tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3636603220037532319..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கோவணத்தோடு ஆண்டியாகப் போன முருகனுக்குத் தங்கத்தாலான தேர் எதற்கு?-குன்றக்குடி அடிகளார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11974988723879544742009-06-18T17:43:03.593+05:302009-06-18T17:43:03.593+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோவ...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோவி.கண்ணன்.<br /><br />@<br /><br />கோகுல்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55322959394729813172009-06-15T16:48:12.345+05:302009-06-15T16:48:12.345+05:30அருமையான கேள்விகள்,
ஆனால் இதில் மூடநம்பிக்கையை தா...அருமையான கேள்விகள்,<br /><br />ஆனால் இதில் மூடநம்பிக்கையை தாண்டி எனக்கு தோன்றுவது என்னவென்றால் , 45 கோடி காணிக்கை என்றால் , அவரது வேண்டுதல் என்னவாக இருந்து இருக்கும், அவர் அந்த வேண்டுதல் மூலம் அடைந்த லாபம் என்னவாக இருந்திருக்கும்? அந்த லாபம் சட்டத்திற்குட்பட்ட லாபம்தானா , அது அந்த அமைச்சருக்கும், திருப்பதி கடவுளுக்கும்தான் வெளிச்சம்.<br /><br />வருமான வரி , இது போல திருப்பதி கோவிலுக்கு பெரும் நன்கொடை கொடுப்பவர்கள் மீது கண் வைத்தாலே போதும்! ஆனால் கொடுத்தவர் அமைச்சர் , யாரை நொந்துகொள்ள?Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21379062609529128102009-06-14T08:10:57.609+05:302009-06-14T08:10:57.609+05:30//வெளிநாட்டுக்காரர்கள் (கஜினி முகம்மது போன்றவர்கள்...//வெளிநாட்டுக்காரர்கள் (கஜினி முகம்மது போன்றவர்கள்) இந்தியாமீது படையெடுத்து வந்ததற்கே இந்துக் கோயில்களில் குவிந்து கிடக்கும் இந்தத் தங்கத்திற்காகவும், வைரத்திற்காகவும்தான்.<br /><br />அவர்கள் படையெடுத்து அள்ளிச் சென்றபோது இந்தக் கடவுள்களால் என்ன செய்ய முடிந்தது?<br />//<br /><br />நல்ல தெளிவான அருமையான கேள்விகள். பாராட்டுகள் தமிழ் ஓவியா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com