tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8761388597805646801..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அய்யாவின் அடிச்சுவட்டில்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41947227704753656202008-11-21T06:33:00.000+05:302008-11-21T06:33:00.000+05:30மிகச் சரியாக தங்களின் கருத்தைப் பதிவு செய்துள்ளீர்...மிகச் சரியாக தங்களின் கருத்தைப் பதிவு செய்துள்ளீர்கள். <BR/>வருகைக்கு மிக்க நன்றி.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16234013360600646382008-11-21T01:13:00.000+05:302008-11-21T01:13:00.000+05:30ஒரே தலைவர்,ஒரே கொள்கை,ஒரே இயக்கம் என்று அறுபது ஆண்...ஒரே தலைவர்,ஒரே கொள்கை,ஒரே இயக்கம் என்று அறுபது ஆண்டிற்கும் மேலே இருப்பவர்.<BR/>தங்கப்பதக்கத்துடன் வாங்கிய பட்டம்,<BR/>பேச்சு,எழுத்து,சிந்தனை ஆற்றல் இவை கோடிகளைக் குவித்திருக்கலாம் அதைவிடத் தொண்டர்களின் பாசமும்,பற்றும் விலை மதிக்க முடியாது என்று வாழ்பவர்.குறை கூறுபவர்கள் இவரது எளிமை,உழைப்பு<BR/>இவற்றை நேரிலே இருந்து பார்ப்பது நல்லது.இரண்டு நாட்கள் கூடப் பயணம் செய்தால் போதும்.<BR/>கடினமான நிலைப் பாடுகள் எடுக்க வேண்டிய போது யாரைப் பற்றியும் கவலைப் படாமல் பெரியார் என்ன செய்திருப்பார் என்ற ஒரே கணக்கு.<BR/>அடைந்த புகழ் மாலைகளை விட இகழ்<BR/>சொற்கள்தான் அதிகம்,அதைப் புறந்தள்ளி இனமானத்திற்காகத் தன் மானம் பற்றிக் கவலைப் படாதத் துணிவு,செயல்.<BR/>உன் தலைவன் யார் என்பதை உனது எதிரிகளின் முதல் எதிரி யார் என்ற பதிலில் தமிழின எதிரிகளின் முதல்<BR/>எதிரி இவர் தானே!<BR/>கல் எறிவது உடன் பிறப்புக்கள் எனும் போது வருத்தம் தான்,ஆனால் காலம் சரியாகப் பதில் சொல்லிக் கொண்டேதான் உள்ளது.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com