tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7815960623119538064..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஈழப்பிரச்சினையில் தமிழர்கள், தலைவர்களின் நிலைப்பாடு எதுவாக இருக்க முடியும்?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51464845829230610882009-01-20T06:11:00.000+05:302009-01-20T06:11:00.000+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமி...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1952241105647188832009-01-19T22:52:00.000+05:302009-01-19T22:52:00.000+05:30இன்றைய மிகவும் முக்கியமான காலகட்டத்தில் தமிழினம் ஒ...இன்றைய மிகவும் முக்கியமான காலகட்டத்தில் தமிழினம் ஒன்றுபட்டு ஈழ்த்தமிழர் படு கொலையைத் தடுக்க வேண்டும்.<BR/>இதிலே இந்திய அரசின் பொய்,புரட்டு,நடிப்பு இவற்றின் அடிப்படைக் காரணம் சோனியா அம்மையாரின் பழி வாங்கும் எண்ணமா?<BR/>அதற்குத் தான் இத்தனை பொய்களும்,புரட்டுகளுமா?<BR/>இதை மொத்தத் தமிழினமும் ஒற்றுமையாக எதிர்க்க என்ன செய்ய வேண்டும்.அவரவர் போராட்டம்,அறிக்கை இதெல்லாம் எடுபடாத நிலையில் மத்திய அரசையுங் காங்கிரசையும் எதிர்த்துத்தான் ஒன்றிணைந்த போராட்டங்கள் நடை பெற வேண்டும்.<BR/>1.தமிழகக் குழு ஐ.நா,தென் ஆப்பிரிக்கா,அமெரிக்கா,இங்கிலாந்திற்<BR/>குச் செல்ல வேண்டும்.<BR/>2.மத்திய மந்திரிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அலுவலகங்களைப் புறக்கணிக்க வேண்டும்.மத்திய அரசு நிருவனங்கள் தமிழகத்தில் நடக்காமல் மூடப் பட வேண்டும்.<BR/>3.பாராளுமன்றக் கூட்டத்தை அவர்களும்,மற்ற ஒத்தக் கருத்துள்ளவர்களையும் புறக்கணிக்க<BR/>வைக்க வேண்டும்.<BR/>5.உச்ச நீதி மன்றத்தில் மன்மோகனின்<BR/>பொய்களுக்கு வழக்குப் போட வேண்டும்.<BR/>6.மற்ற மாநிலங்களின் தலைவர்களுடன் சேர்ந்து காங்கிரசின்,மன்மோகனின் பொய்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கச் சொல்ல வேண்டும்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com