tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3323262456405639804..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியாரும் கட்டுப்பாடும்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52014886093358832652009-11-13T22:10:02.286+05:302009-11-13T22:10:02.286+05:30அய்யா தமிழ் ஓவியா அவர்களே,
நீங்கள் வீரமணி புகழ்பா...அய்யா தமிழ் ஓவியா அவர்களே,<br /><br />நீங்கள் வீரமணி புகழ்பாடுங்கள். அன்புராஜ் வாழ்க என்று தினந்தோறும் 1008 பதிவுகள் போடுங்கள். உங்களையாரும் எதுவும் கேட்கமாட்டோம். தயவுசெய்து பெரியாரை விட்டுவிடுங்கள். உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து பெரியாரை விட்டுவிடுங்கள். <br />அவர் பிழைத்துப்போகட்டும்.அ.பிரபாகரன்https://www.blogger.com/profile/10201186021153280280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64046599166805109352009-11-12T18:12:19.878+05:302009-11-12T18:12:19.878+05:30கட்டுப்பாடு பற்றி பெரியார் விளக்கமளித்த இன்னுமொரு ...கட்டுப்பாடு பற்றி பெரியார் விளக்கமளித்த இன்னுமொரு செய்தி. இதன் சுட்டி இதோ:-<br /><br /><br />http://thamizhoviya.blogspot.com/2009/11/blog-post_11.htmlதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84803727086620977592009-11-12T18:08:39.296+05:302009-11-12T18:08:39.296+05:30//*** முக்கிய விசயம். உண்மை ஆன் லைன் தளத்திறற்கு ச...//*** முக்கிய விசயம். உண்மை ஆன் லைன் தளத்திறற்கு சென்றால் http://files.periyar.org.in/unmaionline அது ஒரு வைரஸ் தளம் என்று வருகிறது. உடனடியாக பிரின்ஸ் / சாக்ரடீஸ் வசம் தெரிவிக்கவும். இதை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியம்.<br /><br />தோழமையுடன்...<br />ஓசை செல்லா//<br /><br />அதற்கான வேலைகள் நடந்து வருகிறது தோழர். ஏறக்குறைய அந்தப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.<br /><br />நன்றி தோழர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52365858009476187352009-11-12T17:19:27.407+05:302009-11-12T17:19:27.407+05:30*** முக்கிய விசயம். உண்மை ஆன் லைன் தளத்திறற்கு சென...*** முக்கிய விசயம். உண்மை ஆன் லைன் தளத்திறற்கு சென்றால் http://files.periyar.org.in/unmaionline அது ஒரு வைரஸ் தளம் என்று வருகிறது. உடனடியாக பிரின்ஸ் / சாக்ரடீஸ் வசம் தெரிவிக்கவும். இதை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியம். <br /><br />தோழமையுடன்...<br />ஓசை செல்லாOsai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10427222099096301372009-11-12T17:10:38.478+05:302009-11-12T17:10:38.478+05:30//பெரியாரின் கொள்கைகளை தவறு என்று சுட்டி காட்டும் ...