tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2340639686525723117..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியார் பார்வையில் இந்து-கிறிஸ்துவம்-இஸ்லாம்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47352147536003039732014-02-18T04:24:01.719+05:302014-02-18T04:24:01.719+05:30Subject: சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .
சுயம...Subject: சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .<br /><br />சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .சைவம் அருளிய சித்தாந்த கோட்பாடேயாகும்<br />அகத்தியர்சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். வடதிசையையும் தென்திசையையும்முதன்முதல் சமப்படுத்தியதன் மூலம்எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாதுசமத்துவம் இருக்க வேண்டும்என்றுவலியுறுத்துகின்றது.<br />. சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். <br />சைவம்கூறுவது என்ன ? மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்<br />என்ற கோட்பாட்டை சிவனின் அர்தநாதிஸ்வர தோற்றம் வலியுறுத்துகின்றது.<br />சமரச, சமத்துவ, சன்மார்க்க நெறிமுறைகளே உண்மையான சமாதானத்தை தோற்றுவிக்கும்<br />சமயமென்பது மனிதர்கள் அறிவு விளக்கம் பெற்று உறுதி எய்தி இன்பவாழ்வு பெறுவதற்கு சாதகமாய் அமைந்த ஞான ஆலயம்.<br />சமயம், மார்க்கம், மதம் என்னும் பதங்கள் ஒரே கருத்துடையன. அண்டம் ஆரம்பமான காலந் தொடக்கம் எத்தனையோ சமயங்கள் தோன்றி இல்லாது போயுள்ளன.<br />இன்றுவரையும் எத்தனையோ இடர்பாடுகளுக்குள் ‘சைவம்’ தள்ளப்பட்டும் எழுந்து தலைநிமிர்ந்து நிற்பதை எவரும் எழிதில் மறக்க முடியாது.<br />உலகிலுள்ள எல்லாச் சமயங்களும் (‘மத அனுஷ்டானங்கள் மூலம்) பொதுவாக இறைவனை அடையவும், ஆன்மீக வழியில் ஆறறிவு படைத்த புனிதமுள்ள மனிதனாக வாழவுமே போதிக்கின்றன.<br />ஆனால் போதனைகளும், சாதனை முறைகளும் அவரவர் சார்ந்த மதங்களுக்கேற்ப மாறுபடுகின்றது.<br />சைவம் எல்லா மக்களுக்கும் அவரவர் பக்குவத்திற்கேற்ப படிமுறையாய் போதனைகளையும், சாதனைகளையும் வகுத்துள்ளது. அன்றியும் நியாய வரம்புக்கும் அனுபவத்திற்கும் பொருந்துமாறும் அதன் போதனைக் கருத்துக்களும் தத்துவங்களும் விஞ்ஞானப் படி அமைந்துள்ளது. இதற்கு காரணம் அது முற்றறிவுடைய பரிபூரணனான இறைவனாலேயே ஆக்கப்பட்ட ‘வேத சிவாமங்களை’ உடைமையே. பரிபூரணனான சிவபெருமானால் உண்டாக்கப்பட்டபடியால் சைவ சமயம் என்றும் அதை எவருமே அழிக்க முடியாமல் இருப்பதையும் அறிய முடியும். சைவத்தை அழிக்க முடிந்தவர்களெல்லாம் சலித்துப் போன வரலாறுகள் நிறையவே உண்டு. ‘அர்த்தமுள்ள சைவ சமயத்தின் அத்திவாரம் அசைக்கப்பட முடியாத தான்தோன்றி நிற்கும் பரிபூரணத்துவம்.<br />மேலும் மிருக சுபாவத்தை தடுத்து மனித சுபாவத்தை அடக்கி தெய்வத்தன்மை அடைவதற்கு வழி நடத்துகின்றது. ‘சைவம்’ கூறிய அடிப்படையான கொள்கைகளையே வெவ்வேறு வகையாக பல்வேறு சமயங்களும் போதிக்கின்றன.<br />சைவசமயம், எல்லாச் சமயங்களும் இறைவனை அடைவதற்கு படிமுறைகளாய் அமைந்துள்ளன என்கின்றது. அன்றியும் ‘தெய்வம் இகழேல்’ என்றும் கூறுகின்றது.<br />ஆனால் ஏனைய சமயத்தவர்கள் இவ்வாறு சமரச சமத்துவ கொள்கையில் நின்று இவ்வாறு துணிந்து கூறுகின்றார்கள் இல்லையே,<br />சந்தர்ப்பவாதிகளாய் மாறும் போதும் தமக்கு சாதகத்தை எதிர்பார்த்துமே பலர் ‘சமரசனாய் இன்று நடப்பதைக் காணமுடியும்.<br />எல்லாச் சமயங்களும் சரிதான் என்று சைவம்சொல்வது போல் மற்றச் சமயத்தவர்களும் சொல்லும் காலமே உலகில் உண்மையான சமாதானம் நிலவும் என்று உறுதியாகக் கூறமுடியுதமிழ் தேசியத்தின் குரல்https://www.blogger.com/profile/12439065711149946158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16958640290323877982014-02-18T04:23:55.135+05:302014-02-18T04:23:55.135+05:30Subject: சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .
சுயம...Subject: சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .<br /><br />சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .சைவம் அருளிய சித்தாந்த கோட்பாடேயாகும்<br />அகத்தியர்சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். வடதிசையையும் தென்திசையையும்முதன்முதல் சமப்படுத்தியதன் மூலம்எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாதுசமத்துவம் இருக்க வேண்டும்என்றுவலியுறுத்துகின்றது.<br />. சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். <br />சைவம்கூறுவது என்ன ? மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்<br />என்ற கோட்பாட்டை சிவனின் அர்தநாதிஸ்வர தோற்றம் வலியுறுத்துகின்றது.<br />சமரச, சமத்துவ, சன்மார்க்க நெறிமுறைகளே உண்மையான சமாதானத்தை தோற்றுவிக்கும்<br />சமயமென்பது மனிதர்கள் அறிவு விளக்கம் பெற்று உறுதி எய்தி இன்பவாழ்வு பெறுவதற்கு சாதகமாய் அமைந்த ஞான ஆலயம்.<br />சமயம், மார்க்கம், மதம் என்னும் பதங்கள் ஒரே கருத்துடையன. அண்டம் ஆரம்பமான காலந் தொடக்கம் எத்தனையோ சமயங்கள் தோன்றி இல்லாது போயுள்ளன.<br />இன்றுவரையும் எத்தனையோ இடர்பாடுகளுக்குள் ‘சைவம்’ தள்ளப்பட்டும் எழுந்து தலைநிமிர்ந்து நிற்பதை எவரும் எழிதில் மறக்க முடியாது.<br />உலகிலுள்ள எல்லாச் சமயங்களும் (‘மத அனுஷ்டானங்கள் மூலம்) பொதுவாக இறைவனை அடையவும், ஆன்மீக வழியில் ஆறறிவு படைத்த புனிதமுள்ள மனிதனாக வாழவுமே போதிக்கின்றன.<br />ஆனால் போதனைகளும், சாதனை முறைகளும் அவரவர் சார்ந்த மதங்களுக்கேற்ப மாறுபடுகின்றது.<br />சைவம் எல்லா மக்களுக்கும் அவரவர் பக்குவத்திற்கேற்ப படிமுறையாய் போதனைகளையும், சாதனைகளையும் வகுத்துள்ளது. அன்றியும் நியாய வரம்புக்கும் அனுபவத்திற்கும் பொருந்துமாறும் அதன் போதனைக் கருத்துக்களும் தத்துவங்களும் விஞ்ஞானப் படி அமைந்துள்ளது. இதற்கு காரணம் அது முற்றறிவுடைய பரிபூரணனான இறைவனாலேயே ஆக்கப்பட்ட ‘வேத சிவாமங்களை’ உடைமையே. பரிபூரணனான சிவபெருமானால் உண்டாக்கப்பட்டபடியால் சைவ சமயம் என்றும் அதை எவருமே அழிக்க முடியாமல் இருப்பதையும் அறிய முடியும். சைவத்தை அழிக்க முடிந்தவர்களெல்லாம் சலித்துப் போன வரலாறுகள் நிறையவே உண்டு. ‘அர்த்தமுள்ள சைவ சமயத்தின் அத்திவாரம் அசைக்கப்பட முடியாத தான்தோன்றி நிற்கும் பரிபூரணத்துவம்.<br />மேலும் மிருக சுபாவத்தை தடுத்து மனித சுபாவத்தை அடக்கி தெய்வத்தன்மை அடைவதற்கு வழி நடத்துகின்றது. ‘சைவம்’ கூறிய அடிப்படையான கொள்கைகளையே வெவ்வேறு வகையாக பல்வேறு சமயங்களும் போதிக்கின்றன.<br />சைவசமயம், எல்லாச் சமயங்களும் இறைவனை அடைவதற்கு படிமுறைகளாய் அமைந்துள்ளன என்கின்றது. அன்றியும் ‘தெய்வம் இகழேல்’ என்றும் கூறுகின்றது.<br />ஆனால் ஏனைய சமயத்தவர்கள் இவ்வாறு சமரச சமத்துவ கொள்கையில் நின்று இவ்வாறு துணிந்து கூறுகின்றார்கள் இல்லையே,<br />சந்தர்ப்பவாதிகளாய் மாறும் போதும் தமக்கு சாதகத்தை எதிர்பார்த்துமே பலர் ‘சமரசனாய் இன்று நடப்பதைக் காணமுடியும்.<br />எல்லாச் சமயங்களும் சரிதான் என்று சைவம்சொல்வது போல் மற்றச் சமயத்தவர்களும் சொல்லும் காலமே உலகில் உண்மையான சமாதானம் நிலவும் என்று உறுதியாகக் கூறமுடியுதமிழ் தேசியத்தின் குரல்https://www.blogger.com/profile/12439065711149946158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52630763240074546162014-02-18T04:23:29.864+05:302014-02-18T04:23:29.864+05:30Subject: சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .
சுயம...Subject: சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .<br /><br />சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .சைவம் அருளிய சித்தாந்த கோட்பாடேயாகும்<br />அகத்தியர்சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். வடதிசையையும் தென்திசையையும்முதன்முதல் சமப்படுத்தியதன் மூலம்எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாதுசமத்துவம் இருக்க வேண்டும்என்றுவலியுறுத்துகின்றது.<br />. சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? .மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். <br />சைவம்கூறுவது என்ன ? மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்<br />என்ற கோட்பாட்டை சிவனின் அர்தநாதிஸ்வர தோற்றம் வலியுறுத்துகின்றது.<br />சமரச, சமத்துவ, சன்மார்க்க நெறிமுறைகளே உண்மையான சமாதானத்தை தோற்றுவிக்கும்<br />சமயமென்பது மனிதர்கள் அறிவு விளக்கம் பெற்று உறுதி எய்தி இன்பவாழ்வு பெறுவதற்கு சாதகமாய் அமைந்த ஞான ஆலயம்.<br />சமயம், மார்க்கம், மதம் என்னும் பதங்கள் ஒரே கருத்துடையன. அண்டம் ஆரம்பமான காலந் தொடக்கம் எத்தனையோ சமயங்கள் தோன்றி இல்லாது போயுள்ளன.<br />இன்றுவரையும் எத்தனையோ இடர்பாடுகளுக்குள் ‘சைவம்’ தள்ளப்பட்டும் எழுந்து தலைநிமிர்ந்து நிற்பதை எவரும் எழிதில் மறக்க முடியாது.<br />உலகிலுள்ள எல்லாச் சமயங்களும் (‘மத அனுஷ்டானங்கள் மூலம்) பொதுவாக இறைவனை அடையவும், ஆன்மீக வழியில் ஆறறிவு படைத்த புனிதமுள்ள மனிதனாக வாழவுமே போதிக்கின்றன.<br />ஆனால் போதனைகளும், சாதனை முறைகளும் அவரவர் சார்ந்த மதங்களுக்கேற்ப மாறுபடுகின்றது.<br />சைவம் எல்லா மக்களுக்கும் அவரவர் பக்குவத்திற்கேற்ப படிமுறையாய் போதனைகளையும், சாதனைகளையும் வகுத்துள்ளது. அன்றியும் நியாய வரம்புக்கும் அனுபவத்திற்கும் பொருந்துமாறும் அதன் போதனைக் கருத்துக்களும் தத்துவங்களும் விஞ்ஞானப் படி அமைந்துள்ளது. இதற்கு காரணம் அது முற்றறிவுடைய பரிபூரணனான இறைவனாலேயே ஆக்கப்பட்ட ‘வேத சிவாமங்களை’ உடைமையே. பரிபூரணனான சிவபெருமானால் உண்டாக்கப்பட்டபடியால் சைவ சமயம் என்றும் அதை எவருமே அழிக்க முடியாமல் இருப்பதையும் அறிய முடியும். சைவத்தை அழிக்க முடிந்தவர்களெல்லாம் சலித்துப் போன வரலாறுகள் நிறையவே உண்டு. ‘அர்த்தமுள்ள சைவ சமயத்தின் அத்திவாரம் அசைக்கப்பட முடியாத தான்தோன்றி நிற்கும் பரிபூரணத்துவம்.<br />மேலும் மிருக சுபாவத்தை தடுத்து மனித சுபாவத்தை அடக்கி தெய்வத்தன்மை அடைவதற்கு வழி நடத்துகின்றது. ‘சைவம்’ கூறிய அடிப்படையான கொள்கைகளையே வெவ்வேறு வகையாக பல்வேறு சமயங்களும் போதிக்கின்றன.<br />சைவசமயம், எல்லாச் சமயங்களும் இறைவனை அடைவதற்கு படிமுறைகளாய் அமைந்துள்ளன என்கின்றது. அன்றியும் ‘தெய்வம் இகழேல்’ என்றும் கூறுகின்றது.<br />ஆனால் ஏனைய சமயத்தவர்கள் இவ்வாறு சமரச சமத்துவ கொள்கையில் நின்று இவ்வாறு துணிந்து கூறுகின்றார்கள் இல்லையே,<br />சந்தர்ப்பவாதிகளாய் மாறும் போதும் தமக்கு சாதகத்தை எதிர்பார்த்துமே பலர் ‘சமரசனாய் இன்று நடப்பதைக் காணமுடியும்.<br />எல்லாச் சமயங்களும் சரிதான் என்று சைவம்சொல்வது போல் மற்றச் சமயத்தவர்களும் சொல்லும் காலமே உலகில் உண்மையான சமாதானம் நிலவும் என்று உறுதியாகக் கூறமுடியுதமிழ் தேசியத்தின் குரல்https://www.blogger.com/profile/12439065711149946158noreply@blogger.com