tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2955057317229047134..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: "பற்றி எரியும் ஈழமும் திராவிடர் கழகத்தின் பணிகளும்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34258882639965642072009-04-19T21:26:00.000+05:302009-04-19T21:26:00.000+05:30//வீரமணி என்பவர் தனி மனிதர் அல்ல."பெரியாரின் குறிய...//வீரமணி என்பவர் தனி மனிதர் அல்ல."பெரியாரின் குறியீடு".//<br />இந்த வரிகளை சொல்ல உங்களுக்கு நா கூச்சவில்லையா? <br />சுய மரியாதையுடன் வாழ சொன்னார் ஐயா பெரியார். அவர் விட்டு சென்ற சுய மரியாதையை காப்பாற்றாமல், பாப்பாத்தி ஜெயலலிதாவிடம் மண்டியிட்டு கிடந்து வீராங்கனை பட்டமளித்ததை தமிழ் சமூகம் ஒருகாலும் மறக்காது. <br />ஐயாவின் கொள்கைகளை காப்பாற்றாமல் காற்றில் பறக்கவிட்டு, ஜெயலலிதாவுக்கு லால்ரா தட்டிவிட்டு ஆட்சி மாறியதும் கருணாநிதியின் பி.எ.வாகவும் கருணாநிதியின் புகழ்பாடும் கொள்கைப் பரப்பு செயலாளராகவும் இருக்கும் வீரமணிக்கு வக்காலத்து செய்வதை முதலில் நிறுத்துங்கள். <br />இளைய தலைமுறையில் என்னைப் போன்ற சிலருக்கு மட்டுமே ஐயா பெரியாரை தெரியும். பலருக்கும் தெரியாது. அந்தக் குற்றத்தை வீரமணியே ஏற்க வேண்டும். <br /><br />பெரியாரின் கொள்கைகளை பரப்ப முடியவில்லையெனில் மானமிகு எதற்கு? <br />சொத்தை காப்பாற்றுவதற்காக ஆட்சியில் இருப்பவர்களுக்கு லால்ரா போடும் எண்ணம் வீரமணிக்கு இருக்கும் வரை சாதி ஒழிப்புக்கோ, ஈழத் தமிழருக்கோ அவரால் ஒன்றுமே பேக முடியாது. அதற்கான தார்மீக உரிமையை அவர் இழந்து ரொம்ப காலம் ஆகுது.முருக சிவகுமார் (murugasivakumar)https://www.blogger.com/profile/03246477980857357499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76452448466842976622009-02-10T07:05:00.000+05:302009-02-10T07:05:00.000+05:30அ. பிரபாகரன் அவர்களுக்கு, தமிழ் ஓவியா வின் வணக்க...அ. பிரபாகரன் அவர்களுக்கு, தமிழ் ஓவியா வின் வணக்கம்.<BR/><BR/>உங்களுடைய விமர்சனத்தைப் படித்தேன். அதில் உங்களுடைய அரைவேக்காடுத்தனம் நன்றாகவே தெரிகிறது.<BR/><BR/> அவரைத்தெரியவில்லையா? இவரைத் தெரிய வில்லையா? என்று கேள்வி மேல் கேட்டு உங்களின் "புலமையை" வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.<BR/><BR/>ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டபின் அதனால் வரும் சங்கடங்கள் அத்தனையும் தூசு போல் கருத வேண்டும். பெரியார் சொன்ன பால பாடம் இது..<BR/><BR/>இலட்சியத்திற்கு கொடுக்கும் விலை என்பார் பெரியார்.<BR/><BR/>வீரமணியின் அறிக்கைக்கு என்ன மதிப்பு இருந்தது, இருக்கிறது என்பதை நீங்கள் குறிப்பிட்டவர்களையே கேட்டுப் பாருங்கள். உண்மை புரியும்.<BR/><BR/>இப்படி உங்களைப் போன்ற அரைவேக்காடுகள் இழித்தும் பழித்தும் பேசுவதால் வீரமணிக்கு இருக்கும் மரியாதை குறைந்து விடாது. என்ன பார்ப்பனர்களும் பார்ப்பன அடிவருடிகளும் வேண்டுமானால் தற்காலிகமாக அலப சந்தோசம் அடையலாம்.<BR/><BR/>வீரமணி அவர்களின் அறிக்கைகள் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வந்தது என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டிருக்கிறது.<BR/><BR/><BR/>முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் வீரமணி என்பவர் தனி மனிதர் அல்ல."