//பெரியாரின் கொள்கைகளை தவறு என்று சுட்டி காட்டும் அளவுக்கு உங்களுக்கு பகுத்தறிவு வளர்ந்து விட்டதற்கு பாராட்டுகள். //<br />இதென்ன இப்படி கேட்டுப்புட்டீங்க! பெரியார் பிகர் கரெக்ட் பண்ணிக்கிட்டிருந்த வயசுலயே நாங்க அதெல்லாம் செய்யாம வோல்கா, கங்கை, லோகாயதவாதம், பொருள்முதல்வாதம், கிரேக்க தத்துவம், உளவியல் னு ஒரு 20 ஆண்டுகளை வீணடிச்சிட்டதுனால இந்த கட்டுப்பாட்டு சமாசாரத்தை ஏதோ பெரியார்தான் முதன்முதலா பகுத்தறிஞ்சு சொன்னமாதிரியெல்லாம் தூக்கணாங்குருவி பேசறது மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு! அதைவிட அவரை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி என்றெல்லாம் கேட்டா.. வாயில நல்லா வருது! கொஞ்சம் பழைய விடுதலை இதழை, இட ஒதுக்கீடு பிரச்சினை உச்சத்தில இருந்தப்ப வந்தவைகளை புரட்டினால் அதில் என் கட்டுரையும் கூட கிடைக்கலாம். ஆனால் இணையத்தில் பல ஆயிரம் பார்ப்பனர்களை பெண்டு நிமிர்த்தியிருந்தாலும் இந்த மாதிரி சின்னப்புள்ளட்தனமா பெரியாரை “அவர் எங்களுக்கு மட்டும் தான் சொந்தம்னு” குத்தகைக்கு எடுத்தமாதிரி பேசறது கொஞ்சம் ஓவராத்தான் என் சிற்றறிவிற்குப்படுது! என்னமோ போங்க சாமிகளா! உங்களுக்கு சரின்னு படறது எங்களுக்கு கொஞ்சம் அருவருப்பாத்தான் தெரியுது! பார்க்கலாம்.. நான் இங்கு பேசுவதே கூட புரிதலுக்கு இன்னும் சாத்தியம் நாம் இருவரிடமும் இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படியிலேயே என்பதை தெரிவித்து விடை பெருகிறேன். நன்றி!<br /><br />அன்புடன்,<br />ஓசை செல்லாOsai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77463217482309145022009-11-12T13:36:05.058+05:302009-11-12T13:36:05.058+05:30சுயமாகச்ச் சிந்திப்பதாக சொல்லி பினாத்திக் கொண்டிரு...சுயமாகச்ச் சிந்திப்பதாக சொல்லி பினாத்திக் கொண்டிருக்கும் அதிபுத்திசாலிகள் அதிகமாக உங்கள் பிளாக்கில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல்ல் பெரியார் தத்துவத்தை அகிலமெல்லாம் சேர்க்கும் வேலையை செய்ய் நண்பா.Anonymoushttps://www.blogger.com/profile/04760824882299656442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27514807722089611522009-11-12T12:16:46.133+05:302009-11-12T12:16:46.133+05:30valpaiiyan. stop stop !!!valpaiiyan. stop stop !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77683773832773315872009-11-11T20:44:22.038+05:302009-11-11T20:44:22.038+05:30துங்குறவனை எழுப்பிடலாம்! தூங்குற மாதிரி நடிக்கிறவங...துங்குறவனை எழுப்பிடலாம்! தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள??!! அதென்ன விடுதலை படிக்கச்சொல்றீங்க? அப்படீன்னா?Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54620478669392998062009-11-11T15:43:27.800+05:302009-11-11T15:43:27.800+05:30OSAI Chella said...
