tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8420988338730436495..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மூஸ்லீம்களும் - இடஒதுக்கீடும்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76038387386464919382011-02-21T22:33:48.976+05:302011-02-21T22:33:48.976+05:30வேண்டாம் பார்ப்பான் பதிலுக்கு க்கூஸ் கழுவு என்று ச...வேண்டாம் பார்ப்பான் பதிலுக்கு க்கூஸ் கழுவு என்று சொல்வான்...அவன் கக்கூசை அவனே கழுவ முடியாது அவ்வளவு கப்பு...அதுக்குத்தான் அடுத்தவனை தேடுகிறான்...தேடிவிட்டு காந்திஜி கக்கூஸ் கழுவினார் அதனால் யார்வேண்டுமானாலும் கழுவலாம் என்னைத்தவிர என்று நைசாக முக்கைப்பிடித்து கொண்டு நழுவிவிடுவான். இது தெய்வத்தின் கக்கூஸ் கழுவுவதற்கு தயங்க கூடாது என்று கூட சொன்னாலும் சொல்வான். நெஞ்சம் முழுவதும் வஞ்சம்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70828970262445945512009-06-25T19:54:36.226+05:302009-06-25T19:54:36.226+05:30தோழர் இளஞ்சேரன் பின்வரும் கேள்வியுடன் பின்னூட்டம் ...தோழர் இளஞ்சேரன் பின்வரும் கேள்வியுடன் பின்னூட்டம் இட்டிருந்தார்<br /><br />//ஏர் உழும் பார்ப்பான் இருக்கிறனா?<br /><br />துணி துவைக்கும் பார்ப்பான் இருக்கிறனா ?<br /><br />ஆடு,மாடு,பண்ணி மேய்க்கற பார்ப்பான் இருக்கிறனா?<br /><br />முடி வெட்டுற பார்ப்பான் இருக்கிறனா?<br /><br />மலம் அள்ளுற பார்ப்பான் இருக்கிறனா?<br /><br />சாணி அள்ளுற பார்ப்பாத்தி இருக்கிறாளா?<br /><br />நடவு நடுற பார்ப்பாத்தி இருக்கிறாளா?<br /><br />அடுத்தவன் வீட்ல கூலிக்காக எந்த பார்ப்பத்தியாவது பாத்திரம் கழுவுராலா? //<br /><br /> பெரியார் விமர்சகன் என்ற பெயரில் விமர்சிக்கும ஒருவர் மேற்கண்ட இளஞ்சேரன் அவர்களின் கேள்வியிலிருந்து உருவி கீழ் வருமாறு பின்னூட்டம் இட்டிருக்கிறார்<br /><br /><br />//துணி துவைக்கும் பார்ப்பான் இருக்கிறனா ?'<br />அனைத்து சாதிகளிலும் பல குடும்பங்களில் இன்று வாஷிங்<br />மிஷின்கள் இருக்கின்றன. அது இல்லாத பிராமணக் குடும்பங்களும்<br />உள்ளன.அவர்கள் துணியை என்ன<br />தி.கவினரா துவைக்கிறார்கள் ?.//<br /><br />பார்ப்பனக்குடும்பங்களின் துணியை தி.க.வினர் துவைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.<br /><br /> அந்த ஆசை வேறு உண்டா?<br /><br />ஒரு காலத்தில் கும்பகோணம் அக்கிரகாரத்தில் கக்கூஸ் சுத்தம் செய்ய தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாது, பிற்படுத்தப்பட்டவர்கள் தான் வரவேண்டும் என்று தீர்மானம் போட்ட மிதப்பில் எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.<br /><br />நாமும் கடுமையாக விமர்சிக்க முடியும். பெரியார் எங்களுக்கு நயத்தக்க நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுத்துள்ளதால் கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்கொள்கிறோம்.<br /><br />பார்ப்பான் திருந்தி விட்டான் என்று சொல்லும் நண்பர்களே இதற்குப் இன்னும் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கப் போகிறீகளா?<br /><br />பார்ப்பனக்குடும்பங்களின் துணியை எங்கள் தோழர்கள் துவைக்கத் தயார்.<br />பார்ப்பனரல்லாத குடும்பங்களின் துணியை பார்ப்பனர்கள் துவைக்கத் தயாரா?