tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2096612232019794709..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கடவுளுக்கு வருடாவருடம் கல்யாணமா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77879591460972711612011-03-08T13:11:28.686+05:302011-03-08T13:11:28.686+05:30//Blogger ரம்மி said...
சென்டிமென்ட் என்பது ஒ...//Blogger ரம்மி said...<br /><br /> சென்டிமென்ட் என்பது ஒவ்வொருவருக்கும், ஒரு மாதிரி! கருப்புச் சட்டை, மஞ்சள் துண்டு...இது போல! அடியாளம் என்று வாதிட்டாலும், ஒன்றையே ஏன் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்!அதுவும் ஒரு மூட நம்பிக்கை தானே!<br /> (கடவுளுக்கு கல்யாணம் என்பதும், அதை மனிதர்கள் நடத்து வதும் ஆத்திகவாதிகளுக்கே ஜீரணிக்க முடியாத விஷயம் தான்!)<br /><br /> June 22, 2010 7:53 AM//<br /><br />அது போடுகிறவர் இது போட்டா நல்லது நடக்கும் என்று விளம்பர படுத்தினா தான் மூடநம்பிக்கை...<br /><br />தனக்கு பிடித்த வண்ணத்தை தேர்வு செய்வது என்பதை நமது மூளை சம்பந்தப்பட்ட விஷயம்...கடைக்கு போய் துணி எடுக்கும்பொழுதே சிலருக்கு பிடித்த வண்ணத்தையே வழக்கமாக எடுப்பார்கள் அந்த வண்ணம் தான் வீட்டில் இருக்கிறதே என்று நினைவு படுத்தினால் தான் அவருக்கு நினைவு வரும். அடுத்தவருக்கு வேறொரு வண்ணம் அப்படியே நினைவில் ஒட்டிக்கொண்டிருக்கும்...நீலம், கருப்பு, சிவப்பு...பஞ்சு மிட்டாய்...சிலருக்கு பிடித்த வண்ணம் அடுத்தவருக்கு அருவருப்பாக கூட இருக்கும். ஆனால் அவர் அதை மாற்றுவதில்லை. இவருக்கு (குறை கூறுபவர்) பிடித்த வண்ணம் அவருக்கு அருவருப்பாக இருக்கும். அதற்காகவும் இவர் மாற்றிக்கொள்வதில்லை. மாற்றாததற்கு காரணமாக மூடநம்பிக்கையை பிறருக்கு கற்பிப்பது தான் தவறு.<br /><br />ஒரு கட்சித்தலைவர் பிறரிடமிருந்து வேறுபட்டுத் தெரிவதற்காக தன்னுடைய தொண்டர்களுக்காக இப்படி போட்டுக்கொள்வது தவறில்லை. விபி.சிங் தொப்பி, எம்.ஜி.ஆர் தொப்பி...இப்படி எத்தனையோ பல விஷயங்கள். அவரிடம் ஏதாவது குறை கண்டுபிடிக்க வேண்டும், குறை சொல்ல வேண்டும் என்பதற்காக விமர்சனங்கள் எழும். இப்படி எம்.ஜி.ஆருக்கும் எழுந்திருக்கிறது. வி,பி.சிங்கிற்கும் எழுந்திருக்கிறது. ஏன் அப்துல் கலாமிற்கும் எழுந்திருக்கிறது. (அவர் நடையுடைக்காக...) இப்பொழுது இன்னொருவருக்கும் எழுந்திருக்கிறது. <br /><br />ஹி ஹி ரொம்ப நாளாக வேட்டி சட்டை போட்டிருப்பது எவர் கண்ணிற்கும் தெரியவில்லை (அதுவும் ஒரே வண்ணம் தான் வெள்ளை)...இப்பொழுது மஞ்சள் துண்டு சரியாக கண்ணில் பட்டுவிட்டது... சக்சஸ்...! இதற்காகத்தான் அதை போடுவதே...அப்புறம் எதற்கு ஆடை அலங்காரம். எல்லாம் இதற்காகத்தான்.<br /><br />பெண்களை கவருவதற்கு ஒரே மாதிரியாக உடையணிந்து அனைவரும் சென்றால் எப்படி பெண்களால் தனித்து ஒருவர் மற்றும் உற்று நோக்கப்படுவார்... பிறரிடமிருந்து மாறுபட்ட வண்ணத்தில் போனால் தான் அவர் உற்று நோக்கப்படுவார்.... இது இளைஞனோட கவலை...<br /><br /><br />உடனே இதற்குத்தானா? என்று கருத்து வைக்க கூடாது...அவரவர் நோக்கம் சார்ந்தது...நம்ம நோக்கம் ஏதாவது குறை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்பது மாதிரி.. தொடர்ந்து நிறைய இடத்தில் பின்னூட்டமாக இதையே வைத்திருப்பது கூட ஒரே மாதிரியான நோக்கம் தானே..<br /><br />ஹி ஹி இல்லை இதை கூட சென்டிமென்டாகத்தான் எடுத்துக்கொள்ள முடியுமா..?நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25380035915046225702011-03-08T12:43:46.333+05:302011-03-08T12:43:46.333+05:30//Blogger விஸ்வாமித்திரன் said...
