tag:blogger.com,1999:blog-1474608369333206681.post9030566907165548873..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தி.மு.க. தலைமைக்கு மிக முக்கிய வேண்டுகோள்! -கி.வீரமணிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6732375211822220432012-04-21T19:01:37.361+05:302012-04-21T19:01:37.361+05:30தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகளா? கலைஞர் ப...தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகளா? கலைஞர் பதில்<br /><br /><br />சென்னை, ஏப்.21- தமிழ் ஈழத்தை ஆதரிப் பவர்கள் பயங்கரவாதி கள் என்று ராஜபக் சேயின் தம்பி கோத் தபயே ராஜபக்சே கூறிய குற்றச்சாற்றுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் கள் செய்தியாளர்களி டம் நேற்று அளித்த பதில் வருமாறு:<br /><br />செய்தியாளர் :- நீங்கள் தனித் தமிழ் ஈழம் பற்றி சொல்லிய கருத் துக்களுக்கு மாறாக இலங்கை அதிபர் ராஜ பக்சேயின் தம்பி கோத் தபய ராஜபக்சே தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப் பவர்கள் பயங்கரவாதி கள் என்று சொல்லி யிருக்கிறாரே? கலைஞர் :- தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில் பயங் கரவாதமோ, தீவிர வாதமோ தலையிடக் கூடாது என்கிற கருத்து உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும் அதே கருத்தைத்தான் கொண்டது. நாங்கள் பயங்கர வாதத்திற்கு தயாராக இல்லை.<br /><br />செய்தியாளர் :- தனித் தமிழ் ஈழம் கேட் பது என்பது இலங்கை யின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் சொல்லியிருக்கிறாரே?<br /><br />கலைஞர் :- தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எதிராக இலங்கையில் சிங்கள வர்களால் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர் காலத்தில் நடத்தப்படு மென்று எதிர்பார்க் கின்ற கொடுமைகளும் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம்.<br /><br />செய்தியாளர்:- தமிழ்நாட்டில்தான் தமி ழர்கள் அதிகமாக இருக் கிறார்கள். எனவே இலங்கை விவகாரத்தில் தலையிடாமல், இந்தியா வில் தனித் தமிழ்நாடு வேண்டுமென்று கேளுங் கள் என்று கோத்தபய சொல்லியிருக்கிறாரே?<br /><br />கலைஞர்:- இந்தியாவில் இருக்கின்ற மத்திய அரசு, இலங் கையில் இருக்கின்ற அரசைப் போல தமிழர் களைக் கொடுமைப் படுத்தவில்லை. தமிழர் கள் இங்கே நிம்மதி யாகத்தான் இருக்கிறார் கள். ஆகவே எங்களுக்கு இந்திய அரசை விட்டுப் பிரிந்து போக வேண்டிய அவசியம் இப்போது இல்லை. சட்டமன்றத் தில் ஜனநாயகம்?<br /><br />25-ந் தேதி கூட்டத் தில் அறியலாம்!<br /><br />செய்தியாளர்:- ``சட்டமன்றத்தில் ஜனநா யகம் படும் பாடு என்ற தலைப்பில் தி.மு. கழகம் கூட்டங்களை நடத்து கிறதே, என்ன பேசப் போகிறீர்கள்?<br /><br />கலைஞர்:- சென் னையில் 25ஆம் தேதி யன்று கூட்டம் நடை பெறவுள்ளது. அந்தக் கூட்டத்திற்கு 25ஆம் தேதி வருக! கருத்துக் களைப் பெறுக!<br />இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார். 21-4-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com