tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2029812279175601165..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தந்தைபெரியாரும் -நுழைவுத்தேர்வும்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39367044535358274812012-07-07T18:39:18.218+05:302012-07-07T18:39:18.218+05:30அவர் நாத்திகரா?
அனுதினமும்
மூன்று வேளையும்
கோவ...அவர் நாத்திகரா?<br /><br /><br />அனுதினமும்<br /><br />மூன்று வேளையும்<br /><br />கோவிலுக்குப் போகிறார்...!<br /><br />குட்டிக் கொண்டு<br /><br />தலையில்...!<br /><br />தோப்புக் கர்ணம்<br /><br />போடுவதில்லை...!<br /><br />குப்புற விழுந்து சாஷ்டாங்கமாய் கும்பிட்டு வணங்கி<br /><br />அங்கப் பிரதட்சணம்<br /><br />வருவதில்லை<br /><br />குருக்கள்!!<br /><br />கோ.கலியபெருமாள்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43447060109121434352012-07-07T18:35:33.638+05:302012-07-07T18:35:33.638+05:30தமிழ்நாட்டில் நீர்த் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு
...தமிழ்நாட்டில் நீர்த் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு<br /><br /><br />1. வீடூர் நீர்த்தேக்கம் 17.13Mm3<br /><br />2. கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் 66.10<br /><br />3. சாத்தனூர் நீர்த்தேக்கம் 228.91<br /><br />4. வாணியாறு நீர்த்தேக்கம் 11.837<br /><br />5. வெல்லிங்டன் நீர்த்தேக்கம் 73.40<br /><br />6. மணிமுக்தாநதி நீர்த்தேக்கம் 20.62<br /><br />7. கோமுகி நதி நீர்த்தேக்கம் 15.86<br /><br />8. மேட்டூர் நீர்த்தேக்கம் 2708.79<br /><br />9. சின்னாறு நீர்த்தேக்கம் 14.15<br /><br />10. பவானி சாகர் நீர்த்தேக்கம் 929.00<br /><br />11. அமராவதி நீர்த்தேக்கம் 114.61<br /><br />12. பாலாறு பொரந்தலாறு நீர்த்தேக்கம் 43.19<br /><br />13. வரதமாநதி நீர்த்தேக்கம் 16.31<br /><br />14. குடகனாறு நீர்த்தேக்கம் 12.29Mm3<br /><br />15. வைகை நீர்த்தேக்கம் 194.78<br /><br />16. மஞ்சனாறு நீர்த்தேக்கம் 13.48<br /><br />17. மணிமுத்தாறு நீர்த்தேக்கம் 156.07<br /><br />18. பேச்சிப்பாறை நீர்த்தேக்கம் 152.36<br /><br />19. பெருஞ்சாணி நீர்த்தேக்கம் 81.84<br /><br />20. சித்தாறு நீர்த்தேக்கம் 1 17.28<br /><br />21. சித்தாறு நீர்த்தேக்கம் மிமி 28.55<br /><br />22. சோலையாறு நீர்த்தேக்கம் 152.70<br /><br />23. பரம்பிக்குளம் நீர்த்தேக்கம் 504.66<br /><br />24. ஆழியாறு நீர்த்தேக்கம் 109.43<br /><br />25. திருமூர்த்தி நீர்த்தேக்கம் 54.80<br /><br />25 அணைகள் / நீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 5738.15Mn3 5738.15 X 106 க.மீட்டர்<br /><br />பெறக்கூடிய வண்டல் மண்ணின் கொள்ளளவு 574 X 106 க.மீட்டர்<br /><br />20270 X 106 க.அடி<br /><br />நன்றி: ஜூலை 2012 தமிழக விவசாயி உலகம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84463485735498334182012-07-07T18:32:09.465+05:302012-07-07T18:32:09.465+05:30பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.
