tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8167854182422975923..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியார் சொன்னார்; கலைஞர் செய்தார்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16819204131933433132009-07-27T12:24:17.902+05:302009-07-27T12:24:17.902+05:30சல்மா அவர்கள் எழுதிய கட்டுரை இது.அவர் பெயர் வெளியி...சல்மா அவர்கள் எழுதிய கட்டுரை இது.அவர் பெயர் வெளியிட்டால் சிற்ப்பாக இருக்கும்.karuppankaruppanhttps://www.blogger.com/profile/18111609897842587800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5672170270623439212009-04-16T17:53:00.000+05:302009-04-16T17:53:00.000+05:30அய்யா வனக்கம்.
புள்ளிவிபரங்களுடன் எழுதப்பட்ட கட்டு...அய்யா வனக்கம்.<br />புள்ளிவிபரங்களுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. அதனால் தான் பதிவு செய்தோம்.<br />ஜால்ரா என்பது உங்கள் அதீத கற்பனை<br /><br />கலைஞர் குறித்து பெரியார் கூறியது இதோ;<br /><br />'"நமது கலைஞர் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், தொழிலாளர்கள் ஆகியவர்களை மனதில் கொண்டு அனேக நம்மைகளைச் செய்து வருகின்றார். குடி இருக்க மனை, வீடு முதலியனவும் ஏற்பாடு செய்து வருகின்றார் ".<br /><br />இந்தியாவிலேயே எந்த மாநில அரசாங்கமும், மத்திய ஆட்சியோ செய்ய முன் வராத காரியமான தொழிலாளர்களுக்கு தொழில்கள் லாபத்தில் பங்கும், நிர்வாகத்தில் பங்கும் அளித்து அவர்களை மேன்மையுறச் செய்ய முற்பட்டு உள்ளார்.<br /><br />மற்ற ஆட்சி எல்லாம், தொழிலாளி - முதலாளி என்ற பாகுபாடு இருக்கவே காரியம் ஆற்றுகின்றன. கலைஞர் அவர்கள் தான் இந்தப் பேதத்தை மாற்றக் காரியம் ஆற்றுகின்றார்.<br /><br />எதிரிகள் பொறாமை உணர்ச்சியோடு இதனைப் பாராட்டாததோடு தூற்றியும் திரிகின்றார்கள். உண்மையிலேயே சாதி ஒழிந்த சமுதாயமாக நாடு ஆகவேண்டும் என்ற கருத்தில்தான் கலைஞர் எல்லா மக்களும் கோயிலுக்குள் போகலாம், பூஜை பண்ணலாம் என்ற உத்தரவுபோட்டார்.<br /><br />ஒரு நாளும் இப்படிப்பட்ட திறமையான ஆட்சி, வலிமையான ஆட்சி, அதுவும் தமிழனே தமிழர் நலன் கருதி ஆளக்கூடிய ஆட்சி நடந்ததே இல்லை.<br /><br />இன்றைய நிலையில் கலைஞர் அவர்களே ஆட்சிப் பொறுப்பில் இல்லாது, வேறு யார் இருந்தாலும்கூட இவ்வளவு திறமையாக எதிரிகளைச் சமாளித்துக் கொண்டு காரியம் ஆற்றி வரமுடியாது.<br /><br />இப்படிப்பட்ட முதல்வரை நாடு பெற்று இருப்பது ஒரு நல்ல வாய்ப்பு என்று மக்கள் உணரவேண்டும். இவ்வளவு அரிய பெரிய காரியங்களை எல்லாம் நலன் கருதிச் செய்கின்ற ஆட்சியினை நாம் ஆதரிக்கவேண்டும்".<br /><br />(- 30.5.1973 அன்று காஞ்சிபுரம் நகராட்சி மன்றத்தின் சார்பாகத் தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் அவர்களின் படத்தினைத் திறந்து வைத்து ஆற்றிய உரை.)<br /><br /> முடிவை உங்களின் சிந்தனக்கே விட்டு விடுகிறேன் தண்டோரோ.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49679924284027923472009-04-15T20:52:00.000+05:302009-04-15T20:52:00.000+05:30நல்ல வேளை...பெரியார் உயிரோடு இல்லை..அவருக்கு ஜால்ர...நல்ல வேளை...பெரியார் உயிரோடு இல்லை..அவருக்கு ஜால்ரா சத்தம் பிடிக்காதுமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com