Search This Blog

20.9.08

பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம்






"பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மைபற்றியோ, பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது."

----------------------- தந்தைபெரியார் "விடுதலை", 10.6.1968

1 comments:

சேராதே said...

உண்மை. அந்த வரிசையில் தெலுங்கு கன்னடம் பேசுபவர்களையும் சேர்த்துகொள்ளலாம்