உலகில...பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.<br /><br /> உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.<br /><br /> விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.<br /><br /> திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்'.<br /><br /> தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.<br /><br /> உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.<br /><br /> இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் அமைக்கப்பட்டது.<br /><br /> ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.<br /><br /> மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82259141662965376182012-07-07T18:31:22.069+05:302012-07-07T18:31:22.069+05:30அரசியலில் இப்படியும் ஒரு தோழர்
மே. சு. சண்முகசுந...அரசியலில் இப்படியும் ஒரு தோழர்<br /><br /><br />மே. சு. சண்முகசுந்தரம், தி.மு. கழக முன்னாள் முதல் அவைத் தலைவர், மதுராந்தகம் வட்டம், வாலசாபாத் ஒன்றிய திமு கழக பிரதிநிதி., சீயமங் கலம் துவக்கப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் மன்றத் தலைவர் 133, செட்டித் தெரு திம்மராஜம்பேட்டை, காஞ்சிபுரம் - 631 601. மனப்பூர்வமாக 23.04.2012 அன்று எழுதித் தந்த இறுதி முறி (உயில்).<br /><br />என் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், இயக்கத் தோழர்கள் அனைவரும் என் மறைவுக்குப் பிறகு நடத்த வேண்டிய நடைமுறைகள்:<br /><br />1. உடலை குளிப்பாட்டக் கூடாது.<br /><br />2. நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம் எதுவும் பூசக்கூடாது.<br /><br />3. உடலுக்கு மாலை இடலாம்.<br /><br />4. உடல் அருகில் அமர்ந்து அழக் கூடாது.<br /><br />5. பறை (அ) மேளம் அடிப்பது சங்கு ஊதுவது எதுவும் கூடாது.<br /><br />6. இறுதிச் சடங்கு என்று எந்தச் சடங்கையும் செய்யக் கூடாது.<br /><br />7. என் துணைவியாருக்கும் என் மறைவைத் தொடர்ந்து எந்தவித சடங்கும் செய்யக் கூடாது.<br /><br />8. என் மறைவிற்குப் பிறகும் என் துணைவியார் பூவும் பொட்டும் வைத்துக் கொள்வதையே நான் விரும்புகிறேன்.<br /><br />9. போரூர், சிறி இராமச்சந்தரா மருத்துவமனையினரின் 13.09.2003 தேதியிட்ட கடித எண் 69/474/MS/2003 பிரகாரம் பெரியார் அண்ணா பிறந்த நாள் முன்னிறுத்தி முடிவெடுத்து உறுதி செய்தபடி என் உடலை அந்த மருத்துவமனைக்கு தானம் கொடுத்துவிட வேண்டும்.<br /><br />10. என் மறைவை முன்னிட்டு கொள்ளி வைப்பது, பால் ஊற்றுவது, கருமாதி செய்வது, திதி கொடுப்பது எதுவும் இருக்கக் கூடாது.<br /><br />11. உறவினர், நண்பர்கள், கழகத்தவர் அனைவருக்கும் உரிய நேரத்தில் என் மறைவைத் தெரிவிக் கவும்.<br /><br />12. மருத்துவமனைக்கு உடல் சென்றதும் வருபவர்கள் மரியாதை செய்ய விரும்பினால் அவர்கள் வசதிக்காக என் புகைப்படம்ஒன்றை வீட்டில் வைக்கலாம்.<br /><br />13. என் மறைவை அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்துடன் மறைவுக்குப் பின் ஒரு மாதத்திற் குள்ளாக ஏதேனும் ஒரு நாளில் நினைவு ஏந்தல் நிகழ்ச்சி ஒன்றை கூட்டலாம்.