tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7314719644403959415..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியார் கொள்கை தோற்று விட்டதா? நீர்த்துப் போய் விட்டதா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24274766260370597632015-10-18T21:17:41.211+05:302015-10-18T21:17:41.211+05:30அய்யாவின் கருத்துக்கள் நீர்த்தும் போகாது தோற்றும்...அய்யாவின் கருத்துக்கள் நீர்த்தும் போகாது தோற்றும் விடாது. மாறாக தமிழ் மக்கள் மனத்தில் பரவலாகப் படிந்து விடட ஒன்று. <br />பெரியார் தொண்டர்களின் பணி பெரியார் அவர்களின் பணியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.சாதி மறுப்புடன் இணைந்து கடவுள் மதம் மறுப்பு இணைந்து செய்ய வேண்டும் சங்கரன்கள்(காஞ்சி) ஆசாராம், நித்யானந்தா , தினகரன் , டாலிபான் எனப் பலரும் அவர்களின் செயல்களும் பெரியாரின் கருத்துக்களைப் பரப்ப உதவுகின்றனர்.தமிழ்ப் பண்புகளைக் குறிக்க திருக்குறளைப் பயன் படுத்த வேண்டும. அது போன்ற மாற்று இல்லாது கடவுள் மறுப்பு மக்களைச் சென்றடையாது.<br />எதிர்மறைக் கருத்துக்கள் பரவும் போது உண்டாகும் வெற்றிடம் நிரப்பப் பட்டால்தான் காவிகளுக்கு புகுந்து குழப்ப இடைவெளி இருக்காது. சிந்தியுங்கள்.விஸ்வேஸ்வரன்https://www.blogger.com/profile/09441734349783720830noreply@blogger.com