்கு எது மாதிரியான செய்திகள் கிடைத்தால் பால் பாயாசம் சாப்பிட்ட மாதிரியிருக்கும்?

விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தி வரும் போதுதான் அவர்களுக்கு நல்ல தூக்கம் வரும்.

பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டார். இதோ இறுதி ஊர்வலம் நடந்து கொண்டு இருக்கிறது என்று வருணனைகளைக் (Running Commentry) கொடுத்துக் கொண்டிருந்த கூட்டம் அல்லவா? அதற்காகவே கருமாதி பத்திரிகை என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டதும் தினமலர் என்ற பார்ப்பன ஏடுதானே!

தினமலர் மட்டுமல்ல மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு எனப்படும் இந்து ஏடும்கூட பிரபாகரன் சுட்டுக் கொல்லப் பட்டார் என்ற செய்தியை வெளியிட்டு (24.7.1984) ஆனந்தக் கூத்தாடவில்லையா?


நரகாசுரனைக் கொன்று தீபாவளி கொண்டாடும் கொண்டாட வைக்கும் கொலைகாரக் கூட்டமா யிற்றே! தமிழர் எதிர்ப்பு என்னும் அந்த வஞ்சகம் இன்று வரை தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது என்பதற்குச் சாட்சியங்களே இன்றைய நடப்புகளாகும்.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் (Genocide) என்று அதிகாரப் பூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தவர்தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி (16.8.1983) ஒரு நாட்டில் இனப்படு கொலை நடக்கிறது என்றால் அதனைத் தட்டி கேட்க தலையிட மற்ற நாடுகளுக்கும் உரிமை உண்டு. அய்.நா. அங்கீகரித்த சட்டம் இது (The Genocide Convention - 1948).

உண்மை இவ்வாறு இருக்க - இலங்கை - இன்னொரு நாடு - அதன் உள் விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை என்பது அப்பட்டமான அறியாமை அல்லது பொய்யுரையாகும்.

ராஜபக்சே என்னும் ஹிட்லரின் ஆட்சியின் போக்கை அவர் கட்சியின் தலைவர் சந்திரிகா குமாரதுங்காவே ஏற்றுக் கொள்ளவில்லை.

சிறீலங்கா சுதந்திரா கட்சியின் மாநாடு கொழும்பு புதியநகர மண்டபத்தில் நடை பெற்றது (12.6.2008). இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் தலைவர் சந்திரிகா குமாரதுங்கா மகிந்த ராஜபக்சேமீது பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினாரே!

பயங்கரவாதத்திற்கு எதிராக படை நடவடிக்கை அவசியமானது. ஆனால் ஆட்சியாளர்கள் ஒரு போதும் பயங்கரவாதிகள் போன்று செயல்படக் கூடாது. சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் நாட்டைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது முன்னணியை அமைக்க வேண்டும்.

சிலர் யுத்தம் மூலமே தீர்வு என்கின்றனர். இது சாத்தியமாகாத விடயம். சில அடிப்படை வாதிகள் இலங்கை சிங்களப் பவுத்தர்களுக்குச் சொந்தமான நாடென்றும், ஏனைய மக்கள் அடிமைகளாக வாழ வேண்டும் என்கிற போக்கில் நடந்து கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்களின் எண்ணம் அதுவல்ல.

எனவே, நாட்டை சீரழிவில் இருந்து பாதுகாக்க அரசியல் முரண்பாடுகளைக் கைவிட்டு, அனைவரும் இணைந்து பரந்த அளவிலான முன்னணியை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே!

கூறியிருப்பவர் முதல் அமைச்சர் கலைஞரல்லர். தமிழர் தலைவர் மானமிகு வீரமணியும் அல்லர். இலங்கைத் தீவின் முன்னாள் அதிபரும், அக்கட்சியின் (ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி) தலைவருமானவரே கூறுகிறாரே - கல்கிகளின் இந்து தினமலர் வகையறாக்களின் பதில் என்ன?

முன்னாள் பிரதமரும் இலங்கை அய்க்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்ககே என்ன கூறுகிறார்?

