Search This Blog

19.12.07

அம்பேத்கர்

நாடு சுதந்திரம் அடந்தபின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார்.அப்போது அம்பேத்க்கர் படித்துக்கொண்டிருந்தார்."காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப்போய்விட்டார்கள்,நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே" என்ரு செய்தியாளர் வியந்து கேட்டார்.
அவர்கள் சமுதாயம் விழித்துக்க்கொண்டிருக்கிறது ஆகவே அவர்கள் தூங்கப்போய்விட்டார்கள்.என்னுடைய சமுதாயம் தூங்கிக்கொண்டிருக்கிறது எனவே நான் விழித்துக்கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.
--------விடுதலை-11-4-1992.

0 comments: