tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8605312572463817489..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பார்ப்பனியமே!மூடத்தனத்தை வளர்க்காதே!!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51429061308979838122011-03-11T21:52:25.737+05:302011-03-11T21:52:25.737+05:30//Blogger Anantha said...
2010ல் கூட மனிதனை ம...//Blogger Anantha said...<br /><br /> 2010ல் கூட மனிதனை மனிதனாக பார்காமல் ஆரியன் திராவிடன் என்று பிறித்து பாற்கும் மடமயை என்ன வென்று கூருவது. பகுத்தறிவு பேசுகிறவர்ளை மஞ்சள் துண்டு இல்லாமல் உலா வரச்சொல்லுஙகள் பார்க்கலாம்<br /><br /> April 13, 2010 6:24 AM//<br /><br />இதான் ஆரியம்...பார்ப்பனம்..அப்புறம் என்ன பிரிக்கறாங்கோ...பிரிக்கறாங்கோ...எப்படி எதை சொல்லிட்டு... எதை முடிச்சு போடற பார்... இதற்கு பெயர் தான் ஆரியம். கடைசியில கிடைச்சது...என்னது வெறும் தோளில போடற துண்டு தான்....கோவணம், ஜட்டி, அன்ட..டாராயர் தெரிஞ்சிருந்தா அதையும் வைச்சிருப்பாங்க...? ஹி ஹி என்ன ஆளுங்கப்பா....நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12510509389948237442011-03-11T21:46:25.069+05:302011-03-11T21:46:25.069+05:30//Blogger சங்குமணி said...
மக்கள் ஆதரவில்லாத,...//Blogger சங்குமணி said...<br /><br /> மக்கள் ஆதரவில்லாத, தான் தோன்றித்தனமான உத்தரவு ஒரு நல்ல கேலிக் கூத்து !!<br /><br /> April 15, 2010 1:25 PM//<br /><br />யார் இணையத்தில் இருக்கும் மேதாவித் தன மக்களா..? என்ன இங்கிருந்துகொண்டே மக்கள் ஆதரவையெல்லாம் அவ்வளவு தீர்க்கமாக கணிக்கிறீர்களே...அவ்வளவு அப்பாடக்கரா...உளவுத்துறை கெட்டது போங்கோ...நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35158809694120204692011-03-11T21:43:38.498+05:302011-03-11T21:43:38.498+05:30//சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவதை எந்த...//சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவதை எந்த சட்டம் குற்றம் என்று சொல்லி, தண்டனை இது என்று குறிப்பிடுகிறது. //<br /><br />தை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாட சட்டமும் இருக்கிறது...ஆதரவும் இருக்கிறது...அரசு விடுமுறையும் இருக்கிறது. (அனைத்து அலுவலகங்களுக்கும்)...இதைவிட என்ன வேண்டும். எங்களுக்கு அது தான் வேண்டும். விவசாயிக்கு உழைப்பவனுக்கு அது தானே வேண்டும்.<br /><br />நாங்க கொண்டாடுவதை யாருமே தடுக்க முடியாதே!நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46409627306538007322011-03-11T21:38:17.150+05:302011-03-11T21:38:17.150+05:30//சித்திரையில் புத்தாண்டு வேண்டாம். தையில் தான் வே...//சித்திரையில் புத்தாண்டு வேண்டாம். தையில் தான் வேண்டும் என்று யார் போராடினார்கள்? //<br /><br />போராடுவதற்குத்தான் நாங்க இருக்கிறோமே...நீங்க போராடலே என்றால் யாருமே போராட மாட்டாங்களா...?நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16366329124571961062010-04-15T13:25:08.207+05:302010-04-15T13:25:08.207+05:30மக்கள் ஆதரவில்லாத, தான் தோன்றித்தனமான உத்தரவு ஒரு ...மக்கள் ஆதரவில்லாத, தான் தோன்றித்தனமான உத்தரவு ஒரு நல்ல கேலிக் கூத்து !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67235937763084785842010-04-13T18:00:33.197+05:302010-04-13T18:00:33.197+05:30புத்தாண்டை தை முதல் நாள் கொண்டாட விரும்புவர்கள் அன...புத்தாண்டை தை முதல் நாள் கொண்டாட விரும்புவர்கள் அன்று புத்தாண்டை கொண்டாட்டும்.சித்திரை முதல் நாள் கொண்டாட விரும்புவர்கள் அன்று புத்தாண்டை கொண்டாடட்டும். <br />’புகைப் பிடிப்பது சட்டப்படி தப்பு என்ற ஆணை உள்ளது. ஆனாலும் ஒரு சிலர் புகைப்பிடிக்கிறார்கள். அது போல் தான் நண்பர்களே இந்த சித்திரை முதல் நாள் கொண்டாட்டமும்’<br /><br />சித்திரை முதல் நாள் கொண்டாடுவது குற்றம் என்று எழுதியவருக்கு தைரியமிருந்தால் வழக்கு தொடரட்டும்.பொது இடத்தில் புகைபிடிப்பது குற்றம்,அதை தண்டிக்க சட்டம் உண்டு.சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவதை எந்த சட்டம் குற்றம் என்று சொல்லி, தண்டனை இது என்று குறிப்பிடுகிறது. விளக்குவீர்களா.இந்திய அரசியல் சட்டம்தான் இந்தியாவில் செல்லுபடியாகும்.வீரமணி & கோவின் பெரியாரிய புரட்டல்கள் அல்ல. அரசியல் சட்டம் தந்த மத உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் எங்களுக்கு உண்டு. அதை நீக்க உங்களாலும் முடியாது,<br />வீரமணியாலும் முடியாது.Unknownhttps://www.blogger.com/profile/09674115587308394457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22109209651878224372010-04-13T17:53:57.713+05:302010-04-13T17:53:57.713+05:30சித்திரையில் புத்தாண்டு வேண்டாம். தையில் தான் வேண்...சித்திரையில் புத்தாண்டு வேண்டாம். தையில் தான் வேண்டும் என்று யார் போராடினார்கள்? இந்த அபத்தம் அடுத்த ஆட்சியில் மாற்றப்பட்டால்? ஏன் தலைநகர் சென்னையில் இருக்க வேண்டும்? சென்னை பின்னாளில் உருவானது தானே? வரலாற்று சிறப்பு வாய்ந்த மதுரை/திருச்சி/தஞ்சை அல்லது ஈரோடு நகர்களில் ஏதோவொன்றுக்கு மாற்றி விடலாமே?Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26250771574343800752010-04-13T13:56:27.474+05:302010-04-13T13:56:27.474+05:30//சித்திரை முதல் நாளுக்கு எந்த சிறப்பும் இல்லையென்...//சித்திரை முதல் நாளுக்கு எந்த சிறப்பும் இல்லையென்றால் “மானமிகு தலைவர் கலைஞர்” பெயரில் இயங்கும் கலைஞர் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளதே அதற்கு என்ன சொல்கிறீர்கள். ஊருக்குதான் உபதேசம். மீசைக்கும் ஆசை கூலுக்கும் ஆசை.//<br /><br />தொலைக்காட்சி வர்த்தகம் சார்ந்தது. சித்திரையையும் விரும்புகிறவர்களும் பார்க்கிறார்கள், தை முதல் நாளை கொண்டாடுபவர்களும் பார்க்கிறார்கள் அனைவருக்கும் அன்று விடுமுறை. இதை அனைத்து தொலைக்காட்சியினரும் ஒளிபரப்ப மாட்டேன் என்று முடிவெடுத்தால் மட்டுமே நிறுத்த முடியும். இல்லாவாட்டால் இந்த தொலைக்காட்சிக்கான வர்த்தகம் நின்றுவிடும். அப்புறம் அதை நடத்தியும் பிரயோஜனமும் இல்லை. அங்கு பணிபுரிபவர்களுக்கும் ஊதியம் கொடுக்க முடியாது. ஆனால் புத்தாண்டு என்று அறிவிப்பதில்லை வருகின்ற 14ஆம் தேதி விடுமுறைத் தினத்தன்று என்றே ஒளிபரப்பப்படுகிறது. படிப்படியாக இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. தொலைக்காட்சி பார்த்துவிட்டுத்தானே இந்த கருத்தும் தெரிவிக்கப்படுகிறதே இதனால் தாங்களே புறக்கணிக்கவில்லையே. இதில் ஒளிபரப்பவில்லை என்றால் அனைவரும் வேறு தொலைக்காட்சியை நாடிச்சென்று விடுவார்கள் என்ற வணிக பயத்தினால் இது மாதிரி யுக்தியை கையாளலாம்.<br />//நீதிமன்றத்தில் முட்டாள்தனமான வாதம் தோற்றுவிடும்//<br />முட்டாள்தனமான சித்திரை கொண்டாட்டத்தை ஆதரிக்கும் வாதம் தோற்கின்றதோ இல்லையோ?<br />தை முதல் நாள் கொண்டாடக்கூடாது என்ற வாதமும் நீதிமன்றத்தில் எடுத்த எடுப்பிலேயே தோற்றுவிடும். வேண்டுமானல் வழக்கு போடலாம்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26491602465356258162010-04-13T12:27:17.805+05:302010-04-13T12:27:17.805+05:30///கோள்களில் ராகு, கேது என்று இருக்கின்றனவா? எந்த ...///கோள்களில் ராகு, கேது என்று இருக்கின்றனவா? எந்த வானியல் அறிவு இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது?///<br /><br />ஆம் அறிவியல் இதை NORTH ,SOUTH LUNAR NODES என்று அழைக்கிறது.இதுவும் சூரிய சந்திர கிரகனங்களுக்கு காரணமாகிறது.(மேலும் கிரகம் வேறு,PLANET என்பது வேறு.)