tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3969391142519484958..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: விஸ்கி பாட்டிலுக்காக இராணுவ இரகசியங்களை பாகிஸ்தானுக்குத் தெரிவித்த பார்ப்பனர்கள் வரிசையில்..தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91860379394215293602009-09-25T09:02:50.274+05:302009-09-25T09:02:50.274+05:30பரமேஸ்வரனுக்கு பெருமை சேர்த்த அளவுக்கு பார்ப்பனரல்...பரமேஸ்வரனுக்கு பெருமை சேர்த்த அளவுக்கு பார்ப்பனரல்லாதாருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்களா?<br />இது குறித்து சுப.வீ தரும் தகவல் இதோ<br /><br />செப்டம்பர் 5ஆம் தேதி என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். அது ஒரு முக்கிய நாள் என்று அதைத்தான் சொல்வார்கள். தெரிந்தே நான் இதை விட்டுவிட்டேன். அதற்குக் காரணம் உண்டு. செப்டம்பர் 5 ஆம் தேதி என்பது செக்கிழுத்த செம்மல் தியாகி வ.உ.சி. பிறந்தநாள் என்பதை மறைத்துவிடுகிறார்கள், அவர்கள் பார்ப்பனர்கள் என்பதை நாம் அறியாதவர்கள் அல்லர். திருத்தணியில் பார்ப்பன குலத்தில் பிறந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தூத்துக்குடியில் சூத்திரனாகப் பிறந்தவர் வ.உ.சிதம்பரனார் என்பதுதான் அதற்குக் காரணம்.<br /><br />பித்தன்<br />பார்ப்பனரல்லாதாரின் உழைப்பை மறைத்தே வந்திருக்கிறது பார்ப்பனியம் என்பதே வரலாறு காட்டும் உண்மைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49778575082873346982009-09-25T08:55:24.275+05:302009-09-25T08:55:24.275+05:30பித்தன் யார் ஜாதி உணர்வோடு இருக்கிறார்கள் என்பதை அ...பித்தன் யார் ஜாதி உணர்வோடு இருக்கிறார்கள் என்பதை அறிய கீழ்கண்ட சுட்டியைப் படிக்கவும்<br /><br />http://thamizhoviya.blogspot.com/2009/09/blog-post_4753.htmlதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30044353725779053132009-09-25T07:11:26.256+05:302009-09-25T07:11:26.256+05:30இதில் எல்லாம் சாதியம் பார்ப்பது தங்களின் மடமையை கா...இதில் எல்லாம் சாதியம் பார்ப்பது தங்களின் மடமையை காட்டுகிறது. எதில் ஜாதி பார்ப்பது என விவஸ்தை இல்லை. தாய் நாட்டிற்கு துரோகம் செய்யும் யாராக இருந்தாலும் அவன் பலர்கூடிப் பிறந்தவன். அப்படி இருக்க சாதியம் பார்ப்பதில் தவறு இல்லை. 1972 போரில் தனது மொத்த வீரத்தை காட்டி உயிர் இழந்த மேஜர்.பரமேஸ்வரன் ஒரு பார்ப்பான் தான். அவன் இந்தியத்தாயின் தவப்புதல்வன்.இங்கு நான் சாதியை குறிப்பிடுவது உங்களுக்காத்தான். உன்மையில் தாய் நாட்டிற்க்காக உயிர் இழந்த அனைவரும் தான் உன்மையான இந்தியர்கள். நீங்களும் நானும் வெற்றுச்சோத்துக்காக வீனாக வாழ்பவர்கள். சென்னை பரங்கிமலையில் உள்ள இரானுவ அலுவலர் பயிற்சி நிலையம் பக்கம் செல்லும்போது அங்கு உள்ள மேஜர்.பரமேஸ்வரன் திடலைப் பாருங்கள். அப்போது எதாவது உங்களுக்கு உறைக்கிறதா என. கெட்டதையே பார்த்து கெட்டதையே எழுதும் உங்களுக்கு அப்பகூடபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72449691253956748232009-09-24T20:30:06.388+05:302009-09-24T20:30:06.388+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86230922043950236172009-09-24T18:37:06.532+05:302009-09-24T18:37:06.532+05:30பலவீனமே எல்லா பாவங்களுக்கும் காரணம் என்றார் விவேகா...பலவீனமே எல்லா பாவங்களுக்கும் காரணம் என்றார் விவேகானந்தர். மனித உடலை எந்த அளவுக்கு உழைப்பற்ற சுகத்திலாழ்த்தினால் அந்த அளவுக்கு அது பலஹீனப்பட்டு போகும். இவ்வாறாக உழைப்பற்ற சுகத்தில் ஆழ்ந்த பிராமண கூட்டம் சாரீரிக பலவீனத்தை பெற்று விட்டது. ஃபிசிக்கல் வீக்னெஸ் காரணமாக சைக்கலாஜிக்கலாக பலமடைந்தது. இதனால் நம் தாய் நாட்டை எவன் கைப்பற்றினாலும் அவன் மொழியை கற்றறிந்து , துபாஷிகளாய் மாறியது. அரசியல் அதிகாரத்தில் பங்கேற்றது. தாய் நாட்டை காட்டிக்கொடுத்தது. <br /><br />பி.கு: இப்போதெல்லாம் பிராமண குடும்பங்கள் இட ஒதுக்கீட்டு ஆசையாலோ என்னவோ தலித் இளைஞர்களை மருமகன்களாகவும் , தலித் பெண்களை மருமகள் களாகவும் ஏற்று வருகின்றன. அடுத்த தலைமுறை வரும்போதேனும் அந்த ஜீன் களில் இருந்து காட்டிக்கொடுக்கும் புத்தி மறைகிறதா பார்ப்போம்Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.com