tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2696257443184714406..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பத்திரிகைகளுக்குப் பூணூல் இருக்கிறதா, இல்லையா? வாதம் செய்யத் தயாரா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23546108619269367892009-03-29T17:21:00.000+05:302009-03-29T17:21:00.000+05:30"பருத்திச் செடிக்கு நன்றி சொல்லி ரிக்வேதப் பாடல் இ..."பருத்திச் செடிக்கு நன்றி சொல்லி ரிக்வேதப் பாடல் இருக்கிறதே அதைப் பற்றிப் பேச துக்ளக் தயாரா? பருத்திச் செடி, பருத்திப் பஞ்சு, பருத்தி நூல், பருத்தித் துணி என்று வரிசையாக மனித குலத்திற்கு உதவிடும் பருத்திச் செடிக்கு நன்றி - என்றா ரிக்வேதப் பாடல் எழுதியவன் கூறி இருக்கிறான். இல்லையே? மாறாக - பூணூலுக்குத் தேவைப்படும் பஞ்சைத் தருவதற்காகப் பருத்திச் செடிக்கு நன்றி - என்றுதானே இருக்கிறது."<BR/><BR/>அடக் கொடுமையே பார்ப்பனர்கள் பூணூலுக்காக ஒரு பாட்டே எழுதி அவர்களை உயர்த்திக் கொள்கிறார்களா?<BR/><BR/>பூணூலுக்கு அவ்வளவு மரியாதையா?Unknownhttps://www.blogger.com/profile/03807880227312674078noreply@blogger.com