ராஜபக்சேயின் குடும்ப நிர்வாகமும், அரசாங்கமும் யுத்தத்தை விற்று அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது. நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. எனினும் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கின்றனர். சகல தரப்புகளிலும் தலைக் குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் அரசாங்கத்தின் யுத்த வாதக் கொள்கை தோல்வியை அடைந்திருப்பதுடன், சர்வதேசப் பகைமையையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மையாகும்.

ஊழலும், மோசடியும், பித்தலாட்டமும் நிறைந்து காணப்படுகின்ற குடும்ப நிர்வாகம் தனது அரசாங்கத்தின் அமைச்சரவையைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே குறியாக உள்ளது. (ஈழச் சுதந்திரன் 2008 நவம்பர்).

ராஜபக்சேயிடம் நல்லெண்ணம் மலர்ந்துள்ளது; இந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் விமானத் தாக்குதல் நடத்தலாமா என்று தமிழின அழிப்பாளர்களுக்கு நடை பாவாடை விரிக்கும் கூட்டத்தைத் தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!



----------------------- மின்சாரம் அவர்கள் 8-11-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

24 comments:

bala said...

//மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது நியாயத் தொனி போல தோன்றும்//

திராவிட முண்டம் கருப்பு சட்டை பொறிக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ஆமாங்கய்யா.மேலோட்டமா பாத்தாக்க,கருப்பு சட்டை கும்பல், ஓசி பிரியாணிக்காக சில்லறை பொறிக்கித் தனம் செய்யும் ஒரு அரை டிக்கட் கும்பல் போலத் தோன்றும்.ஆனால் உண்மை அதுவல்ல.அதுங்க உண்மையில் ஒரு வெறி பிடித்த சொறி நாய் கும்பல் போல் சமூகத்தை கடித்துக் குதறி,வன்முறையில் இன்பம் காணும் ஒரு கீழ்த்தரமான சைக்கோ கும்பல்.அடியோடு ஒழிக்கப்பட வேண்டிய பயங்கரவாத பன்றி கும்பல்.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களின் நாகரிகம் எப்படியிருக்குமென்பதற்கு சான்று தான் பார்ப்பனப் பாலா வின் பின்னூட்டம்.

Thamizhan said...

பெரியார் நடத்திய அத்துனை போராட்டங்களிலும் எந்தத் தனிப் பட்டவருக்கோ,அரசின் சொத்துக்களுக்கோ சேதமில்லாமல் நீங்கள் அடி வாங்கினாலும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
இல்லாவிட்டால் தமிழகத்தில் அக்கிரஹாரங்கள் அஸ்த்திகளாகியிருக்கும்,கூழைக் கும்பிடுப் பொறுக்கிகளின் கதைகள் முடிந்திருக்கும்.

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்களான தமிழன் மற்றும் தமிழ் ஓவியா அய்யாமார்களே,

இந்தியாவில் ஜனநாயகம் என்ற பெயரில்,வெறி நாய்களை சுதந்திரமாக வன்முறையில் ஈடுபட வழி செய்திருக்கிறார்கள்.வன்முறையை நசுக்கும் நாடாக இருந்திருந்தால், இன்னேரம் ஜாதி வெறி பிடித்து அலையும்,கருப்பு சட்டை,வெறி பிடித்த சொறி நாய்களின் கதை முடிக்கப்பட்டிருக்கும்.தாடிக்கார தீவிரவாதிக்கு பெரிய பொறிக்கியார் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.தாடிக்காரனின் பயங்கரவாத கொள்கைகளை பறை சாற்றிக் கொண்டிருக்கும் கழிசடை கழகங்கள் காணாமல் போயிருக்கும்.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பொறுக்கி பாலா நீ எழுதுவதைப் நீயே படித்துப்பார் உன் யோக்கியதையும், தராதரமும் எவ்வள்வு அசிங்கம் என்பதை உணர்வாய்.

நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பெரியார் கற்றுக் கொடுத்த பாடம் தான் உங்களை விட்டு வைத்திருக்கிறது.

நாகரிகமாக எழுதவும்.

bala said...

திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறுக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

முதலில் நாகரிகமாக பதிவு போட கற்றுக் கொள்ளுங்கள்.ஜாதி வெறியை விட்டு விட்டு,கருப்பு சட்டையை கழற்றி எறிந்து விட்டு,பண்ணின அயோக்யத்தனங்களுக்காக மனம் வருந்தி,இனிமேல் மனிதனாக வாழத் தொடங்குவேன் என்று சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு வெறி நாய் போல் ஓசி பிரியாணிக்காக குரைக்கும் கழகக் குஞ்சு என்ற கேவலமான ஸ்டேடஸ் உங்களை விட்டு விலகும்.உன்னால் முடியும் நாயே.மனம் திருந்து.

பாலா

தமிழ் ஓவியா said...

அட முட்டாள் பார்ப்பன பொறுக்கி பாலா!

வரலாறு முழுக்க பார்ப்பனரல்லாதாருக்கு பார்ப்பனர் செய்த அட்டுழியம் கொஞ்சமா? நஞ்சமா?

அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இன்னும் உங்களை ஏற்றுக் கொண்ட பார்ப்பனரல்லாதாரை சீண்டிப்பார்க்கும் வேலையை நிறுத்திக் கொள்.

இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும்.

காந்தியை பார்ப்பான் கொலை செய்த போது அத்துனை அக்கரகாரங்களும் அழிந்து போயிருக்கும். பெரியார் வானொலியில் பேசியதன் விளைவாக
உயிர் பிழைத்தீர்கள். காரணம் பெரியாரின் மனித நேயம்.

பார்ப்பான் எப்போதும் திருந்த மாட்டான் என்ற நிலை பார்ப்பனரல்லாதாருக்கு வந்து விட்டால் உங்களின் கதி அதோ கதி தான். எச்சரிக்கிறேன். அடக்கிவாசி இல்லையென்றால் அடக்கப்படுவாய்.

bala said...

திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறுக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

பாசறை நாய்கள் ஏன் ஜாதி வெறியோடு குலைக்கின்றன என்பதற்கு பதில் காணோம்.மிரட்டல் மட்டும் வரும்.வீரத்திலகங்களே,வெங்காய நாய்களே, நீங்கள் ஏன் இலங்கை சென்று குரைக்கக்கூடாது?

பாலா

தமிழ் ஓவியா said...

ஜாதி வெறியோடு பூணுலுடனும், உச்சிக் குடுமியுடனும் அலையும் கூட்டம் ஜாதி ஒழிப்புக்காக ஜாதிமறுப்புத்திருமனங்களை செய்து வரும் கறுப்புச்சட்டைக்காரர்களை பர்த்து ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று பேசுவது வேடிக்கையானது மட்டுமல்ல வினோதமானதும் கூட.

முட்டால் பார்ப்பன பொறுக்கி பாலா உங்கள் பரம்பரையே உண்மையை திசைதிருப்பி பழக்கப்பட்டவர்களாயிற்றே,

அய்வருக்கும் தேவியை அழியாத பத்தினியாக்கிய கூட்டமாச்சே உங்கள் கூட்டம். தேவடியாவையே பத்தினி என்று நம்ப வைத்தது அந்த காலம் பாலா.

இப்போது எந்த தமிழனிடமும் உங்கள் பார்ப்பன பாச்சா பலிக்காது.
எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

bala said...

திராவிட முண்டம் கருப்பு சட்டை பொறிக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

பாசறை கருப்பு சட்டை பொறிக்கி நாய்கள் தான் வீரத் திலகங்கள் ஆயிற்றே;ஏன் இலங்கை சென்று குலைக்க மாட்டேங்கறீங்க என்ற கேள்விக்கு பதில் சொல்லவும்.பிரியாணி போடமாட்டங்களா அங்கே?விளக்கமா சொல்லுங்கய்யா.ஏன் பாசறை நாய்கள் ஜாதி வெறி பிடித்து குலைக்கின்றன என்பதற்கும் பதில் வரவில்லை.அது சரி,உங்க தொழில் என்ன?பிம்ப் வேலை தானே பார்க்கறீங்க?மூஞ்சியைப் பாத்தாக்க அது மாதிரி தானே தெரியுது.திராவிடத் தமிழர்கள் அனைவரும் அய்யா சொன்னபடி எய்ட்ஸ் வந்து சாதனை படைக்க, போராடி வரும் உங்களை எப்படிப் பாராட்டுவது?