//கொஞ்ச நாள...//Blogger விஸ்வாமித்திரன் said...<br /><br /> //கொஞ்ச நாளைக்கு நீ கீழே இறங்கி என்னைத் தூக்கு. இவ்வளவு நாள் என்னைத் தூக்கியவன் அவன்; என் அருகில் வந்து உட்காரட்டும் என்று சொன்னானா?//<br /> <b> தலைவர் தன் வீட்டு வாட்ச் மேனை பார்த்து " நீ இத்தனை நாள் காவல் காத்தாய் , கொஞ்ச நாளைக்கு நீ வீட்டு முதலாளியாக இரு நான் வாட்ச் மேனாக இருக்கேன்" என்று சொல்வாரா?<br /> "கொஞ்ச நாளைக்கு நீ சமையல் காரனாக சமையல் செய் ; சமையல் காரனை வாட்ச் மேனாக வாசலில் நிற்கட்டும் என்று சொல்வாரா</b><br /><br /> June 22, 2010 8:50 AM//<br /><br />சரி பிச்சைக்காரன் எப்ப முதலாளியானான்...ஏங்கிட்ட உழைக்காமல் வாங்கி தின்றவன் எப்படி முதலாளி ஆகமுடியும். பிச்சைப்போடற நான் இல்ல முதலாளியாக இருக்க முடியும் என்று அவன் கேட்டால் என்ன பதில் சொல்லுவ...<br /><br />உனக்கென்று நிலமும் இல்லை வீடும் உன்னது இல்ல....நீ திங்கற சாப்பாடும் நீ உழைச்சி சம்பாதித்தது இல்ல எல்லாம் நான் கொடுத்தது. நீ எப்ப முதலாளி ஆனே...என்று இவ்வளவு நாள் வாட்ச் மேனாக ஏமாந்து வேலைபார்த்து கொண்டிருந்தவன் முதலாளி என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டு ஏமாற்றி கொண்டிருக்கும் சோம்பேறியிடம் கேட்டால் என்ன பண்ணுவ....<br /><br />அது மாதிரிதான் பார்ப்பனன் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டு சவாரி செய்யறானே...அவனை ஒரு நாள் தூக்க சொல்லி உண்மையான முதலாளி மற்றும் தொழிலாளியான திராவிடன் அதன் மேல் ஏறி சவாரி செய்யனும்...அதை கடவுள் செய்தாரா... செய்யமாட்டார் ஆகையால் அதை நாம தான் செய்யணும்னு பெரியார் சொல்றார். இப்ப புரியுதோ...நோக்கு...<br /><br />முதலாளியா தொழிலாளியா என்பதை நீ முடிவு பண்ணக்கூடாது...பத்திரம் முடிவு பண்ணணும்...அரசு முடிவு பண்ணணும்...பார்ப்பன ஜாதி முடிவு பண்ணக்கூடாது. உடல் உழைப்பு முடிவு பண்ணணும். பிடுங்கித் திண்ணக்கூடாது...உழைச்சி சம்பாதிக்கணும்....<br /><br />அடுத்தவ முதுகில ஏறி சவாரி செய்யக்கூடாது...பக்தி இருந்தா நீயும் சேரந்து தூக்கணும். அவன் மேல மனிதாபிமானமற்ற முறையில் ஏறி உட்காரக்கூடாது. ஏறி உட்கார்ந்து கொண்டு பக்தியை பத்தி வாய்கிழியப் பேசப்படாது. (ஆனா நீ பேசுவே நீ யாரு....ராசா மனிதநேயமிக்கவனாச்சே...உன்னை நீயே மெச்சிக்கணும்)<br /><br />இது மாதிரி தொழிலாளர் நல சட்டத்திலேயே இருக்குது...போய் தொழிலாளர் நல சட்டப் புத்தகத்தை பார்க்கலாம்........தொழிலாளர் நல சட்டத்தில் தொழிலாளருக்குத்தான் அதிக முன்னுரிமை....அங்கேயே முதலாளி ஏறி சவாரி எல்லாம் செய்யமுடியாது...ஏறினால் கம்பி எண்ணனும்...லாக் அவுட் தான...அது தெரியுமோ நோக்கு...<br /><br />இப்படி தத்து பித்துன்னு உளரப்படாது. இந்த உருப்படாத தத்துவத்தை ஊத்தைவாயன் கிட்ட வேணுமான சொல்லலாம். <br /><br /><b>எவ்வளவு? பெரிய அவதூரை எவ்வளவு அசால்ட்டா பின்னூட்டமா வைக்கிற பார்த்தியா</b>....வைச்சுட்டு எங்க மனது புண்படுது என்றும் கருத்து வேற வைப்ப...நீ வைக்கும்போதே கோடிக்கணக்கானவர்கள் மனது புண்படுவதை பத்தி கவலைப்பட்டிருப்பியா...