/*****சுய சிந்தனைகளை ஆராய்ச்ச...OSAI Chella said... <br />/*****சுய சிந்தனைகளை ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு ஒரு ஆமாஞ்சாமிகள் இயக்கத்தில் சேர்வதைவிட தனியாவே நாண்டுகிட்டு சாகலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து!<br />********/<br />/*****பெரியார் சொன்னமாதிரி மானம் மரியாதை அதிலும் சுயமரியாதை போன்றவற்றை விற்(ட்)ட்/று விட்ட பிறகு அது என்ன ஒரு சுயமரியாதை இயக்கம் அல்லது வெளக்குமாறு இயக்கம்! சேருமுன் ஆராயலாமாம் அப்புறம் மந்தையாடு ஆகிவிட வேண்டுமாம்! பெரியார் என்ன எந்த வெங்காயம் சொல்லியிருந்தாலும் இதை ஏற்கவேண்டியதில்லை.***/<br /><br />பெரியாரின் கொள்கைகளை தவறு என்று சுட்டி காட்டும் அளவுக்கு உங்களுக்கு பகுத்தறிவு வளர்ந்து விட்டதற்கு பாராட்டுகள்.<br /><br />அந்த உங்களின் எவரெஸ்ட் பகுத்தறிவை இந்த சமுதாயதிற்கு எந்த வகையில் அளிதுள்ளிகர்கள்.<br /><br />இந்த பகுத்தறிவு வாதியின் வலைத்தளத்தில் பார்ப்பான்,பெண்ணியம்,பகுத்தறிவு,சமுக முன்னேற்றம்,கடவுள் மறுப்பு என்ற தலைப்புகளில் எத்துனை கட்டுரைகளை வெளிட்டுள்ளார்.இதை வைத்து தானே ஒருவனின் பகுத்தறிவை நம் கணிக்க முடியும்.<br /><br />இவரின் எவரெஸ்ட் பகுத்தறிவு வீரமணியை அவரது மகனை மட்டும் பற்றி தானா சிந்திக்கும்.<br /><br />இவரின் பகுத்தறிவு இந்த மக்களுக்கு எந்த வகையில் பயன் பட்டுள்ளது.<br /><br />இவை எதுவுமே இல்லாமல் ஒரு சமுக தொண்டரான பெரியாரை பற்றி பேச இவருக்கு என்ன தகுதி உள்ளது என்பதுதான் எனது கேள்வி?<br /><br />திராவிடர் கழகம் என்றால் வீரமணி ஒருவர் தான் முடிவு எடுபவரா?<br />இவர் வீரமணியோட எவ்வளவு காலம் அருகில் இருந்து பார்த்தார்.அல்லது இந்த மேதாவி எத்தனை முறை பெரியார் திடலுக்கு சென்று இந்த வினாவை வீரமணியிடம் கேட்டுள்ளார்?<br /><br />பெரியார் மணியம்மை டிரஸ்ட் வீரமணி ஒருவர் தான் உறுப்பினரா?இல்லை வீரமணி நான் ஒருவன்தான் திராவிடர் கழகம்.இவை எல்லாமே என்னுடயது என்று கூறினாரா?அல்லது பெரியாரின் சொத்துகளை மாற்ற வீரமணி-மோகனா அறக்கட்டளை ஏற்படுத்தினாரா?<br /><br />இரண்டு பக்கங்களில் வந்த விடுதலை இன்று 8 பக்கங்களில் வருகிறது வண்ண படங்களுடன்.இணையத்தளத்தில் விடுதலை படிக்க முடிகிறது.பல்வேறு நகரங்களில் விடுதலை பதிப்பு ஆரம்பிக்க பட்டுள்ளது.<br /><br />நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் 150 குழந்தைகள் இருக்கிறர்கள் .இவர்கள் அனைவரும் பெற்றோர் இல்லாதவர்கள்.இவர்களை பெரியாரின் அறகட்டளை தான் வளர்த்து திருமணமும் செய்து வைக்கிறது.<br /><br />நாம் ஒரு குழந்தை பெற்றாலே பெற்றோர் இருவரும் ஓடி ஓடி உழைக்க வேண்டி இருக்கிறது.அதனுடைய எதிர்காலத்திற்கு பல லட்சங்களை சேர்க்க வேண்டி இருக்கிறது.150 குழந்தைகளை கவனிக்க யார்முன்வருவர்கள்.அதற்க்கு ஆகும் செலவு எவ்வளவு.<br /><br />இதனால் இதை எல்லாம் இழுத்து மூடிவிட்டாரா வீரமணி?<br />புதிதாக ஆரம்பிக்க படும் ஒவொரு நிறவனமும் பெரியார்-மணியம்மை பெயரை சொல்வதாகத்தான் இருக்கிறது.<br /><br />அன்புராஜ் நியமனம் குறித்து அவர் ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார்.<br /><br />முதலில் விடுதலை படியுங்கள் குறை கூறுவதற்கு முன்பு.<br />சிந்தனை என்பது ஒரு வழி பாதையாக இருக்க கூடாது.<br />இதைப்பற்றி எல்லாம் கவலை படவேண்டியது நீங்கள் அல்ல தோழர்.