tag:blogger.com,1999:blog-1474608369333206681.post656776400338423095..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இந்துக்களின் கொடிய வழக்கம் -பகுதி -2தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49340284099585612702009-07-21T20:54:21.693+05:302009-07-21T20:54:21.693+05:30//இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை, இந்த பால்ய வ...//இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை, இந்த பால்ய விவாகம் ஒரு அரசியல் பிரச்சினை.//<br /><br />கோகுல் இந்த வரியைப் படித்தபோது மிகுந்த மனவேதனை அடைந்தேன்.<br /><br /> இது குறித்த பதிவுகளை விரைவில் பதிவு செய்கிரேன்.<br />இது முழுக்க முழுக்க மதப்பிரச்சினை. <br /><br />பெரியார் இது குறித்து நிறைய எழுதியுள்ளார்<br /><br />இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலில் அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியும் எழுதியுள்ளர் அதையும் பதிவு செய்ய முயற்சி செய்கிரேன்.<br />நன்றி.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87593822503865820732009-07-21T20:43:39.907+05:302009-07-21T20:43:39.907+05:30//பெரியார் இல்லாத வட இந்தியாவிலும் பெரும்பாலும் இன...//பெரியார் இல்லாத வட இந்தியாவிலும் பெரும்பாலும் இன்று இந்த வழக்கம் இல்லை //<br /><br />மேயோ எழுதிய "இந்திய மாதா" என்னும் நூலைப் படிக்கவும். தெளிவு பிறக்கும்.<br /><br />நானும் இது தொடர்பாக சில கட்டுரைகளை பதிவிடுகிறேன். <br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68454749772968914202009-07-21T05:24:11.698+05:302009-07-21T05:24:11.698+05:30தமிழோவியா,
நான் உங்கள் பக்கத்தை விரும்பி படிப்பவன...தமிழோவியா,<br /><br />நான் உங்கள் பக்கத்தை விரும்பி படிப்பவன், உண்மையில் பெரியார் தமிழ்நாட்டில் செய்த பணி மகத்தானது.<br /><br />ஆனால், இந்த பால்ய விவாகம், எதனால் வந்தது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்<br /><br />1.சராசரி வாழ்நாள் மிகவும் குறைவாக இருந்த காலத்தில், இது நடைமுறைக்கு வந்தது, பஞ்சம், கொடும் தொற்று நோய்கள் இருந்த மத்திய கால கட்டத்தில் இது நடைமுறைக்கு வந்தது, அதை அப்படியே சாத்திரம் என்று ஆக்கிவிட்டனர்.அதாவது நாற்பது வயதிற்குள்ளேயே பத்து பிள்ளைகளை பெற்று பெண்கள் பதினோராவது பிரசவத்தில் மரணத்தினர்.<br /><br />2. நமது பண்டைய மன்னர்களின் காம வெறி. மன்னர் தமது நாட்டில் எந்த அழகிய பெண்ணையும் விட்டு வைப்பதில்லை, இதில் இந்து மன்னன் என்றும் முஸ்லிம் பாட்ஷா என்றும் வித்தியாசம் இல்லை, கல்யாணம் ஆகாத பெண் என்றால் விட்டு விடாமல் தூக்கி கொண்டு சென்ற காலத்தில் ஏற்பட்ட வழக்கம் இது.பொதுவாக பெரும்பாலும் முஸ்லிம் சுல்தான்களினால் ஆளப்பட்டு வந்த இந்தியாவில் , இந்து அடிமை பெண்களே போர் வீரருக்கு விருந்தானர் , அதனை தவிர்க்கவே பால்ய விவாகம்.<br /><br />3.படையெடுப்புக்கள் - இடைவிடாத போர்கள் நடந்த காலங்களில், நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பதே இருக்காது, பெண்ணிற்கு பாதுகாப்பு என்பதே கிடைக்காது.மத்திய காலகட்டங்களில் இது போன்றே இந்தியா முழுவதும் இருந்தது. அப்போது இந்த பழக்கம் ஏற்பட்டது. மேலும் போர் செய்வதற்கு பெரும் மனிதக்கூட்டம் தேவை, அதை உற்பத்தி செய்ய பெண்கள் அதிக அளவில் பிள்ளை பெற வேண்டும், எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம்.<br /><br />19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சட்டம் ஒழுங்கை வெள்ளையர்கள் கொண்டு வந்தனர் , பஞ்சம் இருந்தாலும் ஓரளவு வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்தனர், புதிய விஞ்ஞான முன்னேற்றங்களால் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்தது. எனவே பால்ய விவாகம் தேவையில்லாமல் போயிற்று. ஆனால் , கல்வி அறிவு இல்லாத மக்கள் (பார்ப்பனர்களையும் சேர்த்து) இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதனால் அதனை தடுத்தனர். காலப்போக்கில் இந்த வழக்கம் அழிந்தது , பெரியார் இல்லாத வட இந்தியாவிலும் பெரும்பாலும் இன்று இந்த வழக்கம் இல்லை (இன்னும் சில இடங்களில் இருக்கிறது என்பதை நான் அறிவேன்). <br /><br />எனவே இதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை, இந்த பால்ய விவாகம் ஒரு அரசியல் பிரச்சினை.Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.com