கீழே உள்ள சுட்டியைப் படியுங்கள் புரியும். <br /><br />http://en.wikipedia.org/wiki/Lunar_node<br />http://www.astrologyclub.org/articles/nodes/nodes.htmSINTHIPPAVANhttps://www.blogger.com/profile/01672102669560748436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77368464441828779932010-04-13T10:11:34.591+05:302010-04-13T10:11:34.591+05:30//சித்திரை முதல் நாளாகக் கொண்ட அந்தக் குழப்பத்துக்...//சித்திரை முதல் நாளாகக் கொண்ட அந்தக் குழப்பத்துக்கு இடமான கணக்கு முறையைத் தூக்கி எறிந்து, தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சியை மய்யப்படுத்தி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று//<br /><br />நீங்கள் சொல்வது சரி என்றால் ஏற்கனேவே இருந்த தமிழ் மாதத்தின் பெயரையும் நீக்கி விடலாமே . அதை யார் ஏற்படுத்தியது . இது தமிழார் மறு மலர்ச்சி கிடையாது . திருவள்ளுவர் தினம் என்று சொல்லப்படும் நாளில திருவள்ளுவர் பிறந்தார்.Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27837358666161708182010-04-13T06:25:27.809+05:302010-04-13T06:25:27.809+05:302010ல் கூட மனிதனை மனிதனாக பார்காமல் ஆரியன் திராவிட...2010ல் கூட மனிதனை மனிதனாக பார்காமல் ஆரியன் திராவிடன் என்று பிறித்து பாற்கும் மடமயை என்ன வென்று கூருவது. பகுத்தறிவு பேசுகிறவர்ளை மஞ்சள் துண்டு இல்லாமல் உலா வரச்சொல்லுஙகள் பார்க்கலாம்radhuhttps://www.blogger.com/profile/10693868941448278950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56437987742837608622010-04-13T06:24:26.837+05:302010-04-13T06:24:26.837+05:302010ல் கூட மனிதனை மனிதனாக பார்காமல் ஆரியன் திராவிட...2010ல் கூட மனிதனை மனிதனாக பார்காமல் ஆரியன் திராவிடன் என்று பிறித்து பாற்கும் மடமயை என்ன வென்று கூருவது. பகுத்தறிவு பேசுகிறவர்ளை மஞ்சள் துண்டு இல்லாமல் உலா வரச்சொல்லுஙகள் பார்க்கலாம்radhuhttps://www.blogger.com/profile/10693868941448278950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59605395539950651722010-04-12T22:33:57.316+05:302010-04-12T22:33:57.316+05:30imsai.imsai.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85368014657836980892010-04-12T21:07:29.518+05:302010-04-12T21:07:29.518+05:30புகைப் பிடிப்பது சட்டப்படி தப்பு என்ற ஆணை உள்ளது. ...புகைப் பிடிப்பது சட்டப்படி தப்பு என்ற ஆணை உள்ளது. ஆனாலும் ஒரு சிலர் புகைப்பிடிக்கிறார்கள். அது போல் தான் நண்பர்களே இந்த சித்திரை முதல் நாள் கொண்டாட்டமும்.<br /><br />ஹெல்மெட் அணிவது நமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அது போல் நமது பண்பாட்டைக் காப்பாற்றிகொள்ள ஆரியப் பண்பாடான சித்திரை முதல் நாளை கொண்டாடாமல் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72368048093207537112010-04-12T18:15:19.641+05:302010-04-12T18:15:19.641+05:30விடுதலையில் எழுதுகிறார்கள்.தி.க சார்பில் வீரமணி ஏன...விடுதலையில் எழுதுகிறார்கள்.தி.க சார்பில் வீரமணி ஏன் வழக்குத் தொடரக்கூடாது.சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவது சட்ட விரோதம் என்று நீதிமன்றத்தில் வாதிடுவாரா.வழக்குத் தொடருங்கள் பார்க்கலாம்.நீதிமன்றத்தில் உங்களது முட்டாள்த்தனமான வாதம் தோற்றுவிடும் என்ற அச்சமா.Unknownhttps://www.blogger.com/profile/09674115587308394457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64203918934603561502010-04-12T18:06:08.779+05:302010-04-12T18:06:08.779+05:30சித்திரை முதல் நாளுக்கு எந்த சிறப்பும் இல்லையென்றா...சித்திரை முதல் நாளுக்கு எந்த சிறப்பும் இல்லையென்றால் “மானமிகு தலைவர் கலைஞர்” பெயரில் இயங்கும் கலைஞர் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளதே அதற்கு என்ன சொல்கிறீர்கள். ஊருக்குதான் உபதேசம். மீசைக்கும் ஆசை கூலுக்கும் ஆசை.Kevin Matthewshttps://www.blogger.com/profile/03138728254074716174noreply@blogger.com