<br />ஒருவரை பற்றி விமர்சனம் எழுதும்போது அவரை முழுமையாக தெரிந்து கொண்டு எழுத வேண்டும் .கானக்கிளிhttps://www.blogger.com/profile/10768729099915212445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2029437857891343652009-11-11T10:27:51.005+05:302009-11-11T10:27:51.005+05:30//ஒரு தலைமை இருந்தால் அதன் படித்தான் கேட்க வேண்டும...//ஒரு தலைமை இருந்தால் அதன் படித்தான் கேட்க வேண்டும் என்பது இவரை போன்ற தோழருக்கு புரியாமல் இருப்பது கொஞ்சம் நகைப்பாகத்தான் இருக்கிறது.//<br /><br />ஹிட்லரின் தலைமையில் நாஜிப்படைகள் செய்ததெல்லாம் மிகச்சரி தான் இல்லையா!?<br /><br />சொந்தமா யோசிக்க மாட்டிங்களா, உங்க தலைமைகிட்ட மூளையை அடமானம் வச்சிடிங்களா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18155508112672965852009-11-11T10:23:19.638+05:302009-11-11T10:23:19.638+05:30//கழகம் என்பது கட்டுபாடு அடங்கியது என்பது தோழருக்க...//கழகம் என்பது கட்டுபாடு அடங்கியது என்பது தோழருக்கு புரியாது. அவரே ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால் அந்த நிறவனத்தின் சில சட்ட திட்டங்களுக்கு அடங்கி போகவேண்டும்.//<br /><br />அதாவது சுயமாரியாதையை அடமானம் வச்சிடனும் சரியா!?<br /><br />விளங்குமய்யா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9097524483949231472009-11-11T10:22:11.323+05:302009-11-11T10:22:11.323+05:30//பெரியாரின் கொள்கைளை நிலைப்பாடுகளை சரியாகப் புரிந...//பெரியாரின் கொள்கைளை நிலைப்பாடுகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் குழம்பிப் போய் உள்ளீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.//<br /><br />முதல்ல சுயமரியாதைன்னா என்னான்னு நீங்க தெரிஞ்சிகிட்டு பிறகு அடுத்தவங்களுக்கு சொல்லி கொடுக்க வாங்க!<br /><br /><br />//உண்மையைப் புரிந்துகொள்ளும் அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன்.//<br /><br />அதுக்கு காப்பி, பேஸ்டை விட்டுட்டு சொந்தமா சிந்திக்க தெரியனும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13028057559834524592009-11-11T07:39:16.390+05:302009-11-11T07:39:16.390+05:30சிம்பிளா சொன்னா ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் இயக்கத்துல ச...சிம்பிளா சொன்னா ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் இயக்கத்துல சேர்ந்தபிறகு அவன் அதற்கு விசுவாசமா அடங்கி கேள்விகள் எழுப்பாமல் இருப்பான், இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் ஒரு நல்ல தொண்டனாக இருக்கமுடியும். அவனைப்போய் சிந்தி, திருந்து, கேள்வி கேள் என்றெல்லாம் சொல்லக்கூடாது! அய்யப்ப பக்தர்களுக்கும் இது பொருந்தும். குருசாமி என்ற தலமை ஆசிரியர் சொல்லுக்கு அவனும் கட்டுப்படவேண்டும். அப்பத்தான் நல்ல மாணவன் என்கிற தகுதி அவனுக்கு இருக்கு.. அப்பாடா... ரொம்பவே புல்லரிக்குதுப்பா.. உங்க தத்துவ சிந்தனைகள், கட்டுப்பாடுகள்.. சொல்லவே வெக்கமாயிருக்கு.. இருந்தாலும் நான் சொல்லிவிடுகிறேன். சுய சிந்தனைகளை ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு ஒரு ஆமாஞ்சாமிகள் இயக்கத்தில் சேர்வதைவிட தனியாவே நாண்டுகிட்டு சாகலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து! இனிமேலாவது சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் பிளேட்டோ என்றெல்லாம் மேடைகளில் முழங்கினால் நான் வாயில் சிரிக்கமுடியாது என்பதை பணிவுடன் கூறிக்கொள்கிறேன். உங்கள் பதிவிற்கு ஆன்மீக திருவிளையாடல் நக்கீரன் கதையே பரவாயில்லை! ஒரு மகனிடம் ஒப்படைக்க இவ்வளவு அடிபொடிகளின் சல்ஜாப்புகளா? பேசாமல் எங்கள் பெரீய இயக்கத்தில் நம்பிக்கைக்குரிய அடுத்த கட்ட தலைவர்கள் என்று யாரும் உருவா(க்)காததால் வேறு வழியின்றி தகுதி அடிப்படையில் (பிறப்பினால் அல்ல) தோழர் அன்புராசு அவர்களிடம் இப்பொருப்பை ஒப்படைக்கிறேன் என்று சொல்லிவிட்டுபோயிருக்கலாம். நம் இருவரின் நேரமும் மிச்சமாயிருக்கும்! நல்லாயிருங்க தோழர்களா!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60096307000194497922009-11-10T22:52:53.736+05:302009-11-10T22:52:53.736+05:30அய்யா ஓவியா சொல்லுவது போல தோழர் ஓசை செல்லா அவர்கள்...அய்யா ஓவியா சொல்லுவது போல தோழர் ஓசை செல்லா அவர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். கழகம் என்பது கட்டுபாடு அடங்கியது என்பது தோழருக்கு புரியாது. அவரே ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால் அந்த நிறவனத்தின் சில சட்ட திட்டங்களுக்கு அடங்கி போகவேண்டும். இது ஒரு உதரனத்திற்க்கு சொல்லுகிறேன். உடனே இது நிறுவனம் என்று ஆகிவிடாது. ஒரு தலைமை இருந்தால் அதன் படித்தான் கேட்க வேண்டும் என்பது இவரை போன்ற தோழருக்கு புரியாமல் இருப்பது கொஞ்சம் நகைப்பாகத்தான் இருக்கிறது. <br /><br />இவர் கடந்து வந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை போலும், இவர் படித்த கல்லூரியில் முதல்வர் என்ற ஒருவர் இல்லை போலும். இல்லை இவர் அப்படி எதற்கும் போகாமல் நேராக வந்துவிட்டாரோ?<br /><br />சரி எப்படி இருந்தாலும் இனியாவது புரிந்து கொள்ளுங்கள் தோழரே. ஒரு இயக்கம் என்பது ராணுவ கட்டுப்பாடிர்க்கும் மேலானது என்று.பரணீதரன்https://www.blogger.com/profile/09360188438458820021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80568723744811201122009-11-10T22:40:37.956+05:302009-11-10T22:40:37.956+05:30//நடுநிலையாளர்களுக்கு நகைப்பைத்தவிர வேறு ஒன்றையும்...//நடுநிலையாளர்களுக்கு நகைப்பைத்தவிர வேறு ஒன்றையும் ஏற்படுத்தப்போவதில்லை//<br /><br />பெரியாரின் கொள்கைளை நிலைப்பாடுகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் குழம்பிப் போய் உள்ளீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.<br /><br />//தொடரட்டும் சுயமரியாதை பயணம்! வாழ்த்துக்கள்! உண்மை ஒரு நாள் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன்...