பெரியாரின் குறியீடு".<BR/><BR/>நியாயமான எந்த விமர்சனத்தையும், சான்றுகளுடன், நாகரிகமாக வையுங்கள். அதை விட்டு மண்டியிட்டு கிடந்தார் என்பது போன்ற தரைக்குறைவான வாதங்களை யார் வைத்தாலும் அது தவறுதான்.<BR/><BR/>//<BR/><BR/>ராசிவ் கொலைவழக்கின் விசாரணை என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டவர்களில் பாதிக்கும்மேற்பட்டவர்கள் தி.க காரர்கள் என்ற விசயத்தை சொல்லுங்கள்.//<BR/><BR/>உண்மைதான் தோழரே.ராஜிவ் கொலைக்கு முன்பிருந்தே பலரும் இது போல் பாதிக்கப் பட்டுள்ளனர். அப்போது வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து.... உங்களின் பார்வைக்கு....<BR/><BR/><BR/>"தி.க.வின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக உள்ள கொளத்தூர் திரு. டி. எஸ் மணியைக் கைது செய்து அவர் மீது காவல்துறை பலபொய் வழக்குகளைப் போட்டுள்ளது!<BR/>அது போல் தி.க. வழக்கறிஞர் திரு. வீரசேகரன் அவர்கள் மீதும் ....வழக்குப் போட்டுள்ளனர். இது போல் நமது தோழர்கள் பலருக்கும் நடக்கத் திட்டமிடப்பட்டுள்லது. சந்திப்போம்.<BR/>நியாயம் இறுதியில் வென்று தீரும். "<BR/>----------விடுதலை 18-2-91.<BR/><BR/>நீங்கள் சொல்லுவதற்கு முன்னே வீரமணி தெரிவித்துள்ளார்.<BR/><BR/>யாரும் யாரையும் கொச்சைப் படுத்தாமல் நியாயமான, நாகரிகமான விமர்சனத்தை வைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.<BR/><BR/> உங்களைப் பற்றிஎனக்குத் தெரியாது.<BR/>சுயவிபரத்தில் வயது 25 என்று உள்ளது. வீரமணிக்கு வயது 76. அது மட்டுமல்லாமல், அய்யா, அம்மா, மற்றும் பல தலைவர்களுடன் பழகி 10 வயதிலேயிருந்து கொள்கைக்காரராக வாழ்ந்து வருபவரை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சிப்பது எந்த வகையிலும் சரியில்லை.<BR/><BR/>நடுநிலையுடன் யோசிங்கள். நீங்கள் குறிப்பிட்ட மணி அண்னன், ராமகிருஸ்ணன், போன்றவர்களுடன் நானும் உடன் இருந்துள்ளேன்.<BR/><BR/>நன்றி.<BR/><BR/>{குறிப்பு; நான் அரைவேக்காடு என்று தங்களை குறிப்ப்ட்டது கூட செய்திகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான். அது உங்களைப் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.<BR/>தேடுங்கள் தேடலில்தான் உண்மைகள் கிடைக்கும்}<BR/><BR/>நாகரிகமான விவாதத்தை என்றும் தொடரத் தயார்.<BR/>நன்றி.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83245903620673238972009-02-10T02:42:00.000+05:302009-02-10T02:42:00.000+05:30மரியாதைக்குரிய முழுவேக்காடு தமிழ் ஓவியா அவர்களே!98...மரியாதைக்குரிய முழுவேக்காடு தமிழ் ஓவியா அவர்களே!<BR/><BR/>98-2006 வரை 8 வருடங்கள் வீரமணி தீ.க செய்த கழகப்பணிகள் விடுபட்டுவிட்டனவாம். வீரமணியார் ஏதோவொரு கூட்டத்தில் கேள்வி கேட்டதைக்கூட ஒரு கழகப்பணியாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் 8 வருட செய்தி விடுப்பட்டுவிட்டதாம்.<BR/><BR/>அப்புறம் 92-95 இல் நடந்ததும் விடுபட்டுவிட்டது என்று நினைக்கிறேன். தேடிப்பாருங்கள் ஆசிரியர் ஏதேனும் அறிக்கை வெளியிட்டிருப்பார். வாழப்பாடி இராமமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவருடைய அறிக்கைக்கு இருந்த மதிப்புக்கூட வீரமணியின் அறிக்கைக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.