Search This Blog

19.12.07

ஏடுகளை கொளுத்துவது ஏன்?

புலியைக்கொன்று தோலை ஆசனமாக்குவதுபோல் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் ஆரிய ஏடுகளைக் கொளுத்துவதன் மூலம்-அதிலே புதைந்துள்ள ஆரிய நச்சுக் கொள்கைகளை நாட்டு மக்கள் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
எமது செயலின் விளைவாக அந்த ஆரிய நச்சுக் கொள்கை அழிந்தொழிந்திடின்,புலி செத்தபின் தோலை உபயோகிப்பது போல் ஆரியம் அழிக்கப்பட்ட பிறகு ஏடுகளின் இலக்கண இலக்கிய எழிலை எடுத்துத் தழுவிக்கொண்டு நீங்கள் பூரித்து வாழுங்கள்.
----------அறிஞர் அண்ணா-திராவிடநாடு-9-5-1944

0 comments: