tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4559156680269159835..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இந்தியா இலங்கை அரசுக்கு உதவி செய்வது எந்த வகையில் நியாயமானது?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30367088480962025322009-02-05T23:06:00.000+05:302009-02-05T23:06:00.000+05:30மத்திய அரசு என்ற பல்லக்கில் அமர்ந்து தானே சோனியா க...மத்திய அரசு என்ற பல்லக்கில் அமர்ந்து தானே சோனியா கண்ணாமூச்சி விளையாடுகிறார்....பல்லக்கை கவிழ்த்து விடுவதில் கலைஞர் கூட்டணிக்கு என்ன பிரச்சனை ஐயா...ஈழத்தில் எல்லோரும் மரித்த பின் என்ன நடவடிக்கை எடுத்து என்ன பயன்...எதற்காக கொஞ்சம் கூட காரணமற்ற மனிதாபிமானமற்ற காலதாமதம்...மற்றவர்களை ஏன் குறை கூற வேண்டும்...அப்படி கலைஞருக்கு வேறு நிர்பந்தங்கள் இருக்கும் என்றால்.. இந்தப் பிரச்சனையில் மாற்ற எல்லோருக்கும் இருக்கும் நிர்பந்தங்களும் நியாயமானதே...Unknownhttps://www.blogger.com/profile/10764640993524245203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32786257442268756062009-02-05T18:25:00.000+05:302009-02-05T18:25:00.000+05:30//இந்த நேரத்தில் இந்திய அரசோ, காங்கிரஸ் தலைவர் சோன...//இந்த நேரத்தில் இந்திய அரசோ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ இந்தக் கண்ணோட்டத்தோடு செயல்படத் தவறினால், தமிழ் மக்கள் அழிக்கப்படும் பழிக்குப் பொறுப்பேற்கவேண்டி வரும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.//<BR/><BR/>பழி பாவம் என்பதையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதாகத் தெரிவில்லை.<BR/><BR/>தமிழகத்தின் ஒட்டு மொத்த உணர்வையும் மீறி இலங்கைக்கு இந்தியா உதவுவது வேதனை அளிக்கிறது.<BR/><BR/>இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவாமல் இருக்க ஏதாவ்து வழி இருந்தால் சொல்லுங்கள்.Unknownhttps://www.blogger.com/profile/03807880227312674078noreply@blogger.com