திருந்தாத ஜென்மம்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-481306690027405042010-06-22T08:50:44.302+05:302010-06-22T08:50:44.302+05:30//கொஞ்ச நாளைக்கு நீ கீழே இறங்கி என்னைத் தூக்கு. இவ...//கொஞ்ச நாளைக்கு நீ கீழே இறங்கி என்னைத் தூக்கு. இவ்வளவு நாள் என்னைத் தூக்கியவன் அவன்; என் அருகில் வந்து உட்காரட்டும் என்று சொன்னானா?//<br />தலைவர் தன் வீட்டு வாட்ச் மேனை பார்த்து " நீ இத்தனை நாள் காவல் காத்தாய் , கொஞ்ச நாளைக்கு நீ வீட்டு முதலாளியாக இரு நான் வாட்ச் மேனாக இருக்கேன்" என்று சொல்வாரா? <br />"கொஞ்ச நாளைக்கு நீ சமையல் காரனாக சமையல் செய் ; சமையல் காரனை வாட்ச் மேனாக வாசலில் நிற்கட்டும் என்று சொல்வாராவிஸ்வாமித்திரன்https://www.blogger.com/profile/09946899415234129572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30201086996611394852010-06-22T08:50:44.301+05:302010-06-22T08:50:44.301+05:30//கொஞ்ச நாளைக்கு நீ கீழே இறங்கி என்னைத் தூக்கு. இவ...//கொஞ்ச நாளைக்கு நீ கீழே இறங்கி என்னைத் தூக்கு. இவ்வளவு நாள் என்னைத் தூக்கியவன் அவன்; என் அருகில் வந்து உட்காரட்டும் என்று சொன்னானா?//<br />தலைவர் தன் வீட்டு வாட்ச் மேனை பார்த்து " நீ இத்தனை நாள் காவல் காத்தாய் , கொஞ்ச நாளைக்கு நீ வீட்டு முதலாளியாக இரு நான் வாட்ச் மேனாக இருக்கேன்" என்று சொல்வாரா? <br />"கொஞ்ச நாளைக்கு நீ சமையல் காரனாக சமையல் செய் ; சமையல் காரனை வாட்ச் மேனாக வாசலில் நிற்கட்டும் என்று சொல்வாராவிஸ்வாமித்திரன்https://www.blogger.com/profile/09946899415234129572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77149968515330165632010-06-22T07:53:39.666+05:302010-06-22T07:53:39.666+05:30சென்டிமென்ட் என்பது ஒவ்வொருவருக்கும், ஒரு மாதிரி! ...சென்டிமென்ட் என்பது ஒவ்வொருவருக்கும், ஒரு மாதிரி! கருப்புச் சட்டை, மஞ்சள் துண்டு...இது போல! அடியாளம் என்று வாதிட்டாலும், ஒன்றையே ஏன் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்!அதுவும் ஒரு மூட நம்பிக்கை தானே!<br />(கடவுளுக்கு கல்யாணம் என்பதும், அதை மனிதர்கள் நடத்து வதும் ஆத்திகவாதிகளுக்கே ஜீரணிக்க முடியாத விஷயம் தான்!)Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23609955899901070012010-06-22T07:44:32.649+05:302010-06-22T07:44:32.649+05:30பெரியார் ஏன் வீரமணியையும், ராமகிருஷ்ணனையும் பிரித்...பெரியார் ஏன் வீரமணியையும், ராமகிருஷ்ணனையும் பிரித்தே வைத்துள்ளா?Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44249252481798373392010-06-22T07:31:51.623+05:302010-06-22T07:31:51.623+05:30அருமையான பதிவு...
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
த...அருமையான பதிவு...<br /><br />உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..<br />தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....<br />http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.htmlhttp://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.com