tag:blogger.com,1999:blog-1474608369333206681.post240192353304443044..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியார், அம்பேத்கர், ராம் மனோலோகியா கருத்துக்களின் அடிப் படையிலேயே மண்டல் பரிந்துரைதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6059048516092202452008-11-30T07:10:00.000+05:302008-11-30T07:10:00.000+05:30அது சரி சரியாகப் புரிந்து கொள்ளாமல் எடுத்தேன் கவிழ...அது சரி சரியாகப் புரிந்து கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதலாமா?<BR/><BR/><BR/>இங்கு ஒன்றை நன்கு க்அவனிக்க வேண்டும்<BR/><BR/>"சமூகநீதியை நிலை நாட்டிய ஒரு ஆட்சியை மதவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு கவிழ்த்ததை தமிழர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்."<BR/><BR/>மதவாதச் சக்திகளுடன் யார் கை கோத்தாளும் எதிர்க்கத்தான் செய்வார்கள்.<BR/><BR/>இதே வகையில் கலைஞரையும் எதிர்த்தார்களே.<BR/><BR/>சமூக நீதிக்காகா யார் பாடுபட்டாலும் பாரட்ட வேண்டியதும் ஒரு நல்ல செயல்தானே.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31588098851458285552008-11-29T21:43:00.000+05:302008-11-29T21:43:00.000+05:30//திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று இன்றைக்குக்கூட...//<BR/>திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று இன்றைக்குக்கூட சொல்லிக் கொண்டிருக்கும் அஇஅதிமுக சமூகநீதியை நிலை நாட்டிய ஒரு ஆட்சியை மதவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு கவிழ்த்ததை தமிழர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.<BR/>//<BR/><BR/>அதே ஜெயலலிதாவுக்கு உங்கள் தலைவர், மானமிகு வீரமணி "சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டம் வழங்கியதும் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்..இல்லாவிட்டால் உங்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா!<BR/><BR/>என்ன சமூக நீதியோ, என்ன மானமோ! உண்மையில் வீரமணியின் அகராதியில் மானம், சமூக நீதி என்பதற்கு என்ன பொருள்???அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.com