<br /><br />எங்கள் பெரியார் எங்களைப் பக்குவப்படுத்தியுள்ளார். பெரியாரின் பொன்மொழி,வழிகாட்டும் கருத்து இதோ<br /><br />"மூட்டைதூக்குவதினால் உண்டாகும் பாரத்தினால் கஸ்டப்படுவேனே ஒழிய மூட்டை தூக்குவதை ஒரு போதும் அவமானம் என்று கருதமாட்டேன்".<br /><br /><br />முடிவாக<br /><br /> பார்ப்பனக்குடும்பங்களின் துணியை நாங்கள் துவைக்கத் தயார்.<br />எங்கள் குடும்பங்களின் துணியை துவைக்க எத்தனை பார்ப்பனர்கள் தயாரயிருக்கிறீர்கள்.<br /><br /> பட்டியலிடுங்கள்.<br /><br /> அப்படியாவது சமத்துவத்தை உருவாக்குவோம்.<br /><br />சவாலுக்கு தயாரா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11652358234711336702009-06-25T17:33:21.824+05:302009-06-25T17:33:21.824+05:30//மூக்கறுபட்ட சூர்ப்பனகை, இராவணனிடம் போய் பிதற்றுவ...//மூக்கறுபட்ட சூர்ப்பனகை, இராவணனிடம் போய் பிதற்றுவது போல அமைந்து இருக்கிறது உங்கள் மறுமொழி!//<br /><br />மூக்கை அறுத்த அயோக்கியன் ராமனின் செயலைப் பற்றி, சூர்ப்பனகை ராவணனிடம் சொல்வது உங்களுக்கு பிதற்றுவது போல் தான் தெரியும்.<br /><br /> ஜாதியை உண்டாக்கியவனுக்கும், ஜாதியை ஒழிப்பனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் உங்களுக்கு பிதற்றுவது போல் தான் தெரியும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9070288137748016652009-06-25T14:56:34.397+05:302009-06-25T14:56:34.397+05:301) தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு
இட ஒதுக்கீடு உள்ள...1) தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு<br />இட ஒதுக்கீடு உள்ளது.ஆனால் அது<br />பிற்பட்டோர் கமிஷன் பரிந்துரையின்<br />அடிப்படையில் சமூக,கல்விரீதியாக<br />பின் தங்கியுள்ள முஸ்லீம் பிரிவினருக்கு தரப்பட்டுள்ளது.94%/95%<br />முஸ்லீம்களுக்குத்தான் இது பொருந்தும், அனைத்து முஸ்லீம்களுக்கும் அல்ல.ஏற்கனவே முஸ்லீம்களில் பின் தங்கிய ப்ரிவினருக்கு பிற்பட்டோர் என்ற ப்ரிவில் இட ஒதுக்கீடு இருந்தது. இப்போது தனியாக அவர்களுக்கு பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து 3.5% தரப்பட்டுள்ளது.அவர்கள் முஸ்லீம்கள் என்ற மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தரப்படவில்லை. <br />2)சச்சார் கமிஷன் இடஒதுக்கீடு இத்தனை சதவீதம் முஸ்லீம்களுக்கு<br />தர வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை.<br />3) ஒரு மதத்தினைச் சேர்ந்தவர்களுக்கு<br />மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தர<br />அரசியல் சட்டத்தில் இடமில்லை.<br />4) அமைச்சர் கூறியிருப்பது சரிதான்.<br />இன்று இட ஒதுக்கீடு என்பதை ஒரே<br />தீர்வாக வைக்க முடியாது. 49.5%<br />இட ஒதுக்கீடு இருக்கும் போது<br />முஸ்லீம்களுக்கு என்று தனியே<br />இட ஒதுக்கீடு கொடுத்தால் அது 50%<br />என்ற வரையரையைத் தாண்டும்.<br />5)எதையும் எழுதும் முன் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டு<br />எழுதுவது நல்லது. தமிழ் ஒவியாக்கள்<br />போன்ற கண்மூடித்தனமான வாசகர்களுத்தான் விடுதலை சொல்வதுதான் உண்மை, எல்லோருக்கும் அல்ல.<br />6)பிராமணர்களில் ஒட்டல்களில்<br />சமையல் வேலை, சர்வர் வேலை<br />செய்பவர்களும் இருக்கிறார்கள். பல<br />பிராமண குடும்பங்கள் திருமண சமையல் வேலை, அப்பளம் இட்டு<br />விற்பது போன்றவற்றை செய்துதான்<br />பிழைக்கின்றன. தொழிற்சாலைகளில்<br />வேலை செய்யும் பிராமணர்கள், டிரைவர்களாக உள்ள பிராமணர்களும்<br />இருக்கிறார்கள். <br /><br />வீரமணி எந்தக் காலத்தில் வயலில் இறங்கி உழுதார். பெரியார் எந்தக் காலத்தில் ஏர் பிடித்து விவசாயம் செய்தார். இன்று தி.க வின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் எத்தனை பேர் உடலுழைப்பு செய்து குடும்பத்தினை<br />காப்பாற்றுபவர்கள்.சுரண்டி,<br />உண்டு கொழுத்து வாழ்பவர்கள்,<br />கல்வியை வியபாரமாக்கி வாழ்பவர்கள்<br />யார் யார் என்பது எங்களுக்கும் தெரியும். <br /><br />'துணி துவைக்கும் பார்ப்பான் இருக்கிறனா ?'<br />அனைத்து சாதிகளிலும் பல குடும்பங்களில் இன்று வாஷிங்<br />மிஷின்கள் இருக்கின்றன. அது இல்லாத பிராமணக் குடும்பங்களும்<br />உள்ளன.அவர்கள் துணியை என்ன<br />தி.கவினரா துவைக்கிறார்கள் ?.Unknownhttps://www.blogger.com/profile/09674115587308394457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70338312737409731952009-06-25T14:45:45.887+05:302009-06-25T14:45:45.887+05:30"தமிழ் ஓவியா said...
//ஜாதி மத ஏற்றத்தாழ்வு ..."தமிழ் ஓவியா said... <br />//ஜாதி மத ஏற்றத்தாழ்வு ஒழியாமல் பார்த்துக் கொள்வது தான் பகுத்தறிவு அரசியல்வாதிகளின் எண்ணம்.//<br /><br />கள்ளுக்குடித்த பைத்தியகாரனை தேளும் கடித்தால் எப்படி உளறுவானோ அப்படிப்பட்ட உளரலாகவே கபிலனின் பின்னூட்டம் அமைந்துள்ளது."<br /><br />மூக்கறுபட்ட சூர்ப்பனகை, இராவணனிடம் போய் பிதற்றுவது போல அமைந்து இருக்கிறது உங்கள் மறுமொழி!<br />மத்ப்பளித்து மறுமொழி கூறியமைக்கு நன்றி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40832159836198383952009-06-25T13:55:05.092+05:302009-06-25T13:55:05.092+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளஞ...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளஞ்சேரன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78290052714691967782009-06-25T13:54:26.646+05:302009-06-25T13:54:26.646+05:30//ஜாதி மத ஏற்றத்தாழ்வு ஒழியாமல் பார்த்துக் கொள்வது...//ஜாதி மத ஏற்றத்தாழ்வு ஒழியாமல் பார்த்துக் கொள்வது தான் பகுத்தறிவு அரசியல்வாதிகளின் எண்ணம்.//<br /><br />கள்ளுக்குடித்த பைத்தியகாரனை தேளும் கடித்தால் எப்படி உளறுவானோ அப்படிப்பட்ட உளரலாகவே கபிலனின் பின்னூட்டம் அமைந்துள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54066806476111382462009-06-25T13:52:44.856+05:302009-06-25T13:52:44.856+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுவ...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுவனப்பிரியன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35480755788372641282009-06-25T12:16:51.488+05:302009-06-25T12:16:51.488+05:30ஜாதி மத ஏற்றத்தாழ்வு ஒழியாமல் பார்த்துக் கொள்வது த...ஜாதி மத ஏற்றத்தாழ்வு ஒழியாமல் பார்த்துக் கொள்வது தான் பகுத்தறிவு அரசியல்வாதிகளின் எண்ணம். யாரையாவது ஒரு சமயத்தவரை, சாதியினரை மற்றொருவருக்கு எதிராக பேசி பகுத்தறிவு என்கிற பெயரில் போலி அரசியல் நடத்துவது. உங்களுக்கும் வருண் காந்திக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பது போல தெரியவில்லை !கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12493568318003069022009-06-25T06:53:33.994+05:302009-06-25T06:53:33.994+05:30ஏர் உழும் பார்ப்பான் இருக்கிறனா?
