tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8710858881510234001..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியார் தலித்துகளுக்கு எதுவுமே செய்யவில்லையா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66048843674950293772009-07-24T11:11:04.930+05:302009-07-24T11:11:04.930+05:30பெரியார் சூத்திரர்களின் தலைவர், அவர் தாழ்த்தப்பட்ட...பெரியார் சூத்திரர்களின் தலைவர், அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார் என்பதற்கு இனறைய தமிழக அரசியலே சாட்ச்சி,சுதந்திறம் வாங்கி 62 ஆண்டுகளாகியும் தமிழ் நாட்டில் ஓர் தாழ்த்தப்பட்டவர்கூட முதல்வர் ஆக முடியவில்லையே அது ஏன்? எல்லாம் பெரியார் செயல் என்பதில் மாற்றுக் கருத்து உங்களுக்கு இருக்குமானால் இதைப்பற்றி மீன்டும் விவாதித்து பயனில்லை.அப்ரகாம்https://www.blogger.com/profile/02091012597922385789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63464006998427547312009-04-16T20:11:00.000+05:302009-04-16T20:11:00.000+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமி...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12997622324385623112009-04-16T06:07:00.000+05:302009-04-16T06:07:00.000+05:30அனைவர்க்கும் பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ...அனைவர்க்கும் பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.<br /><br />அன்றே பெரியாரிடம் ஒருவர் கேட்டார்<br />"ஆதி திராவிடராகிய நான் உங்களுடன் சேர்வதால் எனக்கு என்ன லாபம்?" என்று.<br />பெரியார் சொன்னார்" உங்களுக்கு லாபம் இல்லை.நஷ்டந்தான். நீங்கள் ஆதி என்பதை இழந்து திராவிடர் ஆவீர்கள்" என்று.<br />பெரியாரைக் குறை கூறும் தோழர்கள் அம்பேத்கர் அவர்களது வார்த்தைகளைக் கவணித்தாலே போதும்.நன்கு படிக்கட்டும்.<br />சென்னையிலே அவரைச் சந்தித்து எங்களுக்குத் தலைவர் வேண்டும் என்ற போது அது தான் பெரியார் இருக்கிறாரே அவரை விட உங்களுக்கு வேறு தலைவர் எதற்கு என்றாராம்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28181248863198229962009-04-15T18:59:00.000+05:302009-04-15T18:59:00.000+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திர...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவுதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17051196137109909162009-04-15T06:30:00.000+05:302009-04-15T06:30:00.000+05:30//பார்ப்பனர்களால் இன்றுவரை அண்டமுடியாத அக்கினியாய்...//பார்ப்பனர்களால் இன்றுவரை அண்டமுடியாத அக்கினியாய் இருப்பவர் பெரியார்.//<br /><br />அம்பேத்கர் பிறந்த நாளை பி.ஜே. பி. கொண்டாடுகிறது. ஆனால் பெரியாரிடம் நெருங்க முடியாமல் இருப்பது உண்மைதான் தோழர். வை.கோ. கொண்டாடிய பெரியார் பிறந்த நாள் கூட்டத்தில் பெரியார் என்ர பெயரையே உச்சரிக்காமல் கலந்து கொண்டவர்கள்தான் வாஜ்பேயிக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04760824882299656442noreply@blogger.com