பாலா

தமிழ் ஓவியா said...

பொறுக்கி பார்ப்பன பாலா

நாடு இல்லாத உங்களை மாதிரி ஆளுகதான் அந்த நாட்டிலே போய் ஆதிக்கம் செலுத்தலாமாஅ? இந்த நாட்டிலே போய் ஆதிக்கம் செலுத்தலாமா? என்றுஆசை துளிர் விடும் ஆனால் தமிழனுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, தமிழ் ஈழம் என்று தமிழன் பல நாடுகளில் கொடிகட்டி வாழ்ந்து வருகிறான்.

தமிழன் பார்ப்பனக்கூட்டம் போல் மற்றவன் தயவில் வாழவிரும்பியவனல்ல.சொந்தக்காலில் நிற்பவன்.
எய்ட்சுக்கு ஒரு சாமி என்று அய்யப்பனை உருவாக்கிய பார்ப்பனக்கூட்டம் பம்மாத்து வேலை பார்ப்பது தமிழன் அறியாததல்ல.

அக்கரகாரத்து அம்மாமிகளுக்கு ஆள் பிடித்து வாழும் பொறுக்கி பாலாவுக்கு இது நல்லா தெரிஞ்சிருந்தும் பசப்பிப் பார்க்குது.

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து வந்த தமிழர்கள் மத்தியில் வந்து புகுந்து அம்மாமிகளின் கலர் தோலைக் காட்டி, கருப்பினத்தவரை அடிமையாக்கிய கூட்டம்தான் எயிட்ஸை உண்டாக்கியது என்பது ஒரு வகையில் உண்மையே. ஆராய்ச்சியாளர்கள். இத்திசை நோக்கி சிந்தித்தால் உண்மை விளங்கும்.
நெய்யைத் தடவிக்கிட்டு பலபேருடன் படுத்து காசு சம்பாதிக்கலாம் என்ற கொள்கையுடைய பார்ப்பனக்கூட்டம் எயிட்ஸைப் பத்தி பேசலாமா?

bala said...

//ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து வந்த தமிழர்கள் //

திராவிட முண்டம் கருப்பு சட்டை பொறிக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
அடேங்கப்பா.அப்படியா சங்கதி.தாடிக்காரன்,மஞ்ச துண்டு போன்ற மூஞ்சிகளை தந்தை என்றும்,தலைவன் என்றும் போற்றும் கூட்டம் இப்படி பம்மாத்து பண்ணுவது வியப்பளிக்கவில்லை.இன்னும் ஜோரக குலைங்க அய்யா.செம காமெடியா இருக்குது.

பாலா

தமிழ் ஓவியா said...

நேர்மையாக நாணயமாக மக்களுக்காக உழைப்பவர்களை தலைவனாக ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

பல நாக்கில் பேசும் பார்ப்பனக்கூட்டத்தின் தலைவன் சங்கராச்சாரிகள் நிலையை ஒரு கனம் யோசி.

Thamizhan said...

இந்தப் பார்ப்பனப் பொறுக்கி கூழைக் கும்பிடு பார்ப்பனீயம் உண்டாக்கிய எய்ட்சு நோய் தான் சாதி,
மாமிகளை வைத்து முன்னேறியது தான் வரலாறு,
அடுத்தவன் உழைப்பிலே சவுண்டி அடிப்பதுதான் பிழைப்பு,
கடவுள்,மதம் கர்ப்பஹக் கிருஹம் என்று
ஒழிந்து கொள்ளும் சங்கரன்களின் அயோக்கியக் கூடாரம்,
மூளையிலே விலங்கைப் போட்டு
வாய் ஜவடாலிலும்,புரியாத அசிங்கங்களை மந்திரங்களாக ஓதி
மற்றவர்களை மடையர்களாக்கி
வாழும் அட்டைகள்
என்பதையும்
மறைக்கப் போடும் நாடகங்களை அனைவரும் ரசிக்கட்டும்.

bala said...

