Search This Blog

19.12.07

நாத்திகக் கட்டளை:

ஆத்மா, மோட்சம்,நரகம்
மறுபிறப்பு,பிதிர்லோகம்
ஆகியவைகளை
கற்பித்தவன் அயோக்கியன்
நம்புகிறவன் மடையன்.
இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்
மகா மகா அயோக்கியன்.
------பெரியார்சிந்தனைகள், பக்கம் 1064

0 comments: