
"நமது முன்னோர் என்ன சொன்னார் என்பதையெல்லாம் விட்டுவிட்டு இன்றைய அறிவாளி என்ன சொல்கிறான் என்பதைப் பார்த்து அதன்படி நடந்துகொள்ளவேண்டும். உங்கள் முதுகைப் பார்க்காமல், முன்னால் நடப்பதைப் பார்த்து அதன்படி நடந்துகொள்ளுங்கள். எதையும் உங்கள் அறிவைக் கொண்டு பாருங்கள்."
----------------------- தந்தைபெரியார் - "விடுதலை", 31.10.1969
1 comments:
:):):)
Post a Comment