tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8621547258437870814..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியாரைப் பற்றி ஆச்சாரியாரின் மதிப்பீடுதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27196464128583988152011-04-15T15:27:33.904+05:302011-04-15T15:27:33.904+05:30Blogger பித்தன் said...
// ராஜாஜி பண்ணிய ஒரே தவற...Blogger பித்தன் said...<br /><br /> //<b> ராஜாஜி பண்ணிய ஒரே தவறு இதுவாகத்தான் இருக்க முடியும்.</b><br /> September 18, 2009 6:37 AM //<br /><br /><i><b>சரி! ராஜாஜி தவறு பண்ணாரா இல்லையா? என்பதை அப்புறம் பார்த்துக்கலாம்...<br /><br />ராஜாஜிக்கு நல்லது பன்றதா நினைச்சுகிட்டு அவரை பத்தி தப்பு தப்பா பின்னூட்டம் வைக்கப்பட்டிருக்கிறதே! <br /><br />ராஜாஜிக்கே தவறு மேல் தவறிழைக்கப்பட்டிருக்கிறதே!<br /><br />முதல்ல ராஜாஜி பத்தியே தவறான தகவலா இருக்கே...இது தான் எதை தின்னா "பித்தம்" தெளியும் என்ற கதை தான்.</b></i><br />Blogger பித்தன் said...<br />//<b>இந்திராகாந்தியை எதிர்ப்பதற்க்காக சுந்திரா கட்சி ஆரம்பித்த ராஜாஜி அதுக்கு ஆதரவாக பெரியாருடன் ஸேர்ந்தார்.</b>//<br /><br /><i><b>சுதந்திரா கட்சி 1959 இல் நேருவுக்கு எதிராக...நேருவின் சோசலிச கொள்கைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது. இருவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஒருவர் ராஜாஜி இன்னொருவர் என.சி.ரங்கா.<br /><br />நீதிக்கட்சி அப்போது எங்கே வந்தது?..அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகமே வந்துவிட்டதே!</b></i>நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49232625580158308622009-09-18T11:11:38.521+05:302009-09-18T11:11:38.521+05:30பித்தன் தவறான தகவல்களை பின்னூட்டமாக இட்டுள்ளீர்கள்...பித்தன் தவறான தகவல்களை பின்னூட்டமாக இட்டுள்ளீர்கள். அருள்கூர்ந்து செய்திகளை நன்றாகத் தெரிந்து கொண்டு பின்னூட்டம் இடவும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84764388790041982562009-09-18T06:37:49.761+05:302009-09-18T06:37:49.761+05:30நீதிகட்சி என்ற ஒன்றில் வெள்ளையர்களுக்கு ஆதரவாக பெர...நீதிகட்சி என்ற ஒன்றில் வெள்ளையர்களுக்கு ஆதரவாக பெரியார் அடிவருடிக்கொண்டு இருந்த பொழது,சுதந்திரம் கிடைத்துவிடும் என்றவுடன் ஆரம்பித்ததுதான் திராவிடர் கழகம்.<br />அப்பொழதும் ஒரு பெரியார் தலைவர்களில் பத்துடன் ஒன்றாகத்தான் பார்க்கப்பட்டார்.<br />இந்திராகாந்தியை எதிர்ப்பற்க்காக சுந்திரா கட்சி ஆரம்பித்த ராஜாஜி அதுக்கு ஆதரவாக பெரியாருடன் ஸேர்ந்தார். அப்பொழது அவர் பிராமனர்களை ஒரு கையில் பூனூலை பிடித்துக்கொண்டு மறுகையில் ஓட்டு போடச்சொன்னார். அவ்ர்களும் ஓட்டு போட்டனர்,அந்த நன்றிக்காகத்தான் இன்றும் திராவிடர் கழகம் பிராமனர்களை தன் மனம் போனவாக்கில் விமர்சித்து வருகிறது. ராஜாஜி பண்ணிய ஒரே தவறு இதுவாகத்தான் இருக்க முடியும்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com