tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8669434946333021061..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கம்யூனிஸ்ட் கட்சியிடம்" சோ" ராமசாமியின் பூணூல் வாடை வீசுகிறதா இல்லையா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7622188640178053602009-02-09T17:41:00.000+05:302009-02-09T17:41:00.000+05:30//இலங்கை பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளுமன்றத் தே...//இலங்கை பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்கமாட்டோம் என்றார் தா. பாண்டியன்.//<BR/><BR/>தேர்தலில் முன் வைக்காமல் வேறு எங்கு வைக்கப் போகிறார் தா.பாண்டியன்.<BR/><BR/>டி.வி.யில் விவாத நிகழ்சிகளில் தா. பாண்டியன் அவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். தெளிவாக பிரச்சினையை விள்க்குகுவார். <BR/>ஆனால் இப்போது ஏன் இப்படி குழப்புகிறார். ஓட்டு வாங்குவதற்காக எது வேண்டுமானலும் செய்வாங்களா?<BR/><BR/>தா. பாண்டியன் மீது ஒரு வித வெறுப்பே வந்துவிட்டது.Unknownhttps://www.blogger.com/profile/03807880227312674078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33329146107075418962009-02-08T17:55:00.000+05:302009-02-08T17:55:00.000+05:30பெரியார் இயக்கமாம் (கட்சி அல்ல) தி.க. வுக்கு கொள்க...பெரியார் இயக்கமாம் (கட்சி அல்ல) தி.க. வுக்கு கொள்கைதான் முக்கியம். கொள்கைவழிப்படி சரியாக செயல்படுகிறவர்களை ஆதரிப்பதும், மாறாக செயல்படுபவர்களை கண்டிப்பதும் தான் அதன் அணுகுமுறை.<BR/><BR/>நீங்கள் சொன்னது போல் மக்கள் எல்லாம் தெரிந்துதான் வைத்துள்ளார்கள். கோலகைச் சொல்லி அறிமுகமாகிற, மக்களால் அறியப்படுகிற ஒரே இயக்கம் பெரியார் இயக்கம் மட்டுமெ.<BR/><BR/>தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பொற்கோதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39180409196634479982009-02-08T00:46:00.000+05:302009-02-08T00:46:00.000+05:30அய்யா, உங்களுக்கெல்லாம் கட்சி நடாத்த வேண்டும் என்ப...அய்யா, உங்களுக்கெல்லாம் கட்சி நடாத்த வேண்டும் என்பது தான் முக்கியம்.மற்றவையெல்லாம் இரண்டாவது தான், அது ஈழ சிக்கலாக இருந்தாலும் சரி அல்லது எந்த சிக்கலாக இருந்தாலும் சரி.இது தான் இன்றைய நிலை.னீங்க மட்டுமல்ல எல்லோரும் அப்படிதான் இருக்கிறீர்கள்.எனவே யாரும் யாரையும் குறை சொல்லவெண்டிய தெவையில்லை.எல்லா இயக்கம் மற்றும் கட்சிகளைப்பற்றியும் மக்கள் அறிவார்கள்.பொற்கோhttps://www.blogger.com/profile/10777916691958769414noreply@blogger.com