//<br /><br /> உண்மையைப் புரிந்துகொள்ளும் அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன்.<br /><br />தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி .தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49062157764912142252009-11-10T20:30:15.378+05:302009-11-10T20:30:15.378+05:30நண்பரே, நகைக்க மடியவில்லை அதிகமாக. ஒரு கூட்டம் கலை...நண்பரே, நகைக்க மடியவில்லை அதிகமாக. ஒரு கூட்டம் கலைந்து போவதற்குள்ள கட்டுப்பாட்டுக்கும் ஒரு இயக்கத்தின் செயல்பாடுகளை தம் மகனிடம் ஒப்படைப்பதற்கும் முடிச்சுப்போடும் அளவிற்கெல்லாம் தாங்கள் இறங்கிவரவேண்டாம். உங்க சொத்து.. யாரிடம் வேண்டுமானலும் குடுங்க... அடுத்தவங்களை கட்டுப்படுத்துங்க... நல்லா இருங்க! எதுக்கு வெட்டியா முக்கிய விசயங்களை விட்டுவிட்டு இந்த கட்டுப்பாட்டை புடிச்சு இந்தப்பாடு படுத்தனம் இப்ப! அண்ணா சொன்னார் ஆட்டுக்குட்டி சொன்னார் நு கழகங்கள் தேஞ்சி குடும்பங்கள் ஆகி ரொம்ப நாளாச்சு. இன்னும் இந்த அவர் சொன்னார் இவர் சொன்னார்.. அன்றே சொன்னார் என்பனவெல்லாம் நடுநிலையாளர்களுக்கு நகைப்பைத்தவிர வேறு ஒன்றையும் ஏற்படுத்தப்போவதில்லை. தொடரட்டும் சுயமரியாதை பயணம்! வாழ்த்துக்கள்! உண்மை ஒரு நாள் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன்...<br /><br />ஓசை செல்லாOsai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23252608947501587052009-11-10T20:21:01.605+05:302009-11-10T20:21:01.605+05:30அண்ணா வின் கட்டுப்பாடு பற்றி அறிய கீழ்கண்ட சுட்டிய...அண்ணா வின் கட்டுப்பாடு பற்றி அறிய கீழ்கண்ட சுட்டியை சுட்டவும்.<br /><br />http://www.tamilnation.org/hundredtamils/annadurai/kattupaadu.htmதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19435528269947891412009-11-10T20:12:59.602+05:302009-11-10T20:12:59.602+05:30பிற்காலத்தில் பெரியாரின் கட்டுப்பாட்டின் அவசியம் அ...பிற்காலத்தில் பெரியாரின் கட்டுப்பாட்டின் அவசியம் அறிந்து <br /><br />அண்ணாவும் <br /><br />கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு <br /><br />என்ற முழக்கத்தை தந்தார் என்பதையும் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53291475883802125302009-11-10T19:49:53.705+05:302009-11-10T19:49:53.705+05:30முதல்முறையாக அண்ணாவை தக்கவைக்க முடியாமல் திராவிடர்...முதல்முறையாக அண்ணாவை தக்கவைக்க முடியாமல் திராவிடர் இயக்கம் போனது ஏன் என்று இன்று உங்கள் கட்டுரையை படித்தபின்தான் புரிந்தது! ;-)<br /><br />நன்றி...<br />நண்பன் ஓசை செல்லாOsai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33112674678366128632009-11-10T19:43:26.131+05:302009-11-10T19:43:26.131+05:30//உங்கள் குழந்தையும் ஒர் பெரியாரிஸ்டா? அடப்பாவமே! ...//உங்கள் குழந்தையும் ஒர் பெரியாரிஸ்டா? அடப்பாவமே! தோழர் அப்ப ஐயர் வீட்டுக்குழந்தை கடவுளை நம்புவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் அல்லது புரிந்துகொள்வீர்கள் தானே!