Search This Blog

25.12.07

கடவுளும்-மின்சாரமும்

இந்த லைட் எரிகிறது.இந்தக்கம்பியில் மின்சாரம் வருகிறது.அதனால் எரிகிறது.கம்பியில் வருகிற மின்சாரத்தை நம்மால் அறிய முடியவில்லை.ஆனாலும் கம்பியைத் தொட்டால் அதில் மின்சாரம் இருக்கிறது என்பது தெரிகிறது.அது போலக் கடவுள் என்ற ஒன்று உண்மையில் இருக்குமேயானால் அது எப்படி மனிதனால் அறிந்து கொள்ள முடியாததாக இருக்கும்?
-----பெரியார்-"விடுதலை" 14.1.1968

0 comments: