Search This Blog

20.12.07

இதுதான் பார்ப்பனர்களின் குணம்.

தந்தைபெரியார்:
--------------
வாயில் நாக்கில் குற்றம் இருந்தால் ஒழிய வேம்பு இனிக்காது;தேன்கசக்காது;பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது;ஆடுமனிதனைத் தின்னாது அது போலவாக்கும் நமது பார்ப்பனர் தன்மை.
-------- சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் அறிக்கை 23.4.1957.



அறிஞர் அண்ணா:
----------------
சிறுத்தையின்புள்ளி,செந்நாயின்வெறி,குரங்கின் குறும்பு,பூனையின் துடுக்குத்தனம் போகாது என்பார்கள்;ஆரியரின் குணாதிசயமும் அதுபோன்றதே!

-----------------திராவிடநாடு-26.4.1942. பக்கம்-2

0 comments: