tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7997762496375087922..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -8தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2069150837025468372011-09-05T16:24:47.013+05:302011-09-05T16:24:47.013+05:30//Blogger vijayan said...
1971 -இல் இந்திரா ப...//Blogger vijayan said...<br /><br /> 1971 -இல் இந்திரா பெற்ற வெற்றி ஊழல் செய்து பெற்ற வெற்றி என்று ஆகவே அது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்பளித்தது.அந்த தேர்தலில் கருணாநிதி தான் இந்த்ராவின் தமிழ்நாட்டு கூட்டாளி,எனவே தமிழ்நாட்டில் அந்த தேர்தல் எந்த யோகிதையில் நடந்திருக்கும் //<br /><br /><b>ப்பா....அரசியல் பார்வை "புல்லாவே" புல்லரிக்கிறது....இந்திய நாட்டின் அன்றைய மக்கள் தொகை 55 கோடி!<br /><br /> அதில் வாக்காளார்கள் என்று தோராயமாக கணக்கிட்டால் ஒரு 25 கோடி என்று எடுத்துக்கொள்ளலாமா?<br /><br /> அதிலும் வாக்களித்தவர்கள் என்று கணக்கிட்டு 20 கோடி என்று எடுத்துக்கொள்ளலாமா? <br />எல்லாம் தோராயமாகத்தான்...<br /><br />இவ்வளவு பேருக்கும் எப்படி ஒருவர் பணம் கொடுக்க முடியும்? அப்படிப்பட்ட கேனையன் அன்றைய நிலையில் எவன் இருந்தான்?<br /><br />அப்படியே பணம் கொடுத்தாலும், அந்த வீண் செலவு, செய்த பணத்தை எப்படி திரும்ப மீட்டு எடுக்க முடியும்?<br /><br /> அப்படியே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தாலும் பணம் வாங்கியவர் எப்படி? பணம் கொடுத்தவர்களுக்கே வாக்களிப்பார்கள்? <br /><br />இது எதுவுமே சாத்தியமில்லை...உறுதியாக கூறப்படுவதற்கு ஆதாரமுமில்லை..<br /><br />.வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறது, அது ஒட்டு மொத்தமாக அல்ல...வாக்கின் சதவீதம் எந்த இடத்தில் குறையுமோ? அல்லது அந்த குறைவினால் அந்த தொகுதியில், நெருக்கத்தில் இருக்கிற வெற்றிவாய்ப்பு அடிபடுமோ? அந்த இடத்தில் மட்டுமே பல கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுக்கும். பொருளாகவும் கொடுக்கும்.<br /><br /> அதுவும் குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு மட்டும் தான் கொடுக்கும். எல்லோருக்கும் கொடுக்காது.<br /><br /><br />அப்படி பணச் செல்வாக்கு பயன்படுத்தப்பட்ட இடத்தில் குறிப்பிட்ட சதவீத வாக்குகள் மட்டுமே பலனாக கிடைக்கும்.<br /><br /><br /> அன்றைய நிலையில் தேர்தல் என்பதே வேறு வாக்களிப்பதற்கு மக்கள் வாக்குச்சாவடி செல்வதற்கு, வீட்டிற்கே கார் வரும்! <br /><br />ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் விதிவிலக்கில்லாமல்...கார், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, எல்லாம் வரும்..<br /><br />மொண்டி, முடவன், குருடன், செவிடன் ஏன் தொடவே அருவருப்பாக, குளிக்காமல் இருக்கும மனிதனைக்கூட பாசத்தோடு தூக்கி கொண்டு வந்து வாக்களிக்க வைக்கும் நிலை அன்று இருந்தது...<br /><br />இதில் இவர் யோக்கியம், அவர் செய்யவில்லை என்பது எல்லாம் கிடையாது <br /><br />எல்லோரும் பின்பற்றுகிற நிலைதான்..அதிகமாக செலவு செய்பவரின் நிலை வெளியேத் தெரிய வருகிறது...<br /><br />.