//நேர்மையாக நாணயமாக மக்களுக்காக உழைப்பவர்களை தலைவனாக ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை//

ஜாதி வெறி பிடித்து அலையும்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்களான தமிழன் மற்றும் தமிழ் ஓவியா அய்யாமார்களே,

"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற உன்னத கொள்கையை உடைய தமிழ் சமூகம் எப்படி இவ்வாறு பல மனைவிகள்,துணைவிகள்.வைப்பாட்டிகள்,தாசிகள் என்று கீழ்த்தரமாக வாழ்ந்த கழிசடைகளை தந்தையாகவும்,தலைவனாகவும் போற்றி பம்மாத்து செய்கிறது என்று கேட்டால் வழக்கம் போல் ஜாதி வெறியோடு குரைத்திருக்கிறீர்கள்.அது சரி, என்ன இருந்தாலும், திராவிட கருப்பு சட்டை வெறி பிடித்த சொறி நாய்கள் தானே நீங்கள்.உங்கள் குணம் போகுமா என்ன?
சொல்லப் போனால், மானமிகு பாசறை நாய்களை விட கொளத்தூர் பாசறை நாய்கள் கொஞ்சம் உயர்ந்த ஜாதி நாய்கள் தான்;அவைகளுக்கு வெறி அதிகம் என்றாலும்,சொறி கம்மி தான்.உங்களைப் போன்ற மானமிகு நாய்கள்,நாய்களிலும் கீழ்த்தரமான ஜாதி நாய்கள் தான்.சந்தேகமில்லை.

பாலா

தமிழ் ஓவியா said...

ஒழுங்காக வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களை அக்கிரகார மாமிகள் காட்ட வேண்டியதைக் காட்டி மயக்கி போட்டுவிட்டார்கள். மயக்குவதற்கு பிம்பாக இருந்தவன் இந்த பார்ப்பன பொறுக்கி பாலாதான்ன்னு மாமி மயக்கத்திலே உளறிட்டதா சொல்றாங்க.
இது உண்மைதான்னு ஆந்தையாரிலிருந்து கழுகு வரை அடித்துச் சொல்கிறது.

இந்த பார்ப்பன பாலாவுக்கு பரம்பரை தொழிலே இதுதான் என்று ஒரு பார்ப்பன பட்சி சொல்லியது.

bala said...

//ஒழுங்காக வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களை அக்கிரகார மாமிகள் காட்ட வேண்டியதைக் காட்டி மயக்கி போட்டுவிட்டார்கள்.//

திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

சபாஷ்.நல்லாவே நாகரிகமா குலைக்கறீங்க.தாடிக்காரன்,மஞ்ச துண்டு போன்ற தமிழர்களை மயக்கிப் போட்டது அக்கிரகார மாமிகள் என்ற திடுக்கிடும் உண்மையை பகுத்தறிவோடு குரைத்திருக்கிறீர்கள்.

மஞ துண்டு மற்றும் கிங்ஸ் கீப் இடையே ஊடல் மோதுவதற்கு வழி செய்துள்ளீர்கள்.வாழ்க வாழ்க.

பாலா

தமிழ் ஓவியா said...

முட்டாள் பார்ப்பான் பாலாவே
மாமிகள் வலைத்துப்போட்ட தமிழர்கள் ஏராளம். இன்னும் கேட்டால் எயிட்ஸ் நோய்க்கு வித்திட்டவர்களே இந்த மாமிகள்தான்.

ஊத்தவாயன் சங்கராச்சாரி எத்தனை பொம்பளைகளை மடக்கினான் என்பதை பார்ப்பனப் பத்திரிக்கைகளே அம்பலப்படுத்தின.

அத்துனை பொம்பளைகளும் பார்ப்பன மாமிகள் என்ற உண்மையையும் கக்கிவிட்டன.

பார்ப்பன மாமாக்கள் பதவி உயர்வு பெற மாமிகளை அனுப்பிய வரலாறு தனிப்பதிவாக விரைவில் வரும்.
(தட்டச்சுப் பணி நடந்து வருகிறது)

bala said...

