tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8045737568417183456..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா? -3தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13659938046681055552009-02-19T08:46:00.000+05:302009-02-19T08:46:00.000+05:30இன்று தாழ்த்தப் பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி...இன்று தாழ்த்தப் பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு காரணம் யார்? தெற்கு பக்கம் பொய் பாருங்க. எல்லாம் தேவருங்க! தேவர், கௌண்டர், செட்டியார் ,பிள்ளை மார் , நாயுடு, வன்னியர், நாடர் இப்படி எல்லா ஜாதிக் காரங்களுக்கும், தாழ்த்தப் பட்டவர்கள், தாழ்த்தப் படடவர்கள் தான் . பிராமனர்களோடு இவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.<BR/><BR/>ஆஅனால் எந்தப் பெரியார் தொண்டனுக்கவது மத்த ஜாதியைப் பத்தி பேச தைரியம் உண்டா? சத்தியமா கிடையாது! அவங்க பண்ற அட்டூழியத்தை கேக்க யாரும் கெடயாது.<BR/>ஏன்? ஏன்? ஏன்னா அருவாள எடுத்து ஒரே போட போட்டுடுவன்.... <BR/>இளிச்சவாயன் அய்யரு தானே. என்ன வென திட்டிக்கலாம். திருப்பி ஏதும் செய்ய மாட்டன். <BR/>ஜாதியை வளர்த்து விட்டு ஓட்டு அரசியல்ல ஈன பொழப்பு நடத்தும், கருணாநிதி, ராமதாசு, பத்தி எதாவது திட்டி எழுத முடியுமா!!!!! முடியவே முடியாதே.Krishhttps://www.blogger.com/profile/05995347562300593099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91232246064025130872009-02-18T23:16:00.000+05:302009-02-18T23:16:00.000+05:30என்னுடய கேள்வியாக இருந்ததுஏன் பார்ப்பன எதிர்ப்பு ம...என்னுடய கேள்வியாக இருந்தது<BR/><BR/>ஏன் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமல்ல!<BR/><BR/>சங்க்ராச்சாரியார் ஒரு மொள்ளமாறி என்று சொல்லும் நான் பங்காரு பன்னியையும், பாபா கேனபயலையும் சேர்த்து சொல்வேன்.<BR/><BR/>ஆனால் சிலர் சும்மா பார்ப்பனர்களை மட்டுமே திட்டுவது ஏன் என்பது மட்டுமே எனது கேள்வி!<BR/><BR/>முழுமையான கடவுள் மறுப்பு கொள்கையுடயவன் நான்.<BR/><BR/>அதே நேரம் எல்லா கடவுளுக்கும்!<BR/>இந்து என்று பிரிவினையெல்லாம் கிடையாது!<BR/><BR/>என்னை பொறுத்தவரை எல்லா கடவுளும் கற்பனையே!<BR/><BR/>இது தான் நான் கத்தி கொண்டே இருக்கிறேன்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12521486626427383462009-02-18T23:12:00.000+05:302009-02-18T23:12:00.000+05:30//ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற...//ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள்.//<BR/><BR/>எங்க ஒரு சில!<BR/>அப்படி இருந்தா சந்தோசப்பட்டிருப்பேனே!<BR/><BR/>நான் மட்டும் தான் தனியா கூவிகிட்டு இருக்கேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32845850134925080472009-02-18T22:57:00.000+05:302009-02-18T22:57:00.000+05:30இந்த அளவு கொடுமைகளை செய்து வரும் வந்த சங்காராச்சார...இந்த அளவு கொடுமைகளை செய்து வரும் வந்த சங்காராச்சாரிகள் இன்னும் வீதிகளில் உலாவருகிறார்கள் என்றால் தமிழன் இளித்தவாயன்தான்.<BR/><BR/>இதையெல்லாம் படிக்கும் போது பார்ப்பனர்களின் அயோக்கியத்தங்களை அறியும் போது ரத்தம் கொதிக்கிறது.<BR/>ஆனாலும் பார்ப்பனர்களே சும்மா இருக்கும் போது ஒரு சில பார்ப்பனரல்லாதார்கள் பார்ப்பனனுக்கு வக்காலத்து வாங்குவது ஏன்?Unknownhttps://www.blogger.com/profile/03807880227312674078noreply@blogger.com