tag:blogger.com,1999:blog-1474608369333206681.post382774686682718702..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அரசு ஊழியர்களும் கலைஞரும் --2தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71472163977214201532009-03-07T16:23:00.000+05:302009-03-07T16:23:00.000+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி tam...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி tamilதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29024742114430552922009-03-07T12:39:00.000+05:302009-03-07T12:39:00.000+05:30//எங்களுடைய வாழ்நாளிலே ஒரு உண்மையை உங்களுக்குச் சொ...//எங்களுடைய வாழ்நாளிலே ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நான் பல ஊர்களுக்குப் பல இடங்களுக்குச் சுற்றிக் கொண்டிருக்கின்றவன். ஒவ்வொரு நாளும் காலையிலே ஒரு ஊர், மாலையிலே ஒரு ஊர், பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சாதாரண பொது நலத் தொண்டன்.<BR/><BR/>இது யாருடைய காலத்திலும் நினைக்க முடியாத ஒன்று<BR/><BR/>அந்த வகையிலே முதியவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்கள். ஓய்வு பெற்ற நாங்கள் சம்பளத்தைவிட, இப்பொழுது பென்ஷன் அதிக மாகப் பெற்றுக் கெண்டிருக்கின்றோம்.//<BR/><BR/>இலங்கைப் பிரச்சினை பற்றி கலைஞரை விமர்சிக்கும் போது ஓய்வு பெற்ற எனது உறவினர் ஒருவர் இதே கருத்தை என்னிடம் கூறினார்.Unknownhttps://www.blogger.com/profile/03807880227312674078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-973927284082130572009-03-07T07:38:00.000+05:302009-03-07T07:38:00.000+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திர...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவுதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22251414711299096062009-03-06T18:55:00.000+05:302009-03-06T18:55:00.000+05:30//ஒன்றாந் தேதி என்றவுடன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன...//ஒன்றாந் தேதி என்றவுடன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய பாட்டு நினைவுக்கு வரும். 1-ஆம் தேதி என்பது சம்பள நாள். 21-ஆம் தேதியிலிருந்து கடன் வாங்கக் கூடிய நாள்.<BR/><BR/>இதுதான் அரசு ஊழியர்களுக்கு இருந்த பழைய கால வரலாறு. ஆனால் இப்பொழுது அப்படியல்ல. மொத்தமாக இந்தத் தொகையைப் பார்க்கக் கூடிய அளவுக்கு கலைஞர் அவர்கள் செய்தார்கள் என்று சொல்லும் பொழுது உங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. அதுமட்டுமல்ல, இதே சலுகை ஓய்வூதிய தாரர்களுக்கு, பென்ஷனர்களுக்கு மூன்று மாத பென்ஷன் தர ஆணையிட்டார். பொங்கலுக்கு முன்பே பொங்கல் பரிசாக அளித்தார்கள்.//<BR/><BR/><BR/>அரசு ஊழியர்களில் பெரும் பகுதியினர் கலைஞருக்கு ஆதரவு தருவது இதனால்தானா?Anonymoushttps://www.blogger.com/profile/04760824882299656442noreply@blogger.com