tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3368308712077167016..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இந்தியாவில் பர்தா (கோஷா) முறை ஒழிக்க வேண்டியது அவசியம்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9635450946522355872009-05-10T10:45:00.000+05:302009-05-10T10:45:00.000+05:30என்னய்யா முபாரக் நீங்கள் தங்களின் முழு முகத்துடன் ...என்னய்யா முபாரக் நீங்கள் தங்களின் முழு முகத்துடன் புகைபடத்தில் இருக்கீர் வெளியில் செல்லும் போது உம்முடைய முகத்தை மறைக்காமல் செல்கிறீர் ஆனால் உம்முடைய பெண்களின் உடல் முழுவதற்கும் பர்தா அணிந்து மறைக்க வேண்டும் என்கிறீர் இது என்ன நியாயம் .சேலையோ அல்லது வேறு மேலாடைகளையோ அணியும் பொழுது அதற்கு மேல் எதற்கு இனொரு ஆடையான பர்தா .மாறாக அவ்வாறு அணிய வேண்டும் என்றால் ஆண் பெண் இருவருமே அணிய வேண்டும் .அதுதானே மரியாதை அதை விடுத்து பெண்கள் மட்டும் அணிய வேண்டும் என்றால் இது பச்சம் பசலித்தனமான அயோக்கியத்தனம் அல்லவா?<br /><br />இவ்வாறு சொல்வதால் நான் அரைகுறை ஆடை அணியும் கலாச்சாரத்தை ஆதரிக்கிறேன் என்று கருதி விடவேண்டாம் .<br />சமநிலையில் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.<br /><br />ஏதோ எங்களால் பல திட்டங்கள் கிடப்பில் இருக்கிறது என்று சொல்கிறீர் .....அதை எல்லாம் குஜராத் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தால் அவர் உடனடியாக செய்வார் அல்லது அத்வானிக்கு பரிந்துரை செய்வார் .ஏன் என்றால் இவர்கள் தான் முஸ்லிம் களின் காவலர்கள் .<br /><br />பாபர் மசூதி இடித்து இந்த நாடே இரத்த ஆறு ஓடிய போது அமைதி பூங்காவாக இருந்தது இந்த தமிழ் நாடு மட்டும் தான் <br />அதற்க்கு காரணம் தந்தை பெரியாரும் அதன் வழிவந்த தலைவர்களும் இருந்ததால் தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் .அசுரன் திராவிடன்https://www.blogger.com/profile/00999065718138109133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76191216662216551232009-05-09T22:15:00.000+05:302009-05-09T22:15:00.000+05:30பர்தா என்ன உயிர் கொல்லும் கொசுவா? பறவைக் காய்ச்சலா...பர்தா என்ன உயிர் கொல்லும் கொசுவா? பறவைக் காய்ச்சலா?பன்னி இறைச்சியைப் போல வைரஸை உற்ப்பத்தி செய்கிறதா? ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி சொல்லி விட்டதால் உங்கள் உள்ளங்கள் குளிர்ந்து விட்டதா?அந்தப் பெண்ணிற்கு வேண்டாம் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும்.உங்களுக்கு விருப்பமானால் உங்கள் தாய்,சகோதரி,மனைவி எல்லோரையும் அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து சுதந்திரமாக இருக்கச் சொல்லுங்களேன். யார் வேண்டாம் என்று சொன்னது?இப்படி இப்படி நீ இருந்தால் உனக்கு நல்லது என்று சொன்னால் தவறா? முஸ்லிம்களின் எத்தனையோ நல்ல கோரிக்கைகள் உங்களைப் போன்றவர்களின் ஆதரவின்மையால்இங்கே கிடப்பில் போடப்படுகிறது.இந்த மாதிரி விதண்டாவாதிகளின் பேச்சுக்களையும்,எழுத்துக்களையும் உங்களைப் போன்றவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டால் போதும்.இந்தியா மட்டும் என்ன? உலகம் முழுவதும் பர்தா முறையை ஒழித்து விடலாம்.இருமேனிமுபாரக்https://www.blogger.com/profile/05905190508118022235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33999532187359291652009-05-09T14:18:00.000+05:302009-05-09T14:18:00.000+05:30yes womens shouls be allowed to go freely (without...yes womens shouls be allowed to go freely (without bardhaa).குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com