<br /><br />14. இங்கே குறிப்பிட்ட நடை முறைகளை என் மக்கள்<br /><br />1) அருள் பிரகாசம்<br /><br />2) இராணி<br /><br />3) ருக்குமணி<br /><br />4) கோவலன்<br /><br />5) துணைவியார் அஞ்சலம் மற்றும் என் மருமகன், மருமகள்கள் பேரன் பேத்திகள் தவறாமல் செய்யக் கடமைப் பட்டவர்கள் ஆவார்கள்.<br /><br />15. இந்த இறுதி முறி (உயில்) நான் என் மனம் ஒத்து முழு நினைவு டனும் ஒப்புதலுடனும் தயாரிக்கப் பட்டு கையொப்பம் இடப்பட்டது.<br /><br />இப்படிக்கு<br />(மே.சு. சண்முகசுந்தரம்)<br />திம்மராஜம்பேட்டை<br />23.04.2012<br /><br />சாட்சிகள்:<br /><br />1. எம். வேதாசலம், தி.மு.க. ஒன்றிய செயலாளர், வாலாசாபாத்,<br /><br />2. என். பாண்டியன், தி.மு.க. பேரூ ராட்சி செயலாளர், வாலாசாபாத்<br /><br />3. ஏ. கணேசன், முன்னாள் ஊராட்சித் தலைவர், திம்மராசம்பேட்டை.<br /><br />குறிப்பு: திராவிடர் கழகத்திற்கு அடுத்த படியாக தி.மு.க.வில் தான் இத்தகைய உணர்வைக் காண முடிகிறது பாராட் டுகள். 7-7-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76383785730147270972012-07-07T18:30:02.898+05:302012-07-07T18:30:02.898+05:30பார்ப்பனருக்குப் புரோகிதம் இல்லை
தொல்காப்பியம் க...பார்ப்பனருக்குப் புரோகிதம் இல்லை<br /><br /><br />தொல்காப்பியம் காலத்தில் பார்ப் பனருக்குப் பாங்கன் தொழில் இருந்த தேயன்றி புரோகிதத் தொழில் இல்லை.<br /><br />தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், இன்ப ஒழுக்கத்தையும், இல்லறத்தையும் சிறப்பாய்க்கூறும் அகத்திணையில், களவியல், கற்பியல்களிலேனும் பொதுப் படக்கூறும் பிற இயல்களிலேனும், பார்ப்பனர்க்கு அறுத்தொழிலும் பாங்கத் தொழிலும் ஆவொடு நிமித்தங்கூறலும் வாயில் தொழிலுமேயன்றிப் பிற தொழில்கள் கூறப்படவேயில்லை.<br /><br />பார்ப்பனர் தொழில்களைக் கூறும் தொல்காப்பிய நூல் பாக்கள்:<br /><br />கற்பியல்<br /><br />காமநிலை யுரைத்தலும் தேரிநிலை உரைத்தலும்<br /><br />கிழவோள் குறிப்பினை எடுத்துக் கூறலும்<br /><br />ஆவொடுபட்ட நிமித்தங் கூறலும்<br /><br />செலவுறு கிளவியும் செலவழுங்குளவியும்<br /><br />அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய<br /><br />தோழி, தாயே, பார்ப்பான், பாங்கன்<br /><br />யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப<br /><br />செய்யுளியல்:<br /><br />பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி<br /><br />களவிற் கிளவிக் குரியவர் என்ப<br /><br />பேணுதரு சிறப்பிற் பார்ப்பான் முதலா<br /><br />முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகையித்<br /><br />தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்<br /><br />பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி<br /><br />யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.<br />7-7-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54480740996239392972012-07-07T18:29:00.184+05:302012-07-07T18:29:00.184+05:30சமூகநீதி