அவர் செல்வு செய்கிறார் என்றால் அந்தக்கட்சி ஆட்சிக்கு வரும் என்ற உறிதி நிலை முன்கூட்டியே தெரியவரும் நிலையில் தான் பணத்தை செல்வு செய்வார். <br /><br /> ஆட்சிக்கு வரமுடியாதுன்னா, செல்வு செய்யமாட்டார்கள். வந்தா தான் போட்ட பணத்தை எடுக்க முடியும்.<br />*************<br /><br />ஏனென்றால் எல்லாக் கட்சிக்கும் தான் மக்கள் பிரிந்து பிரிந்து வாக்களிக்கிறார்கள்...இதில் எந்த கட்சிக்கு கூடுதலாக வாக்குகள் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர். இந்த மிக மிக குறைந்த சதவீத எண்ணிக்கையிலான ஒட்டு வெற்றியை நிர்ணயிக்க கூடியதாக இருந்தால் அங்கு பணம் வாரி இறைக்கப்படும். மற்றபடி ஒட்டுமொத்தமாக கூறுகிறார்களே! சும்மா ....உளுவளாம்ம்காட்டியும்.....இதுதான் எல்லா கட்சிகளும் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற பின்பற்றும் நடைமுறை....<br /><br />(இணையத்திலே இதை பத்தியெல்லாம் தெரியாதவங்க நிறையப் பேர் இருப்பாங்கன்னு சகட்டு மேனிக்கு கருத்தை தெரிவிக்கிற மேதாவிங்க இருப்பானுங்க...சிலபேரு விஷயம் ஒன்னும் தெரியாம தெரிவிப்பானுங்க! இல்லைன்னா எவனுக்கு இதையெல்லாம் பத்தி தெரியவாப்போகுதுன்னு! குருட்டாம் போக்கில அடிச்சி விடுவானுங்க! இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!)<br /><br />இன்று அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது அதற்கு முன் நடைபெற்ற ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற எந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிப் பெறவேயில்லை. கடந்த 2010 ஆண்டு, அதாவது ஒரு ஆண்டுக்கு முன் நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் கூட அ.தி.மு.க டெப்பாசிட் இழந்து தோற்றது. அதுவும் மூன்றாம் இடத்தில். தே.மு.தி.க வும் டெப்பாசிட் இழந்து தோற்றது. (30 மார,ச்..2010)<br /><br />அப்படி என்றால் இப்போது ஒரு வருடத்திற்குள்ளேயே ஜெயித்தற்கு காரணம் அ.தி.மு.க மிக அதிகமாக பணம் கொடுத்து ஜெயித்துள்ளது என்று எடுத்து கொள்ளலாமா?<br /><br />**************<br /><br />இந்திரா காந்தியின் வெற்றி குறித்து அலாகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ஆதாரமில்லாத வழக்கு என்று தோல்வியுற்றது. <br />அப்படி என்றால் அலகாபாத் நீதிபதி துட்டு வாங்கியிருப்பாரோ? ஹி ஹி வாங்கியிருந்தாலும் வாங்கியிருப்பார்!</b>நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22937191227519269432011-08-28T23:13:31.156+05:302011-08-28T23:13:31.156+05:301971 -இல் இந்திரா பெற்ற வெற்றி ஊழல் செய்து பெற்ற வ...1971 -இல் இந்திரா பெற்ற வெற்றி ஊழல் செய்து பெற்ற வெற்றி என்று ஆகவே அது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்பளித்தது.அந்த தேர்தலில் கருணாநிதி தான் இந்த்ராவின் தமிழ்நாட்டு கூட்டாளி,எனவே தமிழ்நாட்டில் அந்த தேர்தல் எந்த யோகிதையில் நடந்திருக்கும் என தெரிகிறது.இவர்களுக்கு உண்மையிலேயே மக்கள் ஆதரவு இருக்குமானால்அடுத்தவருடமே வந்த திண்டுக்கல் இடைதேர்தலில் ஏன் கருணாநிதி மூன்றாவது இடத்திலும் (அதாவது காமராஜருக்கும் பின்னால்)இந்திரா பதினோராவது இடத்திலும் வந்தார்கள்.ஆகவே 1971 -இல் கருணாநிதி ஜெயிக்க காரணம் இந்திராவின் பணமும் mgr -இன் அரிதாரமும்தான்.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.com