tag:blogger.com,1999:blog-1474608369333206681.post615212966586840369..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியார் கருத்துகளை அப்படியே பிரதிபலித்தவர் அண்ணா!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54981290627691137912009-12-02T15:14:34.436+05:302009-12-02T15:14:34.436+05:30ஈவெரா: என்னிடம் வேலைக்கு வந்தபோது இவர் எம்.ஏ(அண்ண...ஈவெரா: என்னிடம் வேலைக்கு வந்தபோது இவர் எம்.ஏ(அண்ணா) படித்ததாகக் கூறித்தான் சேர்ந்தார். ஆனால் இப்போது எனக்கு சந்தேகம் வருகிறது. இவரது எம்.ஏ. சர்ட்டிஃபிகேட்டைப் பார்க்கவேண்டும்’<br /><br /><br />அண்ணா: ‘ஹைதராபாத் நிஜாமுக்கு இருக்கவேண்டிய கவலை, ஆதினகர்த்தாக்களுக்கு இருக்க வேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை’Career Helperhttps://www.blogger.com/profile/14819052088738189227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36021241679309091502009-12-02T15:10:50.474+05:302009-12-02T15:10:50.474+05:30ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!
ஒட்டகத்துக...ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!<br />ஒட்டகத்துக்கு ஒரு சுபாவம் உண்டு என்று சொல்வார்கள். அதன் மீது பாரத்தை மேலும் மேலும் போட்டால், பளு தாங்காமல் ஒட்டகம் முரண்டிக் கொண்டு படுத்துவிடுமாம்! உடனே, சூட்சம புத்தியுள்ள ஒட்டகக்காரன், கடைசியாக ஒட்டகத்தின் மீது ஏற்றிய சாமானை எடுத்துவிடுவானாம். எடுத்தானதும், ஒட்டகம் சரி, சரி, நம்மீது போட்ட பாரத்தைக் கீழே இறக்கிவிட்டார்கள். நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று எண்ணிக் கொண்டு, எழுந்து நிற்குமாம். பிராயணத்துக்குத் தயாராக! இந்த ஒட்டகத்தின் சுபாவத்தை ஒரு சில சமயத்திலே, நல்லவர்களிடமும் காணலாம்.<br />யாராவது, நல்லவர்களுக்கு மனவேதனை ஏற்படும்படியான தொல்லைகள் ஏற்பட்டால், தாங்கமுடியாத நிலை உண்டாகும்.. உண்டாகும்போது. இனிப் பொறுக்க முடியாது என்று கூறுவர், ஆனால் ஒட்டகத்தின் சுபாவ சூட்சமம் தெரிந்தவர்கள், கொடுத்த தொல்லைகளிலே, ஏதாவதொன்றை நீக்குவர்.. நீக்குவதன் மூலம் நல்லவரின் மனதிலே, சஞ்சலம் குறைந்து, சந்தோஷம் மலர்ந்து சொன்ன வண்ணம் கேட்கும் நிலை பெறுவதுண்டு!<br />பெரியார், நம்மை, ஒட்டகச் சுபாவம் கொண்டவர்கள் என்றே தீர்மானித்திருக்கிறார் - அதே சூட்சமத்தையும் கையாண்டு பார்க்கிறார்.<br />(திராவிட நாடு 10-07-1949)Career Helperhttps://www.blogger.com/profile/14819052088738189227noreply@blogger.com