tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7019269485390821419..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சேதுக்கடலில் கப்பல் செல்ல பாலத்தை உடைத்தான் - ராமன்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24691587659109776412008-07-24T20:35:00.000+05:302008-07-24T20:35:00.000+05:30என்று கடல் கடைந்தது?எவ்வுலகம் நீரேற்றது?ஒன்றும் அத...என்று கடல் கடைந்தது?எவ்வுலகம் நீரேற்றது?<BR/>ஒன்றும் அதனை உனரேன் நான் அன்று அது<BR/>அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி இது நீ<BR/>படைத்திடந்து உண்டுமிழ்ந்த பார்.<BR/><BR/>பொய்கையாழ்வார்.<BR/><BR/><BR/>ஆருயிரேயோ! அகலிடம் முழுதும்<BR/>படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்து அளந்த<BR/>பேரியரேயோ! பெரிய நீர் படைத்து அங்கு<BR/>உறைந்துஅது கடைந்துஅடைத்து உடைத்த<BR/>சீரியரேயோ! மனிசர்க்குத் தேவர்<BR/>போலத்தே வர்குந்தே வாவோ!<BR/>ஒருயி ரேயோ உலகங்கட்குஎல்லாம்!<BR/>உன்னை நான் எங்கு வந்து உறுகோ!<BR/><BR/><BR/>நம்மாழ்வார்.Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.com