tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6970128214655385960..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அய்யப்பர்களின் ஒழுக்கம்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68237561919138956082011-04-04T20:35:34.701+05:302011-04-04T20:35:34.701+05:30//Kanagu said...
ஆமா ஆமா உலகத்திலேயே நீங்க(நா...//Kanagu said...<br /><br /> ஆமா ஆமா<b> உலகத்திலேயே நீங்க(நாத்திகர்கள்) மட்டும் தான் ஒழுக்கம்.</b><br /> ஒரு நாத்திகர்கள் கூட குடிகரதில்ல.. ஏன் வாய்ல விரல வச்ச கூட கடிக்க தெரியாத பச்சை குழந்தைகே...<br /><br /> அதுவும் திக னா உத்தம புத்திரர்கள்தான்.. சும்மா ஏங்க ஊரே ஏமாத்திட்டு??<br /> December 26, 2010 8:11 AM //<br /><br /><br />நாங்க இந்த விளம்பரத்தையெல்லாம் தேடறதில்லை...பிறருடைய சான்றிதழையும் விரும்புவதில்லை...வாயில விரலை வைச்சா விரலோடு கையையும் சேர்த்து கடிச்சு துப்பிடுவோம். அந்த அதிகாரத்தை எவருக்கும் வழங்குவதுமில்லை.<br /><br />தனிமனித ஒழுக்கம் வேறு, தனிமனித பழக்கம் வேறு...<br /><br /><b>பழக்கத்தையெல்லாம் வைத்து குறைசெல்லிக்கொண்டிருப்பவர்கள் அந்தப்பக்கம் தான் அதிகம்.<br /><br />இந்த பழக்கமெல்லாம் இருந்தால் கடவுள் கண்ணைக் குத்துவார் என்று மிரட்டல் விடுத்து தடை போடுவபவர்களும் அந்த பக்கம் தான். அந்த மிரட்டலை மீறுபவர்களும் அந்தப்பக்கம் தான்.<br /><br />மாலைபோட்டு கொண்டு லஞ்சம் வாங்கினால் கடவுளுக்கு ஆகாது என்று மாலையை கழட்டிவிட்டு லஞ்சம் வாங்குபவர்கள் எல்லாம் அந்தப் பக்கம் தான்.<br /><br />மாலைப்போட்டால் துக்கநிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது என்று நெருங்கிய உறவுகளையே ஒதுக்கி வைப்பவர்கள் எல்லாம் அந்தப்பக்கம் தான். இல்லையென்றால் மாலையை கழட்டி விடவேண்டுமாம். இல்லையென்றால் தீட்டு. இதையெல்லாம் யார்? சொன்னது கடவுளா? எல்லாம் அந்தப்பக்கம் தான். அப்ப மார்ச்சுவரியில் வேலை பார்ப்பவர் சபரிமலைக்கு மாலை போட்டால் அது தொழிலாம் அது பரவாயில்லையாம், சுடுகாட்டில் வேலை பார்ப்பவர்...எக்சம்சன்...நோ தீட்டு.. இதையெல்லாம் சொன்னதும் அந்த பக்கம் தான்.<br /><br />மாலை போட்டவர்களை சாமி சாமி என்றுதான் அழைக்க வேண்டுமாம்...குடிகார சாமி, லஞ்ச சாமி, போக்கிலி சாமி, கறிக்கடை பாய் சாமி, போலிஸ் சாமி, திருடன் சாமி, கள்ளச்சாராய சாமி, கன்னிச்சாமி, குருசாமி...எத்தனை எத்தனை சாமிகளடா? அதில் எத்தனை எத்தனை பித்தலாட்டங்களடா...?<br /><br />சாமி சாமி கள்ளச்சாராயம் நல்லா வித்தா பதினெட்டுப்படி ஏறி வர சாமி...இல்லையென்றால்...எல்லாம் அந்தப் பக்கம் தான். சாமி மாமூல் இன்னைக்கு நல்லா கிடைச்சா...60 நாள் விரதம் இருக்கிற சாமி....இருந்து ஜோதி பார்க்க வர்ற சாமி....ஜோதி பார்க்க வந்து அப்படியே ஜோதியில கலந்துடுற சாமி....<br /></b><br />-----------------------------<br />இந்தப் பக்கம்....குடியை நினையாதே... முடியாவிட்டால் இப்படி இரு...இது பழக்கம்.<br /><br /><b>குடி குடி உன்னை குடித்துவிடாமல் குடி...</b><br />-------------------------------<br /><br /><b>கடவுளிடம் மண்டியிட்டால் மன்னித்துவிடுவார் என்று முன்பே தீர்மானித்து குற்றத்தை செய்யத்தூண்டுவது அந்த பக்கம் தான். <br /><br />கடவுளின் முன்னாடி வேட்டியை தூக்கி காட்டினாலும் (காஞ்சிபுரம் மச்சேஸ்வரம்..தேவநாதன்) ஒன்றும் செய்யமாட்டார் அதுவும் லிங்கம் என்று கடவுள் நினைத்து ஆசிர்வதிப்பார் என்று புளகாங்கிதம் அடையும் அளவுக்கு பிரச்சாரம் செய்பவர்கள் அனைவரும் அந்தப்பக்கம் தான்.<br /><br />கடவுள் கருவறையை பள்ளியறையாக மாற்றினாலும் கடவுள் ஒன்றும் செய்யமாட்டார் என்று ஆதாரத்துடன் பிரச்சாரம் செய்பவர்கள் அனைவரும் அந்தப் பக்கம் தான் இந்த பக்கம் இல்லை.