துணி துவைக்கும் ...ஏர் உழும் பார்ப்பான் இருக்கிறனா?<br /><br />துணி துவைக்கும் பார்ப்பான் இருக்கிறனா ?<br /><br />ஆடு,மாடு,பண்ணி மேய்க்கற பார்ப்பான் இருக்கிறனா? <br /><br />முடி வெட்டுற பார்ப்பான் இருக்கிறனா?<br /><br />மலம் அள்ளுற பார்ப்பான் இருக்கிறனா?<br /><br />சாணி அள்ளுற பார்ப்பாத்தி இருக்கிறாளா?<br /><br />நடவு நடுற பார்ப்பாத்தி இருக்கிறாளா?<br /><br />அடுத்தவன் வீட்ல கூலிக்காக எந்த பார்ப்பத்தியாவது பாத்திரம் கழுவுராலா? <br /><br />மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று பதில் இருந்தால் பார்ப்பனர்கள் இட ஒதுக்கிடு பற்றி பேச முன்வரட்டும்.<br />மேற்கண்ட செயல் களுக்கெல்லாம் நாம்.கோவிலில் மணி ஆட்ட பார்ப்பன் .இந்த நிலையில பார்ப்பான் கஷ்ட படுரானாம் .உண்மை யாகவே பார்ப்பான் கஷ்டப்பட்டால் மேற்க்கண்ட தொழிலில் எதாவது ஒன்றை பார்ப்பான் செய்து இருக்க வேண்டுமே ?<br /><br />இதை படித்தாவது மானம் வருதாடா தமிழா உனக்கு ?உன் மானம் மீட்கதாண்டா தன்மானத்தையே இழந்தார் நம் இன தந்தை அய்யா பெரியார் அவர்கள்.<br /><br />ஆரியம் ஒரு நடமாடும் நாசம் திராவிட தோழா ! உனக்கு வேண்டாம் அதனிடம் பாசம் .உன் வாழ்வை அழித்திடும் அந்த காசம் .அசுரன் திராவிடன்https://www.blogger.com/profile/00999065718138109133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10871170275040375912009-06-25T05:19:34.313+05:302009-06-25T05:19:34.313+05:30மிகவும் சிந்தித்து எழுதப்பட்ட பதிவு. வாழ்த்துக்கள்...மிகவும் சிந்தித்து எழுதப்பட்ட பதிவு. வாழ்த்துக்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54892506397494922272009-06-24T23:00:56.890+05:302009-06-24T23:00:56.890+05:30//முதலாவதாக முசுலிம்களுக்கு தேவைப்படுவது கல்வியும்...//முதலாவதாக முசுலிம்களுக்கு தேவைப்படுவது கல்வியும், சமூகத்தில் ஒரு கவுரவத்தை அளிக்கும் அரசு வேலை வாய்ப்பும்தான் என்பது வளரவேண்டிய ஒரு சமூகத்துக்குத் தேவையானவையாகும்.// <br /><br />அடடடடா..என்ன பச்சாதாபம் என்ன கருனை முஸ்லீம்கள் மேல உனக்கு. ஏன் இத விட நலிந்த நிலையில் தான் பார்பனரும் இருக்கின்றனர். செட்டியார்கள் பலர் கடன் வாங்கித்தான் குடும்பம் நடத்தும் நிலையில் இருக்கிறார்கள். முதலியார்களை நீங்கள் முன்னேறவே விடவில்லை. இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையாம்! முஸ்லீம்கள் நலிஞ்சு இருக்காங்களாம். என்ன பவ்யம் என்ன பணிவு என்ன கனிவு...தூ வெட்கம் கெட்டவர்களே. இந்த எச்ச பொளப்பு பொளக்கருத்துக்கு நீ நாண்டுகிட்டு சாகலாம். இராமசாமி இருந்திருந்த முதல்ல உங்களத்தான் பெரம்பால அடிச்சிருப்பார்.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.com