<BR/><BR/>கழகத்தின் பணிகள் என்ற இந்த நீண்டதொரு பட்டியலை இப்போதுதான் வாசித்தேன். வீரமணியார் கூட்டத்தில் பேசியது, அறிக்கை வெளியிட்டது, கடிதம் எழுதியது எல்லாம் கழகத்தின் அளப்பறியப் பணியாக எழுதியுள்ளீர்கள். நன்று.<BR/><BR/>ஈழத்தில் இந்திய அமைதிப்படை நடத்திய அட்டூழியங்களை, உயிரை பணயம் வைத்து நேரில் சென்று பார்த்து இங்கு ஊர் ஊராய் போய் பிரச்சாரம் செய்தவர்களில் கொளத்தூர் மணி, இராமகிருட்டிணன் என்ற இரண்டு தி.க.காரர்கள் இருந்தார்களே அதனை ஏன் குறிப்பிடவில்லை.<BR/><BR/>உங்கள் பதிவுக்கு 'திராவிடர் கழகத்தின் பணிகள்' என்பதற்கு பதிலாக, 'வீரமணியின் பணிகள்' என்று எழுதியிருக்கலாம். பொருத்தமாகவும் இருந்திருக்கும் உங்களுக்கு இன்னும் குசியாகவும் இருந்திருக்கு.<BR/>--------<BR/>ஈழத்தமிழர் விடுதலைக்காக திராவிடர் கழகத்தின் பணிகளை மக்களுக்கு புரியவைக்க இவ்வளவு பெரிய பட்டியலெல்லாம் தேவையில்லை தோழரே!<BR/><BR/>இராசிவ் கொலைவழக்கின் விசாரணை என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டவர்களில் பாதிக்கும்மேற்பட்டவர்கள் தி.க காரர்கள் என்ற விசயத்தை சொல்லுங்கள். இன்று தூக்குக்கயிற்றின் அருகில் நிற்கும் பேரறிவாளன் பெரியார் திடலே உலகம் என்றிருத்தவர் என்ற உண்மையை சொல்லுங்கள் போதும்.<BR/>--------<BR/><BR/>அன்புடன் அரைவேக்காடு அ.பிரபாகரன்.அ.பிரபாகரன்https://www.blogger.com/profile/10201186021153280280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54988720191086770802009-02-09T17:04:00.000+05:302009-02-09T17:04:00.000+05:30ஈழப்பிரச்சினையில் தி. க.வின் செயல்படுகளைப் பார்க்க...ஈழப்பிரச்சினையில் தி. க.வின் செயல்படுகளைப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. இவ்வளவு பணிகளா? மற்ற அமைப்புக்களால் இப்படி நடத்த முடியுமா? <BR/><BR/>தி.க.காரர் என்றால் சாமி இல்லை என்று சொல்லுவார்கள் என்று மட்டுமே சொல்லி வளர்க்கப்பட்ட எனக்கு இந்த செய்திகளைப் படிக்கும் போது வியப்பளிக்கிறது.<BR/><BR/>தி. க. வினரின் மனிதநேயப்பணிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.<BR/><BR/>நன்றிUnknownhttps://www.blogger.com/profile/03807880227312674078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11618007724781160692009-02-09T13:51:00.000+05:302009-02-09T13:51:00.000+05:30//அ.பிரபாகரன் கூறியது... 1998-2006 காலங்களில் த...//அ.பிரபாகரன் கூறியது...<BR/><BR/> 1998-2006 காலங்களில் தமிழின தலைவர் மானமிகு வீரமணி அவர்கள், போயஸ் தோட்டத்து வாசலில் அம்மாவின் தரிசனத்திற்காக மண்டியிட்டுக்கிடந்தார் என்பதை பதிவு செய்தமைக்கு நன்றி.//<BR/><BR/> "உண்மை" டிசம்பர் 1-15 2008 இதழில் கவிஞர் கலி.பூங்குன்றன்,பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் - அவர்கள் ஒரு தொகுப்பை தொகுத்து வெளியிட்டிருந்தார்கள். அதில் 1998-லிருந்து 2006 வரையிலான செய்திகள் விடுப்பட்டிருக்கிறது.<BR/><BR/> அதற்கு அ.பிரபாகரன் போன்ற அரைவேக்காடுகள் உடனே மேற்கண்டவாறு குறை கூறி தங்களது காழ்புணர்வைக் காட்டுகிறார்கள்.<BR/><BR/>ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக ஆதரிக்கும் காலத்தில் கண்டிக்க வேண்டியவைகளை கண்டித்தும் ஆதரிக்க வேண்டியவைகளை ஆதரித்தும் இயக்கம் நடத்தியவ வீரமணி.