//<br /><br />எங்க வீட்டுக் குழந்தைகளிடம் உண்மையை எடுத்துச் சொல்லி வளர்க்கிறோம். இது தான் விஞ்ஞானம் (அறிவியல்) இது தான் யாதார்த்தம் (உண்மை) என்று சொல்லி வளர்க்கிறோம். அது தவறா தோழர்.<br /><br />//அய்யர் வீட்டுக் குழந்தையையும் (அய்யர் வீட்டு குழந்தைகள் மட்டுமல்ல அனைத்து குழந்தைகளையும்) அறிவியல்கூறும் உண்மைகள் அடிப்படையிலே வளர்க்க வேண்டும் என்பது எங்களின் பெரு விருப்பம்.// <br /><br />//சேருமுன் ஆராயலாமாம் அப்புறம் மந்தையாடு ஆகிவிட வேண்டுமாம்! பெரியார் என்ன எந்த வெங்காயம் சொல்லியிருந்தாலும் இதை ஏற்கவேண்டியதில்லை.//<br /><br /><br />பெரியாரின் கருத்தை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சித்துள்ளீர்கள். அதுவும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளீர்கள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற சொலவடை உண்டு தோழர். <br /><br />அதுவும் குறிப்பாக எனது தோழர்கள் யாரும் ஆத்திரப்படாமல்,எதையும் நடுநிலையுடன் அறிந்து ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். <br /><br /> தனி மனிதனாக நான் செயல்படுவதற்கும், ஒரு இயக்கத்தின் செயல்பாடு என்பதற்கும் வேறுபாடு உண்டு தோழர்.<br /><br /> பெரியார் இயக்கத் தோழர்களுக்காக இந்தக் கருத்தைச் சொல்லியுள்ளார். மீண்டும் ஒரு முறை நிதானமாகப் படியுங்கள். உண்மை புரியும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17450804408261393092009-11-10T15:50:46.875+05:302009-11-10T15:50:46.875+05:30விளங்கும்!விளங்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60798055370716310872009-11-10T10:52:11.332+05:302009-11-10T10:52:11.332+05:30உங்கள் குழந்தையும் ஒர் பெரியாரிஸ்டா? அடப்பாவமே! தோ...உங்கள் குழந்தையும் ஒர் பெரியாரிஸ்டா? அடப்பாவமே! தோழர் அப்ப ஐயர் வீட்டுக்குழந்தை கடவுளை நம்புவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் அல்லது புரிந்துகொள்வீர்கள் தானே! நாங்கள் உங்கள் பதிவு முழுவதையும் படித்து முடித்துவிட்டோம்! பெரியார் சொன்னமாதிரி மானம் மரியாதை அதிலும் சுயமரியாதை போன்றவற்றை விற்(ட்)ட்/று விட்ட பிறகு அது என்ன ஒரு சுயமரியாதை இயக்கம் அல்லது வெளக்குமாறு இயக்கம்! சேருமுன் ஆராயலாமாம் அப்புறம் மந்தையாடு ஆகிவிட வேண்டுமாம்! பெரியார் என்ன எந்த வெங்காயம் சொல்லியிருந்தாலும் இதை ஏற்கவேண்டியதில்லை. பகுத்தறிவு என்பது கிரேக்க சுமேரிய திராவிட ஆரிய (சார்வாகர்கள்) காலத்திலிருந்து இருப்பது. ஏன், எதற்கு எதனால் என்று கேட்காமல் ஒரு இயக்கத்தில் இருப்பேன் என்பது சுயமரியாதையை அல்ல சுய அறிவையே இழத்தல் போன்றதாகும்! குழலி சொன்னது போல் பெரியார் மத ஆச்சார்யர்கள் வீரமணி, அன்புராஜ், தமிழ் ஓவியா போன்ற ஆச்சார்யார்களுக்கு புண்ணிய கோடி நமஸ்காரங்கள்! <br /><br />அன்பு நண்பன்..<br />ஓசை செல்லாOsai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.com