Search This Blog

2.1.08

தோழர்களுக்கு பெரியாரின் வேண்டுகோள்

கழகத்தோழர்களும்,பொதுமக்களும் பார்ப்பனர்களின் பாதகமானச் செயலுக்கு நாம் பரிகாரம் தேடுவது என்பதற்காக எந்தவிதமான பலாத்கார,இம்சையான,நாசமான செயலிலும் ஈடுபடாமல், பார்ப்பனர்கள் தங்கள் கொடுமைச் செயலின் பயனை அனுபவிக்கும் வண்ணம்-அதாவது தாங்கள் செய்தது தப்பு என்று உணரும் வண்ணம் அவர்களை நாம் வெறுப்பதாகக் காட்டிக் கொள்ளவேண்டும்.
----அவர்கள் உறவை நீக்க வேண்டும்.
----அவர்கள் சம்பந்தத்தை வெறுக்க வேண்டும்.
----கூடுமானவரை அவர்களுடன் பேசுவதையும் நிறுத்திகொள்ள வேண்டும்.
----அவர்களை நாம் வேலைக்கு வைத்துகொள்ளக் கூடாது.
----அவர்களிடமும் நாம் எந்த வேலைக்கும் இருக்கக் கூடாது.
----பார்ப்பன வக்கீல்களைப் பகிஷ்கரிக்க வேண்டும்.
----அவர்களிடம் எந்தவிதமான வியாபார சம்பந்தமும் வைத்துகொள்ளக் கூடாது.
----அவர்கள் உண்டி நிலையங்களுக்கு அறவே நாம் செல்லக் கூடாது.

----அவர்களைக் கண்டிப்பாக-நமது நன்மை, தீமை காரியங்களுக்கு அழைக்கவோ,சம்பந்தப்படுத்தவோ கூடாது. எல்லாவற்றையும்விட அவர்கள் பூஜை செய்யும்-தொண்டு செய்யும் எந்தக் கோயிலுக்கும், தொழுகை இடத்திற்கும் நாம் செல்லவே கூடாது.

----அவர்களுக்கு உணவுப்பண்டங்கள் விற்பதோ, கொடுப்பதோ கூடாது.

----நமது வண்டி வாகனங்களில் அவர்களை(பார்ப்பனர்களை) ஏற்றக்கூடாது.இன்னும் உள்ள எவ்வித சம்பந்தங்களிலிருந்தும் நாம் விலகி நிற்க வேண்டும்.

----எல்லாவற்றையும்விட பார்ப்பனப் பத்திரிக்கைகளை பகிஷ்காரம் செய்யும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும்.
----------------தந்தைபெரியார்-"விடுதலை"15-12-1957.

அன்புத்தோழர்களே,
பெரியார் வேண்டுகோள் விடுத்து 50 ஆண்டுகள் முடிந்துவிட்டது.ஆயினும் இன்னும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் முழுமையாக ஒழிந்து விடவில்லை என்பதை நாட்டி நடக்கும் பல சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது.
பார்ப்பனர்களின் ஆதிக்கம் முற்றாக ஒழிவதற்கு பெரியாரின் மேற்கண்ட வேண்டுகோளை இனியாவது கறாராக கடைப் பிடிப்போம்.ஒவ்வொரு ஆண்டும் பெரியார் இதுதான் இந்த ஆண்டு வேலைத்திட்டம் என்று அறிவித்து அதன்படி செயல்படுவார். அதுபோல் நாமும் 2008 ஆம் ஆண்டு முதல் மேற்கண்டபெரியாரின் வேண்டுகோளையே வேலைத்திட்டமாக ஏற்று செயல்படுவோம்.
அனைவருக்கும் 2008-ஆம் ஆண்டு மற்றும் தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்.

0 comments: