tag:blogger.com,1999:blog-1474608369333206681.post5788506183175630616..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: வை.கோ. பகுத்தறிவுவாதியா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12264839203155920542009-04-27T21:34:00.000+05:302009-04-27T21:34:00.000+05:30//திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை ...//திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,<br />//<br /><br />பாலா அவர்களே நீங்கள் எங்களை திட்டும் பொழுது கூட எங்கள் திராவிட , கருப்பு சட்டை அடையாளத்தை பயன்படுத்தி உள்ளீர்களே அதுவே நாங்கள் வை கோ அய்யாவை விட அப்பழுக்கற்ற சுயமரியாதை பகுத்தறிவாதி என்பதை நிருபிக்கிறது. இது போதும் எங்களை போன்ற திராவிடர் மற்றும் பெரியார் சிந்தனையாளருக்கு. எப்பொழுதும் நாங்கள் திராவிடர்கள் தான். கருஞ்சட்டைக்காரர்கள் தான் அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. இல்லவே இல்லை. நாங்கள் என்ன பார்பன முண்டம் என்ற எங்களை கூறி கொண்டோம். என்றைக்கு இந்த பூணுல் போடாமல் ஒரு பார்ப்பான் வெளியில் வருகிறானோ அன்னைக்கு நாங்கள் கருப்பு சட்டை போடாமல் நிறுத்தி கொள்கிறோம். அதுவரை கருஞ்சட்டை துரத்தி கொண்டே இருக்கும். யார் திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டு பகுத்தறிவு பாதை நழுவினாலும். அது உங்கள் வை கோ வாக இருந்தாலும்.பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4059011371431999352009-04-27T20:29:00.000+05:302009-04-27T20:29:00.000+05:30//வைகோ பகுத்தற்றிவாதியா//
திராவிட முண்டம்,கருப்பு...//வைகோ பகுத்தற்றிவாதியா//<br /><br />திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,<br /><br />வைகோ கண்டிப்பாக பகுத்தறிவு வாதி தான்.ஆனால் தமிழ் ஓவியா போன்ற பிரியாணி பாசறை நாய்கள் வணங்கும் சூரமணி போன்ற சூப்பர் பகுத்தறிவு வாதி கிடையாது.இவ்வளவு ஏன் சூரமணி ஜால்ரா அடிக்கும் மஞ்ச துண்டு அய்யாவைவிட வைகோ பகுத்தறிவு வாதி என்பதில் சந்தேகம் வேண்டாம்.<br /><br />பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53618403043909092382009-04-26T18:36:00.000+05:302009-04-26T18:36:00.000+05:30//கேள்வி: ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் காங்கிரசின் அ...//கேள்வி: ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் காங்கிரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?<br /><br />- நல். காளிமுத்து, தென்காசி<br /><br />பதில்: சோளக்கொல்லைப் பொம்மையாக - முன்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை, பின்னே பார்த்தால் நாயக்கர் குதிரை மாதிரி!<br /><br />17.01.09 விடுதலையில் ஆசிரியர் பதில்//<br /><br />சரியாத்தானே சொல்லியிருக்கிறார். <br /><br />கீழ்காணும் ஆசிரியர் வீரமணி அவர்களின் அறிக்கை உங்களுக்கு தெளிவுபடுத்தும் .<br /><br />"திருமதி சோனியா காந்தி அறிவுறுத்தலுக்கேற்ப, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூடி, இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படுவதோடு, அரசியல் ரீதியான தீர்வுகளை அங்குள்ள தமிழர்களின் நல் வாழ்வு, பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை அறிவிக்க வேண்டும்; அரசியல் பிரச்சினைக்கு இராணுவ நட வடிக்கைகள் ஒருபோதும் தீர்வாகாது என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை அனைத்து ஏடுகளுக்கும் கூட அனுப்பியுள்ளார்கள்!<br />திருமதி சோனியா காந்தி தலைமையிலான அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியே இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது இதுதான் முதல் தடவையாகும்."