tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2858273369811766230..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: வீரமணி- இராமதாசு - திருமாவளவன் சந்திப்புதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73211897269622406542009-01-12T10:51:00.000+05:302009-01-12T10:51:00.000+05:30தமிழர்கள் அனைவரும் ஒரணியில் திரண்டால் நடுவண் அரசு ...தமிழர்கள் அனைவரும் ஒரணியில் திரண்டால் நடுவண் அரசு தன்நிலையை நிச்சயம் மாற்றிக்கொள்ளும்.<BR/><BR/>தமிழகத்தில் உள்ள இனஉணர்வாளர்கள் அனைவரும் தங்களுக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு (இவர்களைப்போல்) அனைவரும் “தமிழீழம்” என்ற இலக்கிற்காக ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும். <BR/><BR/>தமிழினத்திற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்களும் தங்களை தலைவராகக் கருதாமல் ஒரு வீரமிக்க தொண்டராக செயலாற்ற வேண்டும்.<BR/><BR/>தமிழர்களும் தமிழின உணர்வாளர்களும் இனி தமிழகத்தில் எந்த போராட்டத்திலும் ஈடுபடத்தேவையில்லை. நாம் அனைவரும் புதுதில்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவேண்டும். அது தொடர் போராட்டமாகவும் இருக்கவேண்டும்.<BR/><BR/>இன உணர்வோடும் எழுச்சியோடும் தமிழின உணர்வாளர்கள் புதுதில்லியை பத்துநாள் முற்றுகையிட்டால் தமிழீழம் தானக பிறக்கு. தமிழர்களின் போராட்டக்களம் இனி புதுதில்லியாக இருக்கட்டும்.கரிகாலன்https://www.blogger.com/profile/01039062927606535003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70966218632723756092009-01-12T07:31:00.000+05:302009-01-12T07:31:00.000+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புள...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புள்ளிராஜாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33822702395163507492009-01-12T01:40:00.000+05:302009-01-12T01:40:00.000+05:30வெத்துவேட்டு நீ ஒரு சுத்த வேஸ்ட்டு.வெத்துவேட்டு நீ ஒரு சுத்த வேஸ்ட்டு.pulliraajahttps://www.blogger.com/profile/10213034792559830525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15654152349450232452009-01-12T01:37:00.000+05:302009-01-12T01:37:00.000+05:30இந்தியா போரை நடத்தவில்லை.காங்கிரஸ்ஜிக்கள் தான் ப...இந்தியா போரை நடத்தவில்லை.<BR/>காங்கிரஸ்ஜிக்கள் தான் போரை நடத்துகின்றார்கள்.<BR/>எனவே காங்கிரஸ்ஜிக்களை தோற்கடியுங்கள்.<BR/>தலைமை மாறும்போது கொள்கைகளிலும் மாற்றம் வரலாம்.<BR/><BR/>அனைத்துத் தரப்புத் தகவல்களும் டில்லிக்குத் தெரியும்.<BR/>டில்லி தூங்குவதுபோன்று நடிக்கின்றது.<BR/><BR/>காங்கிரஸ்ஜிக்கள் கலைஞரை விலக்கிவிட்டு அம்மாவுடன் இணைய விரும்புகின்றார்கள்.<BR/>கலைஞரும் காங்கிரசின் வெற்றி வாய்ப்பை எடைபோட்டு முடிவெடுப்பார்.<BR/><BR/><BR/>எனவே கலைஞர் சொல் டில்லியின் காதில் விழாது.<BR/><BR/>பாவம் ஈழத் தமிழர்கள். பந்துபோன்று மாறி மாறி உதைப்படுகின்றார்கள்.<BR/><BR/><BR/>புள்ளிராஜாpulliraajahttps://www.blogger.com/profile/10213034792559830525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68893972919059261592009-01-12T00:10:00.000+05:302009-01-12T00:10:00.000+05:30தமிழினம் ஒன்று சேர்ந்து இந்தியாவை மாற்ற வைக்க வேண்...தமிழினம் ஒன்று சேர்ந்து இந்தியாவை மாற்ற வைக்க வேண்டும்.<BR/>மனிதநேயம் முற்றாக மறைந்து விட்டது மாய்வது தமிழர்கள் என்பதால்.<BR/>தமிழ்நாட்டில் காங்கிரசு மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் என்பதைத் தலைமைக்குப் புரிய வைக்க வேண்டும்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18916700909438973852009-01-11T21:09:00.000+05:302009-01-11T21:09:00.000+05:30வெத்துவேட்டுங்கிற பேரை முதலில் மாத்துங்க நண்பரே.வெத்துவேட்டுங்கிற பேரை முதலில் மாத்துங்க நண்பரே.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-783145430224738622009-01-11T11:21:00.000+05:302009-01-11T11:21:00.000+05:30i think these jokers should ask to annext Tamil Ee...i think these jokers should ask to annext Tamil Eelam to Tamil Nadu<BR/>aren't we same people at all...don't our blood boil when we hear other one was abused??????<BR/>let's work towards joining TN and TEவெத்து வேட்டுhttps://www.blogger.com/profile/11291931595864360788noreply@blogger.com