tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8941822959828360896..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: "சோ" - சுருட்டு பிடிக்கும் பார்ப்பனர் அடுத்த ஜென்மாவில் பன்றியாகப் பிறப்பார்கள்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52092431009380058752009-02-16T07:00:00.000+05:302009-02-16T07:00:00.000+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிந...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிந்திக்க உண்மைகள்<BR/><BR/>கோவி கண்ணன்<BR/><BR/>திருநாவு.<BR/><BR/>நன்றி. நன்றி.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18863265509362551402009-02-15T12:21:00.000+05:302009-02-15T12:21:00.000+05:30இப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் பன்றிகள் ...இப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் பன்றிகள் போன ஜென்மத்தில் சுருட்டுக் குடித்த பார்ப்பனர்களா?<BR/><BR/>இனி தெருவில் பன்றிகளைப் பார்த்தால் சுருட்டுக் குடிக்கும் பார்ப்பனர் ஞாபகம் வருமே?Anonymoushttps://www.blogger.com/profile/04760824882299656442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77458790525216792762009-02-15T10:12:00.000+05:302009-02-15T10:12:00.000+05:30//இந்த அபிஷ்டு நம்புகிறதா, இல்லையா தெளிவாக்கியதா எ...//இந்த அபிஷ்டு நம்புகிறதா, இல்லையா தெளிவாக்கியதா என்றால் - இல்லை!//<BR/><BR/>தமிழ் ஓவியா,<BR/><BR/>நன்னா சொன்னேள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24063211788992598612009-02-15T08:14:00.000+05:302009-02-15T08:14:00.000+05:30//சுருட்டு பிடிக்கும் பார்ப்பனர் அடுத்த ஜென்மாவில்...//சுருட்டு பிடிக்கும் பார்ப்பனர் அடுத்த ஜென்மாவில் பன்றியாகப் பிறப்பார்கள் என்று புராணம் கூறுகிறது! சோ தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்//<BR/><BR/>பிரளய காலத்தில் இருட்டில் இருந்த உலகை பன்றிதான் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். புராணம் கூறுகிறது.<BR/><BR/>இந்தப் பன்றியின் நான்கு கால்களும் நான்கு வேதங்களாம். <BR/><BR/>நாக்கு அக்னியைப் போன்றதாம்; அதாவது நெருப்பு. <BR/><BR/>அதன் மயிர்கள் தர்ப்பைப் புல்களாம்.<BR/><BR/>தலை பிரம்மாவாம். <BR/><BR/>பன்றியின் இரண்டு கண்கள்தாம் இரவும் பகலுமாம். <BR/><BR/>வராகத்தின் காதணிகள் ஆறு வேதங்கங்களாம்.<BR/><BR/>நாசித்துவாரங்கள் நெய்யாம். <BR/><BR/>பன்றியின் குரல் சாமவேதத்தின் துதிகள் போன்றதாம்.<BR/><BR/>வேத கோஷத்தைச் செக்காடும் இரைச்சல் என்றார் புரட்சிக் கவிஞர் <BR/><BR/>புராணமோ பன்றியின் குரல் என்றே கூறிவிட்டது. பலே!<BR/><BR/>பன்றியின் உருவமே யாகம் போன்றதாம். <BR/><BR/>சாமஸ்ருதிகள் போன்றவை அதன் குடல்களாம். <BR/><BR/>அதன் ஆண் பெண் குறி இருக்கிறதே, அது நெய்யை ஆகுதி செய்வதற்குச் சமமாம்; அவ்வளவு புனிதம். யாக மந்த்ரங்கள் போன்றவையாம் <BR/><BR/><A HREF="http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_5318.html" REL="nofollow"> பன்றியின் ஆண் பெண் குறி அவ்வளவு புனிதம். -புராணம்<BR/></A>சிந்திக்க உண்மைகள்.https://www.blogger.com/profile/03052872931229140299noreply@blogger.com