<br /><br />----------"விடுதலை" 23.4.2009 <br /><br /><br /><br /> 23-4-09 இல் தான்<br /><br /> "திருமதி சோனியா காந்தி தலைமையிலான அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியே இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது இதுதான் முதல் தடவையாகும்." என்று கூறியுள்ளார் வீரமணி.<br /><br />ஆக<br /><br />17.01.09 விடுதலையில் ஆசிரியர் பதிலில் சொல்லியுளது சரிதானே.<br /><br />இன்னொன்றையும் வீரமணி சொலியுள்ளார் அதையும் தருகிறேன்.<br /><br />"கேள்வி: ஈழப்பிரச்சினையை தமிழக அரசியலோடு இணைத்துப்பேசுவது சரியான அணுகுமுறைதானா?<br /><br />------- சுந்தர் கண்ணன், கபிஸ்தலம்<br /><br /><br />பதில்: தவறு, தவறு! பொதுத்தேர்தல் நம்முடைய நாட்டில் எப்படிப்பட்ட அரசு - மதவாதம் அல்லாத முற்போக்கு அரசு அமையவேண்டும் என்பதையும், சமூக நீதியைக் காப்பாற்றவும், பொடா போன்ற கொடுமையான மனித உரிமைப் பறிப்பினையும் கொணராத அரசு அமைவதற்கான தேர்தல்.<br /><br />முன்னுரிமை இவைகளுக்கே தரவேண்டும்.<br /><br /> ஈழப்பிரச்சினையை அரசியலாக்கினால் அது ஈழத்தமிழர்களுக்கேகூட கேடு செய்வதாகிவிடக் கூடும் என்பது தொலைநோக்குடன் சிந்திப் பவர்களுக்குப் புரியும்!<br /><br />அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒரே களத்தில் நின்று அவர்களுக்கு ஆதரவு தரவேண்டிய பொதுப் பிரச்சினை இது!<br /><br />---------------"உண்மை" ஏப்ரல் 16-30_2009 இதழில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பதில்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21469495958362216192009-04-26T17:42:00.000+05:302009-04-26T17:42:00.000+05:30//அய்யா வீரமணி அவர்கள் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி கா...//அய்யா வீரமணி அவர்கள் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்தாரே அது எப்படி ?//<br /><br />இது குறித்து விரிவான பதில் அளிக்கப்படுள்ளன இதே வலைப்பக்கத்தில். நேரம் கிடைக்கும் போது தேடிப் படிக்க வேண்டுகிறேன்.<br /><br />தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76124763166546431502009-04-26T13:40:00.000+05:302009-04-26T13:40:00.000+05:30who cares if he is a PAKUTHARIVUVAATHI...?or not?s...who cares if he is a PAKUTHARIVUVAATHI...?or not?samooka neethi kaatha veeranganai....u remember that.....hw abt the 23 days CM JANAKI RAMACHANDRAN signed a file in favor of K VEERAMANI?<br />LOOK UR BACK FIRST THEN COME TO BLAME OTHERS...!STOP WRITING NON SENSE PLEASE!viduthalaikuyilhttps://www.blogger.com/profile/16517689759157591972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45273866618707029172009-04-26T11:09:00.000+05:302009-04-26T11:09:00.000+05:30நேற்றைய வைகோ
ஜெயாலலிதாவின் பா...நேற்றைய வைகோ <br /> <br />ஜெயாலலிதாவின் பாசிச வெறிபிடித்த ஆட்சியை தூக்கி எறிவோம் (ஜூலை 2002 )<br /> <br />களம் காத்திருக்கிறது என்று கலைஞர் அழைத்ததால் வந்தேன் ,4 நாட்களாக 25 ஆயிரம் கிலோமீட்டர் பிரசாரம் செய்து வந்துள்ளேன் .(ஏப்ரல் 2004 )<br /> <br />ஜெயலலிதா கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகிறார் .நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் மக்கள் மரண அடி,சவுக்கு அடி கொடுத்தும் <br />ஜெயலலிதா தன்னை திருத்தி கொள்ளவில்லை .(ஜுலை 2004 )<br /><br /><br />ஹிட்லர் திருந்தியதுண்டா ?இடி அமீன் மனம் மாறியதுண்டா? முசோலினிக்கு மனப்பக்குவம் வந்ததுண்டா?அதை போலதான் இந்த போயஸ் தோட்டத்து பெருமாட்டிக்கு ஒரு போதும் மன மாற்றம் வராது .(பிப் 2005 )<br /> <br />ரோம் நகரம் தீ பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தான் . ஆனால் தாய் தமிழகத்தை அவலம் சூழ்ந்திருந்த போதும் முதலமைச்சர் தமிழகத்திலே இல்லை .