<br /><br /><br /><br />இந்த கடவுளை திருப்திப்படுத்துவதற்காக என்று சொல்லி இன்னொரு சமயக் கடவுளின் கோயிலை (மசூதியை) இடிப்பதும் அந்த பக்கம் தான் இந்த பக்கமில்லை. அதை கடவுள் கண்டும் காணாமால் இருப்பார் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் உன்னத பிரச்சாரத்தை செய்பவர்கள் அனைவரும் அந்தப்பக்கம் தான். <br /><br />இந்தப் பக்கமில்லை. இந்த பக்கம் கடவுளை கற்பித்தவன் முட்டாள்...நோ கடவுள்...அதற்காக எந்த சான்றிதழும் வேண்டாம்.</b>நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82764617910135854122010-12-26T08:11:29.217+05:302010-12-26T08:11:29.217+05:30ஆமா ஆமா உலகத்திலேயே நீங்க(நாத்திகர்கள்) மட்டும் தா...ஆமா ஆமா உலகத்திலேயே நீங்க(நாத்திகர்கள்) மட்டும் தான் ஒழுக்கம். <br />ஒரு நாத்திகர்கள் கூட குடிகரதில்ல.. ஏன் வாய்ல விரல வச்ச கூட கடிக்க தெரியாத பச்சை குழந்தைகே...<br /><br />அதுவும் திக னா உத்தம புத்திரர்கள்தான்.. சும்மா ஏங்க ஊரே ஏமாத்திட்டு??Kanaguhttps://www.blogger.com/profile/06902942920314816284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44973008178808558642010-12-24T18:52:00.172+05:302010-12-24T18:52:00.172+05:30அய்யப்பப் பக்தர்களுக்கு மதுக்கடையில் தனி டம்ளர்
ச...அய்யப்பப் பக்தர்களுக்கு மதுக்கடையில் தனி டம்ளர்<br /><br />சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை விழாக்களை தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. கடந்த 17ஆம் தேதி (கார்த்திகை ஒன்றாம் தேதி) முதல் புதிய மேல்சாந்தி அதிகாலை 4 மணிக்கு மணி அடித்து கோவில் நடை திறக்க, 41 நாள் மண்டல காலம் துவங்கியது.<br /><br />மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி அரிகரசுதன் சிறீஅய்யப்பன் குடிகொண்டு உள்ள சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர்.<br /><br />திரும்பிய திசையெல்லாம் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து பக்தி மயமாகக் காட்சி யளிக்கின்றனர். இவர்கள் மலைக்குச் சென்று திரும்பும் வரை விரத நாள்களில் காலில் செருப்பு அணியாமலும், புகை பிடிக்காமலும், மது அருந்தாமலும், பெண் சமாச்சாரங்களில் ஈடுபடாமலும், கடுமையான விரதம் இருந்து வருகின்றனர்.<br /><br />சில அய்யப்ப பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப செருப்பு அணிவது: புகை பிடித்தல் போன்ற பழக்கங்களில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் திண்டுக்கல் நகரில் நடக்கும் கொடுமை மோசமானதாக உள்ளது. சில அய்யப்ப பக்தர்கள் மதுவும் அருந்துகின்றனராம்.<br /><br />தினந்தோறும் மது அருந்தி பழக்கப்பட்ட நம் குடி மகன்களால் அதை உடனடியாக நிறுத்த முடியவில்லையாம்.<br /><br />சாதாரணமாக டீக்கடைகளில் பக்தர்களுக்காக தனியாக சில்வர் டம்ளர் இருப்பது வழக்கம். அதே போல திண்டுக்கல் நகரில் உள்ள சில மதுக்கடைகளின் பார்களில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தனியாக சில்வர் டம்ளர் வசதி செய்யப்பட்டுள்ளது.<br /><br />எப்போதும் நாம் குடி மகன்தான் என்று கூறும் வகையில் பக்தர்கள் டம்ளரில் மதுவை ஊற்றி அருந்திச் செல்கின்றனர். -இதுதான் பக்தியின் இலட்சணம்!<br /><br />(25.11.1998 மதுரை தினகரன்)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15597761796808681532010-12-22T07:19:07.199+05:302010-12-22T07:19:07.199+05:30காரசாரமான பதிவு.இது பெரிய வெற்றி அடைந்திருக்க வ்பே...காரசாரமான பதிவு.இது பெரிய வெற்றி அடைந்திருக்க வ்பேண்டிய பதிவு,ஆனா ஹிட்ஸ் குறைவா இருக்கு ஏன்னு தெர்யலசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15560924668818764862010-12-22T07:18:20.632+05:302010-12-22T07:18:20.632+05:30முத வெட்டுமுத வெட்டுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com