tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7774255462467607167..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அய்.அய்.டி.,களில் ஒடுக்கப்பட்டோரின் அவல நிலை!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16310927906816982702009-07-01T07:23:22.321+05:302009-07-01T07:23:22.321+05:30பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பன் அட...பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பன் அடிவருடிகள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்களோ?<br /><br />பார்ப்பர்களின் ஆதிக்கம் இன்னும் ஒழிந்த பாடில்லை? அந்த ஆதிக்கத்தை ஒழிக்க உதவாவிட்டாலும் பராவாயில்லை. முட்ட்டுக்கட்டை போடாமல் இருந்தால் போதும் அந்த பார்ப்பன அடிவருடிகள்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65859245509812436262009-06-30T21:34:45.479+05:302009-06-30T21:34:45.479+05:30பார்ப்பண ஆதிக்கம் அதிகம் இருப்பது சென்னை அய்....பார்ப்பண ஆதிக்கம் அதிகம் இருப்பது சென்னை அய். அய். டி யில் தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் துணை பேராசிரியர் பதவிக்காக என்னுடைய ஆராய்ச்சி பற்றி உரையாற்றினேன். அதற்கு முன்பே நான் துறை தலைவரை சந்தித்த போது இரண்டு முறை எனது தோள்பட்டையை தடவி பூணூல் இருக்கிறதா என அறிந்து கொண்டார். என்னுடைய உரை பற்றி, நான் பார்ப்பணர் இல்லை என்று தெரியாத பேராசிரியர்கள் ஆதரவு தெரிவித்த போதும், எனக்கு துணை பேராசிரியர் பதவி வழங்கப்படவில்லை. நான் அறிந்த வரையில் மற்ற அய். அய். டி களில் இப்பாகுபாடு குறைவே!Unknownhttps://www.blogger.com/profile/06592671416831435118noreply@blogger.com