அயிதரபாத் தோட்டத்திலே ஓய்வு எடுத்தாரா ?யாகம் நடத்தினாரா?.(ஜனவரி 2006 )<br /> <br /> <br />மக்கள் உயிர் அரசுக்கு (ஜெயலலிதா) மலிவாக போய்விட்டது .கருணை இல்லாத அரசு கடிது ஒழிக.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்த அரசு மக்களால் தூக்கி எறியப்பட வேண்டும்..(ஜனவரி 2006 )<br /> <br /> <br />இன்றைய வைகோ <br /> <br />சுனாமி என்றாலும் மழை வெள்ளம் என்றாலும் மக்களின் கண்ணீரை துடைத்தவர் ஜெயலலிதா .மக்கள் அதிமுக ஆட்சி அமைய தீர்ப்பு எழுதுவது என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.(தினத்தந்தி மே1).<br /> <br /> <br />நாளைய வைகோ <br /> <br />இப்படியே போனால் "சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய் "என்ற பாடல் வரியை வைகோ அரங்கேற்றினாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை.<br /> <br />(நன்றி :தீக்கதிர்.2.5.2006)<br /> <br />வடிவேலுவை மிஞ்சும் சிரிப்பு நடிகர்கள் <br /><br />ராமதாஸ் <br />வைகோஅசுரன் திராவிடன்https://www.blogger.com/profile/00999065718138109133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30251827305037905542009-04-25T22:26:00.000+05:302009-04-25T22:26:00.000+05:30கேள்வி: ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் காங்கிரசின் அணு...கேள்வி: ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் காங்கிரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?<br /><br />- நல். காளிமுத்து, தென்காசி<br /><br />பதில்: சோளக்கொல்லைப் பொம்மையாக - முன்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை, பின்னே பார்த்தால் நாயக்கர் குதிரை மாதிரி!<br /><br />17.01.09 விடுதலையில் ஆசிரியர் பதில்<br /><br />நான் என்ன கூற தோழர் ஓவியா....<br />எப்படி இருந்த நீங்க இப்படி.....அ.ப.சிவாhttps://www.blogger.com/profile/15572487290386397617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85731507787742234302009-04-25T20:09:00.000+05:302009-04-25T20:09:00.000+05:30பகுத்தறிவுவாதி என்றால் எல்லா இடத்திலும்தான் அதற்கு...பகுத்தறிவுவாதி என்றால் எல்லா இடத்திலும்தான் அதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் கிடையாது - கிடையவே கிடையாது. //////////////<br /><br /><br />அய்யா வீரமணிய போலவா சுயமரியாதையை சோனியாவின் காலில் அடகு வைத்து கொண்டிருக்கிறார் . இப்போதைய பிரச்னை சேது சமுத்திர திட்டமில்லை ஈழத்திலே செத்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் . <br /><br />வைகோ உரிமை கொண்டாடுகிறார் இன்னும் உரிமை கொண்டாடுவார் கருணாநிதி குடும்ப வருமானம் போய் விடும் என்று தானே கவலை படுகிறீர்கள் . <br /><br />மதிமுக தேர்தல் அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது அண்ணா கண்ட கனவுகளின் அடிப்படையில் பெரிய கப்பல்கள் செல்லும் விதமாக மாற்றி அமைக்கப்படும் மத உணர்வுகளின் புண்படாத படி . <br /><br />திராட முன்னேற்ற கழகம் அண்ணாவால் துவக்கப்பட்ட போது ஒரு நிருபர் அண்ணாவிடம் கேட்டார் பெரியார் பிள்ளையார் சிலைகளை எல்லாம் உடைக்கிறார் நீங்கள் உடைப்பீர்களா ? அதற்கு அண்ணாவின் பதில் நான் பிள்ளையார் சிலையையும் உடைக்க மாட்டேன் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன் . <br /><br />அந்த அண்ணாவின் வழியில் வந்தவர் தான் வைகோ . அண்ணாவின் காலத்திற்கு பின் தனி மனித ஒழுக்கத்தில் இருக்கும் ஒரே திராவிட தலைவர் வைகோ மட்டும் தான் . கடைசியா ஒரு கேள்வி அய்யா வீரமணி அவர்கள் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்தாரே அது எப்படி ?Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.com