//தனிப்பதிவாக விரைவில் வரும்.
(தட்டச்சுப் பணி நடந்து வருகிறது)//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

நல்ல "தொழில்" செய்யறீங்க.வாழ்த்துக்கள்.நல்லாவே செய்ங்க.கருப்பு சட்டை பொறிக்கி நாய்களுக்கு வெறி இருப்பது நல்லாவே தெரியுது.சொறி, நீங்கள் செய்யும் தோல் பிசினஸால் தான் பாசறை நாய்களுக்கு வருகிறது என்கிற உண்மையும் மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.ஏன், கொளத்தூர் முண்டத்துக்கும்,அதனோட நாய் பாட்டாளத்துக்கு கூட புரிந்து விட்டதே.பழனியில் உங்களால் வெளியில் தலை காட்ட முடியுமா?ஆனா உங்களுக்கு தான் சொரணையே கிடையாதே.

அது சரி, மஞ்ச துண்டுக்கும்,கிங்ஸ் கீப்புக்கும் இடையே ஊடல் மோத வெடி வைத்து விட்டீர்களே.மானமிகு முண்டம் உங்களை மன்னிக்குமா அல்லது பாசறையை விட்டு துரத்தி விடுமா?எதுக்கும் பாத்துக்குங்க.உங்களுக்கு தான் வேற தொழில் தெரியாதே.பாவம் தான் போங்க.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பொறுக்கி பாலாவே ஊத்தவாயன் சங்கராச்சாரி எவகூட படுத்திருந்தான், எவளைக் கையைப்புடிச்சு இழுத்தான் என்பதையெல்லாம் நாங்கள் சொல்லவில்லையடா? முட்ட்டாளே!

கருமாதிப்பத்திரிக்கை தினமலர் உட்பட எல்லாப் பார்ப்பனப்பத்திரிக்கையும் எழுதியவைதானடா?

சங்கராச்சாரியார் யார்? என்பதையெல்லாம் ஞானி போன்ற பார்ப்பனர்களே அம்பலப்படுத்தியுள்ளனர்.

முற்போக்கு,பிற்போக்கு பார்ப்பான் அத்துணை பேரும் பார்ப்பன அயோக்கியதனங்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.

அதிலிருந்துதானடா மாமிகளின் ஏன்?
மாமிகள் கொடுத்த வாக்குமூலங்களிருந்து தானடா அதாரங்களை எடுத்து தனிப்பதிவாக எழுதப் படுகிறது.

உன்னைப் போல் சுரணைகெட்டதனமாக, முட்டாள்தனமாக பின்னூட்டம் போடுவது போல் கண்டிப்பாக இருக்காது.

ஆதாரங்களைக் கொண்டதாக இருக்கும்.

தோலையே மூலதனமாக கொண்டு பிழைக்கவந்த கூட்டம் பார்ப்பனக் கூட்டம் என்பதை அந்தப் பதிவு வெளிப்படுத்தும்.

வராற்றையே திருத்தி எழுதிய கூட்டம்தானடா உங்கள் கூட்டம்?

முஸ்லீம் படையெடுப்பாம்!
ஆரியர்கள் வருகையாம்.!

ஆரியர் எதுக்கு வந்தானாம்.ஆடு மாடு ஓட்டிக்கொண்டு தோல் பிஸினஸ் செய்ய வந்த கூட்டம் ஆரியக்கூட்டம் .

5 பேரை புருசனாககொண்ட பின்பும் ஆறாவதாக கர்ணனை அடைய நினைத்த திரவுபதியை பத்தினியாக்கிய கூட்டம் உங்கள் கூட்டம் என்பதை தமிழன் எதைமறந்தாலும் இதை மறப்பானா?

ஏன்னா தமிழன் தான் சிவப்புத்தோலைக் கொண்டு மயக்கிப்புட்டிங்களே?

அந்த மயக்கத்தைப் பயன்படுத்தி தோல் பிஸினஸ் செய்யும் கூட்டம் இது பற்றியெல்லாம் பேசலாமா?

தமிழ் ஓவியா said...

பார்ப்பன மாமிகள் யோக்கியதை எப்படிப்படது? பார்ப்பனர்கள் யாருக்கு பிறந்தவர்கள் என்பது பற்றிய ஒரு தகவல் இதோ:

மணிமேகலையில் இடையிடையே வரும் சிறுகதைகளைத் தொகுத்து, மணிமேகலைச் சிறுகதைகள் என்ற பெயரிடப்பட்ட நூலைப் படித்தேன்.

அந்தணன் ஒருவனின் மனைவி ஒழுக்கம் தவறியதால், பதி தன்னை வெறுப்பானே என்று பயந்து, வீட்டை விட்டு வெளி யேறுகிறாள். அவள் பெயர் சாலி. நடுவழியில் குழந்தை பிறக்கிறது. இரவென்றும் பாராமல் தோட்டம் ஒன்றில் குழந்தையைப் போட்டுவிட, பசு ஒன்று பால் தருகிறது. இளம்பூதி என்பவன் எடுத்து வளர்க்கிறான்.

குழந்தையாகிய ஆபுத்திரன் வளர்ந்தபின், வேள்வியிலே கொல்லுவதற்காகக் கட்டிய பசுவை அவிழ்த்து ஓட்டிச் செல்லும்போது பிடிபடுகிறான்.நீ பசுமகன் என அந்தணர்கள் ஆபுத்திரனை ஏசிப்பேசும்போது,

ஆபுத்திரன் சொல்கிறான்.உங்கள் முன்னோர்களின் பிறப்பை நீர் மறந்தீர்களோ? அசலன் என்னும் அந்தணன் யார் மகன்? பசுவின் மகன் அல்லவா?

சிருங்கி, சிருங்கி எனத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர்களே, அந்த முனிவரின் தாய், மான் வயிற்றில்தானே பிறந்தாள்.

விரிஞ்சி என்பவன் புலிக்குப் பிறந்தவனன்றோ?

உயர்ந்தோர் போற்றும் கேசகம் பளன் நரிக்குப் பிறந்தவன்தானே.

உங்கள் குல முன்னோர்களாகிய வசிட்டரும், அகத்தியரும் விலைமாதின் மக்கள் என்பதை அறிவீர்களா?இதைப் படித்தபோது, தலை சுற்றிக் கீழே விழாத குறைதான்.

மிருகங்களைப் புணர வேண்டும் என்கிற கேவலமான சிந்தனை யல்லவா, வக்கிர புத்தியல்லவா, இவற்றை எழுதியவர்க்கு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

நல்லவேளை, சாலி என்பவள், மகாபாரதக் குந்தியைப் போல், நான் சந்திரனை மனதுள் ரசித்தேன். அதனால் சந்திரன் என்னுள் பிரவேசித்து குழந்தை பிறந்தது என்று சொல்வதாக எழுதாமல் விட்டார்களே!"

தகவல்: எம்.கதிர்வேல், கோவை

http://files.periyar.org.in/unmaionline/20081101/page19.html

பார்ப்பனப்பொறுக்கி பாலாவே உங்கள் பார்ப்பனக்கூட்டம் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் மயக்கி ஜோலிய முடிச்சுப் போட்டிங்களே.

இந்தச் செய்தியை அறிந்து மிருகங்கள் பார்ப்பனக்கூட்டத்தைக் கண்டு நடுங்குகிறதாம்.


அடக்கிவாசிக்கவில்லையென்றால் இன்னும் ஆதாரங்கள் அடுக்கடுக்காய் உலாவரும்.

bala said...

