tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3300281395044942047..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இராமாயணத்தில் மதுக்குடிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42374820648532866422010-12-20T03:35:48.963+05:302010-12-20T03:35:48.963+05:3075:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்...75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்<br />75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?<br />75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.<br />75:5. எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்<br />75:6. “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.<br />75:7. ஆகவே, பார்வையும் மழுங்கி-<br />75:8. சந்திரனும் ஒளியும் மங்கி-<br />75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.<br />75:10. அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்<br />75:11. “இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).<br />75:12. அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.Azeez Nhttps://www.blogger.com/profile/06087416747336206062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46712697895935573062010-11-14T19:56:25.527+05:302010-11-14T19:56:25.527+05:30Tamizh Oviya, yen sagothara..
Ungal vaarthaigal &q...Tamizh Oviya, yen sagothara..<br />Ungal vaarthaigal " jaathiyai olippavargal yengal uravinargal "<br />yennai ungaludan inaikka uthaviyathu. Naam anaivarum sagotharargal. நமக்குள் வேற்றுமை பாராட்டுவது அநியாயம். இதோ நம்மை படைத்த இறைவன் தன் இறுதி வேதம் குரானிலே கூறுகிறதை பாருங்கள். படிப்பினை பெற இறை வேதத்தை படியுங்கள்..<br /><br />4 வது அத்தியாயம் 1 வது வசனம். மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்Khaleel Rahmanhttps://www.blogger.com/profile/05304640587005305033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26138476168979800022010-11-10T10:50:31.271+05:302010-11-10T10:50:31.271+05:30இதை பற்றிய ஒரு பதிவு.
http://oosssai.blogsp...இதை பற்றிய ஒரு பதிவு. <br /><br /><br /><br /><br /><br /><br />http://oosssai.blogspot.com/2010/11/blog-post_09.htmlஒசைhttps://www.blogger.com/profile/03628171497483369911noreply@blogger.com