Search This Blog

9.2.09

ஈ.வெ.ரா " பெரியார்" ஆனது இப்படித்தான்!



உங்களுக்குத் தெரியுமா?


* பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது - ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, தேச பக்தர்கள் வாய்மூடிக் கிடந்தபோது - பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?


* 1933இல் அன்னை நாகம்மையார் மறைந்த - அடுத்த நாளே தடையை மீறி, ஒரு கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்து தந்தை பெரியார் ஒரு மாத காலம் சிறை புகுந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?


* 1938இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில், தீர்மானம் நிறைவேற்றி அய்யாவுக்கு! அளிக்கப் பட்ட பட்டம் தான் பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

0 comments: