Search This Blog

25.4.10

அருந்தொண்டாற்றிய அந்தணர்களை அடையாளம் காணுவீர்!

அண்மையில்
அருந்தொண்டாற்றிய அந்தணர்களை அடையாளம் காணுவீர்!

1. சசிதரூர்: அண்மையில் ரூ.70 கோடி தன் காதலிக்குத் தந்ததாகக் கூறப்பட்டு, குற்றஞ் சாற்றப்பட்ட கேரளப் பார்ப்பனர்.

2. கேத்தன் தேசாய்: மண்டலை எதிர்த்து எழுந்த மனிதர்; மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்க லஞ்சம் வாங்கி பிடிபட்ட பார்ப்பனர்.

3. வரதராஜ அய்யங்கார்: குமுதம் வார ஏட்டின் ஆசிரியர் கொடுத்த புகார்படி ரூ.25 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இப்பார்ப்பனர்மீது குற்றச்சாற்று!


----------------நன்றி:- “விடுதலை” 24-4-2010

2 comments:

http://learnersreference.com said...

nanraka adayalam kattukireerkal
http://infopediaonlinehere.blogspot.com/

கானக்கிளி said...

தேசபாய் என்ற இந்த ஆசாமி வீட்டில் இருந்து 1800 கோடி ரொக்கம் ,1500 கிலோ தங்கம் இவைகளை பறிமுதல் செய்துள்ளது சிபிஐ .
100 மேற்பெட்ட கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கி உள்ளார்.ஒரு மருத்துவ கல்லுரி தொடங்க 30 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளார்.இட ஒதுக்கீடு என்றால் வரிந்து கட்டிக்கொண்டு பூணூலை முறுக்கும் பார்ப்பனர்களின் யோக்கிதை தகுதி திறமைகளை(ல) தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக .
பார்பனர்களை பற்றி எழுத இந்த இந்தியாவில் எவனுக்கும் துணிவில்லை விடுதலையையும் அதன் தலைவர் வீரமணியும் அவருடைய கருஞ்சட்டைகளையும் தவிர.
அவ்வாறு துப்பிருந்தால் இந்த செய்தி எத்தனை ஊடங்களில் வந்துள்ளது யாரவது காட்ட முன்வருவார்களா? இது குறித்து இன்னும் தகல்வல்கள் அடுத்த விடுதலையில் வரும் வேற எந்த செய்தி ஊடகத்திலும் வராது.