Search This Blog

21.9.10

பிள்ளையாருக்கு 15 மனைவிகளாம்!



பிள்ளையார்பற்றி கதைகள் ஏராளம் உண்டு. பலவற்றிலும் - எல்லாம் கட்டுக்கதை புராணங்கள் தானே - தமிழ்நாட்டில் அது இறக்குமதி கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானே!

அபிதான சிந்தாமணி 1910இல் வெளிவந்த அந்தக்கால தமிழ் கலைக்களஞ்சியம் - என்சைக்ளோ பீடியா!

அதில் பிள்ளையாருக்கு 15 மனைவிகள் உண்டு என்று சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன!

1. சித்தி என்ற மனைவி

2. புத்தி என்ற மனைவி

(சித்தி புத்தி விநாயகர் என்றால், இரண்டு மனைவிமார்களையும் இணைத்ததுபோலும்!)

3. மோதை

4. பிரமோதை

5. சுமகை

6. சுந்தரி

7. மனோரமை

8. மங்கலை

9. கேசினி

10. காந்தை

11. சாருகாசை

12. சுமத்திமை

13. நந்தினி

14. காமதை

15. வல்லபை

முதலியவரை மணந்தனர்.

----------பக்கம் 1751, விநாயகர் தலைப்பு

பக்தர்களே, பிள்ளையார்தான் வல்லபை கணபதி வரலாறு எவ்வளவு ஆபாசம் - சிதம்பரத்திலும், மத்தூரிலும் இந்த கணபதி உள்ளது.

---------------திருவல்லிக்கேணி கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து, 18.9.2010. ”விடுதலை” 21-9-2010

3 comments:

ஒசை said...

மனுஷனுக்கு ரெண்டு பொண்டாட்டிதான். அதுவும் அந்த காலத்தோட சரி. அது சுயமரியாதை திருமணமானலும் சரி, அவாள் பண்ணி வைத்தாலும் சரி. இந்த காலத்துல பொண்டாட்டி எண்ணிக்கை 1+1 ஆச்சு, அப்புறம் கம்பி எண்ணனும். அப்படி இருக்கறச்ச பிள்ளையார் 15 பொண்டாட்டி கட்டுனா அய்யா கி.வீரமணிக்கு கோபம் வருமா வராதா. அதான் லிஸ்ட் போட்டாரு.

Unknown said...

திராவிடத் தலைவர்கள், நவீன பிள்ளையார்களோ?

Unknown said...

திராவிடத் தலைவர்கள், நவீன பிள்ளையார்களோ?