<BR/><BR/>இது பற்றிய புரிதல் இல்லாமல், இந்த அரைகுறை மர மண்டைகள் வேண்டுமானால் விபரம் தெரியாமல் ஏதாவது எழுதலாம்.<BR/><BR/>உண்மை என்ன?<BR/><BR/>என்னிடம் இருக்கும் ஆதாரங்களில் கிட்டிய செய்தியை இங்கே தருகிறேன்.<BR/><BR/>5-11-2002 அன்று விடுதலைப்புலிகள் -இலங்கை அரசின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார் வீரமணி.<BR/><BR/>அதுபோல்<BR/><BR/>இலங்கை இராணுவத்திற்கு இந்திய ராணுவம் கண்டிக்க முன்வரவேண்டும் . தமிழின உணர்வு என்பது வெறியல்ல, மனித நேயம் என்பதை வலியுறுத்தி 10-2-2004 அன்று வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இது போல் பல விபரங்கள் கவிஅர் அவர்கள் மிகச் சிறப்பாக தொகுத்த அநத தொகுப்பில் விடுபட்டுள்ளது. <BR/><BR/>விடுபட்ட விபரங்கள் தெரியாததால் அரைவேக்காடுகள் உடனே வீரமணி அவர்களை குறை கூறினால்கூட பரவாயில்லை கொச்சைப்படுத்துவ்து எந்தவகையிலும் சரியில்லை.<BR/><BR/>வீரமணி அவர்களின் அடைந்தே தீருவோம் தமிழீழம் என்ற நூல் கிடைத்தால் படியுங்கள். <BR/><BR/>இப்போது பலராலும் எடுத்துவைத்த வாதங்களை வீரமணி அவர்கள் 1983 லேயே எடுத்து வைத்து இன்று வரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.<BR/><BR/>அவரை கொச்சைப்படுத்துவதாக நினைத்து உங்களை நீங்களே கொச்சைப்படுத்துக் கொள்ளாதீர்கள் என்பதே எனது அன்பு வேண்டுகோள்.<BR/><BR/>நன்றி.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16388126096693061432009-02-09T10:50:00.000+05:302009-02-09T10:50:00.000+05:30HiWe have just added your blog link to Tamil Blogs...Hi<BR/><BR/>We have just added your blog link to Tamil Blogs Directory - <A HREF="http://www.valaipookkal.com" REL="nofollow">www.valaipookkal.com. </A><BR/><BR/>Please check your blog post link <B> <A HREF="http://www.valaipookkal.com/story.php?title=%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1" REL="nofollow">here</A></B><BR/><BR/>If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.<BR/><BR/>Sincerely Yours<BR/><BR/>Valaipookkal TeamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50126419669539175642009-02-09T00:52:00.000+05:302009-02-09T00:52:00.000+05:301998-2006 காலங்களில் தமிழின தலைவர் மானமிகு வீரமணி ...1998-2006 காலங்களில் தமிழின தலைவர் மானமிகு வீரமணி அவர்கள், போயஸ் தோட்டத்து வாசலில் அம்மாவின் தரிசனத்திற்காக மண்டியிட்டுக்கிடந்தார் என்பதை பதிவு செய்தமைக்கு நன்றி.அ.பிரபாகரன்https://www.blogger.com/profile/10201186021153280280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71689665392390456952009-02-08T20:10:00.000+05:302009-02-08T20:10:00.000+05:30'அதன் காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டது என...'அதன் காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.'<BR/><BR/>:).<BR/><BR/>Even according to this news between 1998-2006 DK did nothing<BR/>on this issue.DMK does not support Eelam demand now.Is DK still supporting that demand openly.Unknownhttps://www.blogger.com/profile/09674115587308394457noreply@blogger.com