tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7544750161545826111..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சித்திரைதான் தமிழ் ஆண்டுப் பிறப்பு -பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்புதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4343241071200522762011-09-03T04:50:17.109+05:302011-09-03T04:50:17.109+05:30தமிழன் அழிந்துபோவதற்க்கு முதன்மை காரணமே
இந்த பாலா...தமிழன் அழிந்துபோவதற்க்கு முதன்மை காரணமே <br />இந்த பாலாய் போன இந்து மதம்தான் மற்றும் <br />இந்தியா என்ற மாயயை உணர்வு(இதை பற்றி நாம் பின்பு பார்ப்போம்). <br />இதை வைத்தே தமிழர்களை நன்றாக ஏமாற்றுகிறார்கள். <br /><br />*தமிழன் இயற்கையை மட்டுமே வணங்கி வந்தான், வேடிக்கை என்னவென்றால் <br />*இந்து மதத்தை தமிழர் மதம் என்று பொய் பரப்புரை செய்து தமிழர்களை சுரண்டுகிறார்கள், <br />*தமிழர் மதம் இந்து என்றால் <br /> --ஏன் கடவுள் வழிபாடு தமிழில் நடப்பதில்லை, <br /> --தமிழக அரசு ஆணை பிறப்பித்தும் தமிழில் பூசெய் செய்யமுடியாது என்று சொல்ல என்ன இறுமாப்பு இவர்களுக்கு, <br /> --இந்து மத பண்டிகை என்று சொல்லபடும் பண்டிகைகள் எதாவது தமிழர்களின் வாழ்கை முறையோடு ஒன்றிபோகிறதா, <br /> --அந்த பண்டிகைகளின் பெயர் விநாதயகர் சதுத்திர்த்தி, சரஸ்வதி பூசை, தஸ்ரா, நவராத்திர, அஷ்டமி, தீபாவளி இன்ன பிற... எதாவது தமிழ் மொழியோடு ஒன்றிபோகிறதா.<br /> --இந்து மதங்களின் நூல்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை, <br /> --இந்து கடவுளின் பெயர்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை.<br /><br />*எவனோ பெற்ற பிள்ளைக்கு நீ எப்படி தகப்பனாய் இருக்க முடியும் <br />*உன் இனம், உன் மொழி, உன் பண்பாடு ஆகியவற்றை உண்ர்ந்து அதுபடி நடப்பதே சாலச் சிறந்தது, <br />இது மற்ற மொழி, பண்பாடு மீதான எந்த காழ்புணர்ச்சி எதுவும் கிடையாது சில விசமிகள் இதை தப்பாக திரித்து சொல்ல கூடும், மற்ற இனத்தின் ஆதிக்கம் தமிழ் பண்டாடு, நெறி மீது இருத்தல் கூடாது என்பதே என் அவா.<br /><br />*சிறுவயது முதல் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் நூல்களை கற்ப்பிக்க வேண்டும், <br />*குறைந்தபட்சம் தினம் ஒரு திருக்குறளை கற்ப்பிக்கலாம் அதை திணிக்காமல் நல்ல பொருள்பட சொல்லி தரும்போது அந்த குழந்தைக்கு தித்திப்பாகவும், வரும் நாளில் நல்ல பண்புடன், அறநெறியுடன் வாழவழி செய்யும்<br /><br />*நம் தமிழ் நூல்களில், இலக்கியங்களில்; <br /> --நம் வாழ்கைக்கு முறைகளுக்கு தேவையான<br /> அன்பு, பண்பு, அறம், நெறிமுறை, பண்பாடு, இன்பம், <br /> கோட்பாடுகள், மாந்த நேயம் இன்ன பிற.. உள்ளன.<br /><br />*பிற மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பின்பற்ற தமிழரும், தமிழ் மொழியும் ஒன்றும் ஊனம் அல்ல.<br />*பிறமொழியை சேர்ப்பதால் தமிழுக்கு நல்லது என்று சொல்லி சமற்கிருத்தை தமிழில் தணித்து தமிழை சீரழித்ததுபோதும் வேண்டுமானால் வடவர்கள் தமிழை சமற்கிருதத்தில், இந்தியில் சேர்த்து கொள்ளட்டும்<br /><br />*தமிழ்மொழி உலகில் உள்ள அனைத்து மொழிக்கும் மூத்த மொழியாக உள்ளது <br />இது தற்பெருமையோ, தம்பட்டமோ இல்லை<br />இந்த பெருமையும், பட்டம் உலக அறிஞர்களால் உணர்ந்து கொடுக்கபட்டது.<br /><br />வாழ்க தமிழ்,<br />வளர்க தமிழ்,<br />வெல்க தமிழ்<br /><br />இவன் புகல்,<br />pugal.na@gmail.comபுகல்https://www.blogger.com/profile/13311123954336125692noreply@blogger.com