இவ்வாண்டு மருத்துவப் படிப்புக்கு விண்ணப...சமூகநீதி<br /><br /><br />இவ்வாண்டு மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் மாணவிகள்: 18,060 பேர். மாணவர்கள்: 9,816 பேர். மாணவர் களைக் காட்டிலும் 2 மடங்கு அதிகமாக மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகள் 11,883 பேர். பழங்குடியினத்தைச் சேர்ந்த 194 மாணவ மாணவிகள்.<br /><br />மொத்த விண்ணப்ப தாரர்களில் 10 ஆயிரத்து 475 பேர் குடும் பத்தில் முதல் தலைமுறையாக கல்லூரிப் படிப்புக்கு வருபவர்கள்.<br /><br />தகவல்: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி<br /><br />.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53799839171394696612012-07-07T18:27:14.306+05:302012-07-07T18:27:14.306+05:30சிலந்தி
ஒரு வகை சிலந்தி, `கறுப்பு விதவை' என்...சிலந்தி<br /><br /><br />ஒரு வகை சிலந்தி, `கறுப்பு விதவை' என்று அழைக்கப்படுகிறது.<br /><br />`லேட்ரோ டெக்டஸ் டிரெடி சிம்கட்டாடஸ்' என்பது இதன் அறிவியல் பெயர்.<br /><br />இந்த வகை சிலந்தியில் ஆண் சிலந்தி உருவத்தில் சிறிதாகத்தான் இருக்கும். ஆண் சிலந்தியுடன் இனக்கலவி செய்தபின், பெண் சிலந்தியானது, ஆண் சிலந்தியையே அடித்து சாப்பிட்டுவிடும்.<br /><br />இப்படி வினோத செயலால் பெண் சிலந்தி விதவை ஆகிவிடுவதாலும், தன் கறுத்த உருவத்தினாலும் அது கறுப்பு விதவை (பிளாக் விடோ ஸ்பைடர்) என அழைக்கப்படு கிறது. மேலும் இதன் வயிற்றுப் பாகத்தில் சிகப்பு வட்டம் ஒன்று காணப்படும்.<br /><br />இது மற்ற எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இயற்கையாக எச்சரிக்கை குறியாக அமைந்துள்ளது. பொதுவாக வெப்ப நாடுகளில் இவ்வகை சிலந்திகள் வாழ்கின்றன. கறுப்பு விதவை விஷம் மிக்கது. மனிதர்களைக் கடித்தால் மரணம் நிச்சயம். 7-7-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62677026859922845622012-07-07T18:23:46.615+05:302012-07-07T18:23:46.615+05:30ஒற்றைச் செருப்புகள்
எழுத்துரு அளவு Larger Font Sma...ஒற்றைச் செருப்புகள்<br />எழுத்துரு அளவு Larger Font Smaller Font<br /><br />கேட்பாரற்றுக் கிடக்கும்<br />பிளாட்பார ஒற்றைச் செருப்புகள்!<br />பெற்ற பிள்ளைகள்<br />பார்ப்பாரற்றுக் கலங்கும்<br />முதியோர் இல்ல<br />அனாதை பெற்றோர்கள்!<br /><br />இதுவன்றோ தாய்மொழி!<br /><br />Female - Male<br />பெண் - ஆண்<br />She - He<br />அவள் - அவன்<br />Sister - Brother<br />சகோதரி - சகோதரர்<br />Aunt - Uncle<br />அத்தை - மாமா<br />தாய்மை - ? <br />தமிழில் தாய்மை மட்டுமே!<br />இதுவன்றோ தாய்மொழி!<br /><br />உள்ளே! வெளியே!<br /><br />பார்ப்பன பிச்சைகள் -<br />அர்ச்சனைத் தட்டுடன்! கோவிலின் உள்ளே!<br />சூத்திர பிச்சைகள்<br />அலுமினியத் தட்டுடன்! கோவிலின் வெளியே!<br /><br />வெறுங் காலோடு!<br /><br />வானமே கடையின் கூரை!<br />சூரியனே கடை விளக்கு!<br />குனிந்த தலை நிமிராமல்<br />குத்திக் குத்தித் தைக்கிறான்!<br />கிழிந்து போன செருப்புகளை!<br />ஒற்றை இலக்க நாணயங்கள்,<br />ஒவ்வொரு முறை கூலிப் பணமாய்!<br />வெளிச்சத்துக்கு மெள்ள மெள்ள<br />விடை கொடுக்கும் மாலைவேளை,<br />முடிந்துவிட்டது வேலை நேரம்!<br />கிழிசலை மறைத்து வேட்டியை<br />மேலே தூக்கிக் கட்டி,<br />விறுவிறுவென நடக்கிறான்<br />வெறுங்காலோடு வீதியிலே!<br /><br />ஆக்கம்: தமிழ்ச்செல்வி 7-7-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com