tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1993898320405398351..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்கிறதா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4066220044965850452011-04-03T13:59:32.442+05:302011-04-03T13:59:32.442+05:30Blogger பெயர் சொல்ல விருப்பமில்
//இந்து மதம் அஹிம...Blogger பெயர் சொல்ல விருப்பமில்<br /><br />//இந்து மதம் அஹிம்சையைப் போதிக்கும் மதம் என்பது என் கருத்து.<br /><br />December 12, 2009 1:14 PM//<br /><br />அப்படி எந்த ஒரு இடத்திலும் அது போதிக்கவில்லை....மாறாக வன்முறையைத்தான் போதித்துகொண்டிருக்கிறது...இன்னும் திருட்டுத்தனத்தை நியாயப்படுத்திகொண்டேயிருக்கிறது...<br>பெண்களை இழிவுப்படுத்திக்கொண்டேயிருக்கிறது...<br>மனிதர்களை பிரித்தாளுகிறது...மனிதர்களை சோம்பேறியாக்குகிறது. மனிதநேயமற்ற செயலை ஆதரிக்கிறது.<br /><br />இவை எல்லாவற்றையும் நியாயப்படுத்துகிறது.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16762955015813091502009-12-12T13:14:35.492+05:302009-12-12T13:14:35.492+05:30//இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இவர்களை யார் ஏற்றுக...//இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இவர்களை யார் ஏற்றுக்கொண்டார்கள்//<br /><br />என்னைப் பொறுத்தவரை நான் நிச்சயம் அவர்களை இந்து மதத்தின் பிரதிநிதிகளாகப் பார்க்கவில்லை. இந்து மதத்தை பிறர் மனத்தில் ஒரு அரக்கனாகக் காட்டும் பயங்கரவாதிகளாகவே அவர்களை நான் பார்க்கிறேன். இந்து மதம் அஹிம்சையைப் போதிக்கும் மதம் என்பது என் கருத்து.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30587047522582735922009-12-12T12:59:06.498+05:302009-12-12T12:59:06.498+05:30திரு மயிலாடன் அவர்களுக்கு
மிகவும் அருமையான கட்டுர...திரு மயிலாடன் அவர்களுக்கு<br /><br />மிகவும் அருமையான கட்டுரை. இதைப் போல் சில நடுநிலைவாதிகள் இருப்பதால் தான் இந்தியாவில் மதச்சார்பின்மை இருக்கிறது என்று நம்ப முடிகின்றது. <br /><br />இவர் இப்படி சொன்னால் இந்துக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று பகல் கனவு கான்கின்றார்.<br /><br />மக்கள் முன் போல் இல்லை. அவர்கள் சிந்திக்கும் ஆற்றலை பெற்று இருக்கிறார்கள். அதை RSS, சங் பரிவார அமைப்புகள் தேர்தலில் மண்ணை கவ்விய போதே தெரிந்து இருக்க வேண்டும். இன்னும் தெளியவில்லை என்றால் மக்கள் மீண்டும் அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள்.<br /><br />அன்புடன்<br /><br />அபு நிஹான்ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.com