//இந்தச் செய்தியை அறிந்து மிருகங்கள் பார்ப்பனக்கூட்டத்தைக் கண்டு நடுங்குகிறதாம்.
அடக்கிவாசிக்கவில்லையென்றால் இன்னும் ஆதாரங்கள் அடுக்கடுக்காய் உலாவரும்.//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ஆ என்ன,மானமிகு,பாசறையில் இருக்கும் கருப்பு சட்டை வெறி பிடித்த சொறி நாய்கள் நடுங்குகின்றனவா?ஏன், மானமிகு முண்டம் பிரியாணிக்கு பதிலாக பழையது போட ஆரம்பித்து விட்டதா?உலக மாகா கஞ்சனோட வாரிசு தானே அது?அந்த மூஞ்சிக்காக இப்படி குரைத்தீர்களே;உங்களுக்கு இதுவும் வேண்டும்,இன்னமும் வேண்டும்.மானமிகு முண்டத்துக்கு கொளத்தூர் முண்டம் எவ்வளவோ தேவலை;அது முதலில் இருந்தே ஆழிக்கரை முத்து,மதி மாறன் போன்ற நாய்களுக்கு பழையது போட்டு தான் பழக்கியிருக்கிறது.பாவம் மானமிகு,பாசறை நாய்கள்.வாழ்ந்து கெட்ட நாய்களா ஆகி விட்டனரே..

அது சரி,பழனி,பாசறை கருவாய் சொறி நாயே,மேலும் மேலும் ஆதாரங்களோடு(?) குரைத்துக்கொண்டே உலா வாயேன்.பார்க்க செம காமெடியா இருக்குமல்லவா.

பாலா

தமிழ் ஓவியா said...

மானம் ரோஸம் இல்லாத பார்ப்பனப் பொறுக்கி களுக்கு எத்தனை ஆதாரம் காட்டினாலும் ரோஸம் வராதுங்கிரதுதான் எல்லோருக்கும் தெரியுமே..

மானம் ரோஸம் இருந்திருந்தா பார்ப்பனுக்கு சூடு சுரணை இருந்திருந்தா மனுசனா இருந்திருப்பானே..

மனித இனத்தை மயக்கினது இல்லாமே, விலங்கினத்தையுமே மயக்கிட்டோம் என்று மார்தட்டிக்கிட்டு இருக்கும் மமதை பிடித்தவகளாச்சே.

இவர்களுக்கு, இந்த பார்ப்பன பரதேசிக் கூட்டத்துக்கு என்ன சொன்னாலும், எத்தனை ஆதாரங்கள் காட்டினாலும் மானம் ரோஸம் மருந்துக்குகூட வராது.

சொறிநாயைவிட குரைக்கிறது யார் என்று படிக்கிறவங்களுக்கு தெரியதாடா பார்ப்பன வெறிபிடித்த சொறிநாய் பாலா.

bala said...

//விலங்கினத்தையுமே மயக்கிட்டோம் //

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

என்ன, பாசறையில் இருக்கும் எல்லா வெறி பிடித்த சொறி நாய்களும் மயங்கி விட்டனவா?அடப் பாவிகளா,மயக்கத்திலேயே இப்படி ஆக்ரோஷமாக குலைக்கிறீங்களே,விழித்துக் கொண்டால் சமுதாயத்தையே கடித்துக் குதறி சூறையாடிவிடுவீர்களோ?

அது சரி;உங்களோடு, ஜோடி போட்டுக்கொண்டு, ஒரு காரைக்கால் நாய் குரைக்குமே,அதை எங்கே கொஞ்ச நாளா காணோம்?அதான்,என்.ஆர்.எஸ்.சு.சம.சாமி.சமதர்மம்.சிமி.செமி.கிங் என்ற முண்டத்தின் வாரிசான என்.ஆர்.எஸ்.சு.சம.சாமி.சமதர்மம்.சிமி.செமி.கிங்.பிரின்சு என்ற வெறி நாயைப் பற்றி தான் கேட்கிறேன்.மானமிகு பாசறையை விட்டு கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு கட்சி மாறி விட்டதா?இருக்கும் இருக்கும்.பாரிஸ் யோனியம்மா என்ற நாய் பின்னால் அலைந்து கொண்டிருந்த நாய் தானே அது.பாரிஸ் நாய், மதிமாறன் நாயிடம் மயங்கி கொளத்தூர் பாசறைக்கு கட்சி மாறின உடனே இந்த நாயும் ஓடி விட்டது போலும்.

"ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே" என்பது பாசறை நாய்கள் விஷயத்தில் உண்மை தான்.

பாலா